புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
3 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
2 Posts - 2%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%
shakigullo
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
214 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
6 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
4 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 50 of 61 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 4:59 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-9-உறுப்புநலனழிதல் -1240

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு


வாசிக்க
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே, ஒண்ணுதல் செய்தது கண்டு


தெளிவுரை
காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு,
அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 5:13 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1241

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து


வாசிக்க
நெஞ்சே, எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று, எனைத்து
ஒன்றும் நினைத்துச் சொல்லாயோ.


தெளிவுரை
நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயைத் தீர்க்கும் மருந்து
ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்லமாட்டாயோ?


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4053
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 7:51 pm

16.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்

இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.

அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?

இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 8:19 pm

heezulia wrote:16.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:உன் கண்கள் அழகொழிந்து கருங்குவளை மலரைக் கண்டு நாணப்படுவன ஆயின. இங்கு இவள் முகம் கருங்குவளை மலர் கண்டு நாணப்படுவதாக உள்ளது. இவள் அழுது அழுது முகம் வாடி மலர் போன்ற மலர்ந்த முகம் வாடி நாணப்படுவதாக அறிய வேண்டும்

இதுல ஒரு குழப்பம் எனக்கு. நாணப்படுவன ஆயின, நாணப்படுவதாக உள்ளது, நாணப்படுவதாக அறிய வேண்டும் என்பது சரியா இல்லை நாணுகின்றன, நாணுவதாக உள்ளன, நாணுவதாக அறிய வேண்டும் என்பது சரியா.

அடுத்தது, முகம் நாணுகிறதா, கண்கள் நாணுகின்றனவா?

இவற்றிற்கான விளக்கங்களை நான் நான் அறிய வேண்டும்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
நாணப்படுவது கூட அற்புத பொருள் முன் இருக்க வேண்டும் என்று நறுமணமலராகிய கருங்குவளை முன்., தலைவரை நினைத்து அழுதலால் கண்கள் அழகிழந்து நல்ல மலர்களுக்கு நாணுகின்றன .
இதற்கு மேல் உங்கள் கேள்வி கணைகளால் நான் தான் நாணிக்குறுகவேண்டும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 8:23 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1242

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு


வாசிக்க
என் நெஞ்சு வாழி, அவர் காதல் இலராக நீ நோவது, பேதைமை

தெளிவுரை
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க,
நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே!


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4053
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 9:22 pm

16.09.2020

என்ன முத்து சார், அட் எ ஸ்ட்ரெச்ல படக்குனு 1241க்கு வந்துட்டீங்க. இன்னும் 88 குறள்கள்தான்.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10-நெஞ்சொடுகிளத்தல்

அதிகாரம் 125
தன்னுடைய ஆற்றாமையை நெஞ்சுக்கு கூறுவது, நெஞ்சோடு பேசுவது

தலைவனின் பிரிவால் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் தலைவி, பிரிவாற்றாமையை பிறரிடம் கூற வெட்கப்படுகிறாள். [தோழி எங்கே?] அந்த சமயத்தில் தன் நெஞ்சைத் துணையாக நினைத்து தன் நெஞ்சோடு பேசுகிறாள், தன் வருத்தத்தைக் கூறுகிறாள். ஆறுதல் அடைகிறாள்.


பழ.முத்துராமலிங்கம் wrote: (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயை"

காதலால் வளர்ந்த துன்ப நோயா அல்லது தலைவனின் பிரிவால் வளர்ந்த காதல் நோயா?

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 9:49 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1243

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இருந்துள்ளி என்பரித நெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்கண் இல்


வாசிக்க
நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என், பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல்.


தெளிவுரை
நெஞ்சே!(என்னுடன்)இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 10:02 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1244

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று


வாசிக்க
நெஞ்சே கண்ணும் கொளச் சேறி, இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும்.


தெளிவுரை
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 10:15 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1245

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்


வாசிக்க
நெஞ்சே, யாம் உற்றால் உறாஅதவர், செற்றார் எனக் கைவிடல் உண்டோ


தெளிவுரை
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை
வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கை விட முடியுமோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 10:34 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1246

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு


வாசிக்க
என் நெஞ்சு, கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால்
புலந்து உணராய், பொய்க் காய்வு காய்தி.


தெளிவுரை
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்ட
போது நீ பிணங்கி உணரமாட்டாய்! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 50 of 61 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 55 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக