புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
52 Posts - 61%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
244 Posts - 43%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
13 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 58 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 58 of 61 Previous  1 ... 30 ... 57, 58, 59, 60, 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 12:39 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1308

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்
காதலர் இல்லா வழி


வாசிக்க
நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி, நோதல் மற்று எவன்


தெளிவுரை
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற
காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 5:13 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1309

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது


வாசிக்க
நீரும் நிழலதே இனிது, புலவியும் வீழுநர் கண்ணே இனிது


தெளிவுரை
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல்,
ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 5:13 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1309

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது


வாசிக்க
நீரும் நிழலதே இனிது, புலவியும் வீழுநர் கண்ணே இனிது


தெளிவுரை
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல்,
ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 5:30 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1310

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவேம் என்ப தவா


வாசிக்க
ஊடல் உணங்க, விடுவாரோடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா.


தெளிவுரை
ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு என்
நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 6:02 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-17- புலவிநுணுக்கம் -1311

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெண்ணியலார் எல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு


வாசிக்க
பரத்த , பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர், நின் மார்பு நண்ணேன்.


தெளிவுரை
பரத்தமை உடையாய்! பெண்தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 6:16 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-17- புலவிநுணுக்கம் -1312

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக் கறிந்து


வாசிக்க
ஊடி இருந்தேமாத் தும்மினார், யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து.


தெளிவுரை
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம்
வாழ்க என்று வாய்திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 8:28 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-17- புலவிநுணுக்கம் -1313

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கோட்டுப்பூச் சூடினுங் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று


வாசிக்க
கோட்டுப் பூச் சூடினும், ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று



தெளிவுரை
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும் 'நீர் இந்த அழகை
யாரோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர்' என்று சினம் கொள்வாள்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 8:48 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-17- புலவிநுணுக்கம் -1314

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
யாரினுங் காதல மென்றேனா ஊடினாள்
யாரினும் யாரினு மென்று


வாசிக்க
யாரினும் காதலம் என்றேனா, யாரினும் யாரினும் என்று ஊடினாள்


தெளிவுரை
யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம்` என்று
சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 9:19 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-17- புலவிநுணுக்கம் -1315

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்


வாசிக்க
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக், கண் நிறை நீர் கொண்டனள்



தெளிவுரை
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்` என்று காதலியிடம் சொன்னேனாக,
இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 20, 2020 10:00 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-17- புலவிநுணுக்கம் -1316

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்


வாசிக்க
உள்ளினேன் என்றேன், மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்


தெளிவுரை
நினைத்தேன்` என்று கூறினேன்; `நினைப்புக்கு முன் மறப்பு உண்டு
அன்றோ? ஏன் மறந்தீர்? என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 58 of 61 Previous  1 ... 30 ... 57, 58, 59, 60, 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக