புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
Page 48 of 61 •
Page 48 of 61 • 1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 61
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறேன்.
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5789
இணைந்தது : 03/12/2017
12.09.2020
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல்
மாலை நேரத்தைக் கண்டு தலைவி வருந்துதைக் கூறுவதாகும்
பிரிந்து சென்ற தலைவனை நினைத்து கொண்டிருந்த பகல் நேரம் அவளுக்கு அதிக வருத்தத்தை கொடுப்பதில்லை. மாலை நேரம் வந்ததும் தலைவனை நினைத்து வருத்தம் அதிகமாவதை கூறுகிறாள்.
பேபி
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல்
123. பொழுது கண்டு இரங்கல்
மாலை நேரத்தைக் கண்டு தலைவி வருந்துதைக் கூறுவதாகும்
பிரிந்து சென்ற தலைவனை நினைத்து கொண்டிருந்த பகல் நேரம் அவளுக்கு அதிக வருத்தத்தை கொடுப்பதில்லை. மாலை நேரம் வந்ததும் தலைவனை நினைத்து வருத்தம் அதிகமாவதை கூறுகிறாள்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:12.09.2020
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல்123. பொழுது கண்டு இரங்கல்
மாலை நேரத்தைக் கண்டு தலைவி வருந்துதைக் கூறுவதாகும்
பிரிந்து சென்ற தலைவனை நினைத்து கொண்டிருந்த பகல் நேரம் அவளுக்கு அதிக வருத்தத்தை கொடுப்பதில்லை. மாலை நேரம் வந்ததும் தலைவனை நினைத்து வருத்தம் அதிகமாவதை கூறுகிறாள்.
பேபி
நல்லதொரு விளக்கம் சந்தோஷம் பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1225
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
வாசிக்க
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்
தெளிவுரை
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத்
துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன.?
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
வாசிக்க
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்
தெளிவுரை
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத்
துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன.?
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் பல அயல்நாட்டு மொழிகளிலும்
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை
அறிவோம்.
-
அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட குறளின் வடிவம்
எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக குறள் 1224-
பார்க்கலாம்!
-
ஆங்கிலம் (English)
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum
— (Transliteration)
ஆங்கிலம் (English)
kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
ētilar pōla varum.
— (Transliteration)
ஆங்கிலம் (English)
There goes my love and in strides the evening, Like slayers at the slaughter
ஹிந்தி (हिन्दी)
वध करने के स्थान में, ज्यों आते जल्लाद ।
त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥ (१२२४)
தெலுங்கு (తెలుగు)
విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము. (౧౨౨౪)
மலையாளம் (മലയാളം)
കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ (൲൨൱൨൰൪)
கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)
சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दूरं गते वध्यस्थलं घातकवत् स्वयम् ।
सायङ्काल: समागत्य मम प्राणान् हरत्ययम् ॥ (१२२४)
சிங்களம் (සිංහල)
රසවතා නැති නම් - රසවත් කරන සවසක රණ බිමට සතුරන් - පරිදි සටනට ඒවි කාමය (????????????????????)
சீனம் (汉语)
良人離去之後, 黃昏降臨, 有如刑吏之赴刑場. (一千二百二十四)
— 程曦 (古臘箴言)
மலாய் (Bahasa Melayu)
Bila kekaseh tiada di-samping, kedatangan senja-kala ada-lah saperti kedatangan pertanda ka-tempat menjalankan tugas-nya.
— Ismail Hussein (Tirukkural)
கொரிய (한국어)
애인이없을때, 저녁은살육의들판에있는적처럼도착한다. (千二百二十四)
உருசிய (Русский)
Нет со мной любимого — и вечер подкрадывается,,одобно палачу, который поведет к месту казни
அரபு (العَرَبِيَّة)
الأصيل يتقـدم إلي عند ما يكون حبيبى بعيـدا عنى كما يتقـدم الجلاد إلى نطع المحكوم عليه بالقـتـل (١٢٢٤)
பிரெஞ்சு (Français)
Le soir (qui venait revivifier ma vie, lorsque mon mari était présent), vient, maintenant que mon mari est absent, comme le bourreau, sur le lieu d'exécution, (pour enlever ma vie).
ஜெர்மன் (Deutsch)
In Abwesenheit meines Geliebten kommt der Abend gleich den Schlachtern zum Schlachtgrund.
சுவீடிய (Svenska)
När min älskade ej är här kommer kvällen över mig som en fiende på slagfältet.
இலத்தீன் (Latīna)
Ubi amatus non adest , vespera ut hostis in campum pugnae cooritur. (MCCXXIV)
போலிய (Polski)
Dziś, gdy mąż jest daleko, nadchodzisz strapiony, Krokiem kata na miejsce męczarni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)
----
நன்றி- திருக்குறள்.நெட்
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை
அறிவோம்.
-
அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட குறளின் வடிவம்
எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக குறள் 1224-
பார்க்கலாம்!
-
ஆங்கிலம் (English)
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum
— (Transliteration)
ஆங்கிலம் (English)
kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
ētilar pōla varum.
— (Transliteration)
ஆங்கிலம் (English)
There goes my love and in strides the evening, Like slayers at the slaughter
ஹிந்தி (हिन्दी)
वध करने के स्थान में, ज्यों आते जल्लाद ।
त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥ (१२२४)
தெலுங்கு (తెలుగు)
విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము. (౧౨౨౪)
மலையாளம் (മലയാളം)
കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ (൲൨൱൨൰൪)
கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)
சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दूरं गते वध्यस्थलं घातकवत् स्वयम् ।
सायङ्काल: समागत्य मम प्राणान् हरत्ययम् ॥ (१२२४)
சிங்களம் (සිංහල)
රසවතා නැති නම් - රසවත් කරන සවසක රණ බිමට සතුරන් - පරිදි සටනට ඒවි කාමය (????????????????????)
சீனம் (汉语)
良人離去之後, 黃昏降臨, 有如刑吏之赴刑場. (一千二百二十四)
— 程曦 (古臘箴言)
மலாய் (Bahasa Melayu)
Bila kekaseh tiada di-samping, kedatangan senja-kala ada-lah saperti kedatangan pertanda ka-tempat menjalankan tugas-nya.
— Ismail Hussein (Tirukkural)
கொரிய (한국어)
애인이없을때, 저녁은살육의들판에있는적처럼도착한다. (千二百二十四)
உருசிய (Русский)
Нет со мной любимого — и вечер подкрадывается,,одобно палачу, который поведет к месту казни
அரபு (العَرَبِيَّة)
الأصيل يتقـدم إلي عند ما يكون حبيبى بعيـدا عنى كما يتقـدم الجلاد إلى نطع المحكوم عليه بالقـتـل (١٢٢٤)
பிரெஞ்சு (Français)
Le soir (qui venait revivifier ma vie, lorsque mon mari était présent), vient, maintenant que mon mari est absent, comme le bourreau, sur le lieu d'exécution, (pour enlever ma vie).
ஜெர்மன் (Deutsch)
In Abwesenheit meines Geliebten kommt der Abend gleich den Schlachtern zum Schlachtgrund.
சுவீடிய (Svenska)
När min älskade ej är här kommer kvällen över mig som en fiende på slagfältet.
இலத்தீன் (Latīna)
Ubi amatus non adest , vespera ut hostis in campum pugnae cooritur. (MCCXXIV)
போலிய (Polski)
Dziś, gdy mąż jest daleko, nadchodzisz strapiony, Krokiem kata na miejsce męczarni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)
----
நன்றி- திருக்குறள்.நெட்
[You must be registered and logged in to see this image.]
-
பொழுதுகண்டிரங்கல்
-
இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள
பத்துக் குறள்களிலும்
‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்
இடம்பெறுவதுதான்.
-
திருப்பூர் கிருஷ்ணன்
-
பொழுதுகண்டிரங்கல்
-
இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள
பத்துக் குறள்களிலும்
‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்
இடம்பெறுவதுதான்.
-
திருப்பூர் கிருஷ்ணன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:[You must be registered and logged in to see this image.]
-
பொழுதுகண்டிரங்கல்
-
இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள
பத்துக் குறள்களிலும்
‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்
இடம்பெறுவதுதான்.
-
திருப்பூர் கிருஷ்ணன்
மாலை பொழுதுதின் மயக்கதிலே என்பது இதற்கு தானோ?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:திருக்குறள் பல அயல்நாட்டு மொழிகளிலும்
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை
அறிவோம்.
-
அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட குறளின் வடிவம்
எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக குறள் 1224-
பார்க்கலாம்!
-
ஆங்கிலம் (English)
Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum
— (Transliteration)
ஆங்கிலம் (English)
kātalar ilvaḻi mālai kolaikkaḷattu
ētilar pōla varum.
— (Transliteration)
ஆங்கிலம் (English)
There goes my love and in strides the evening, Like slayers at the slaughter
ஹிந்தி (हिन्दी)
वध करने के स्थान में, ज्यों आते जल्लाद ।
त्यों आती है सांझ भी, जब रहते नहिं नाथ ॥ (१२२४)
தெலுங்கு (తెలుగు)
విరహులందు సంధ్య ప్రియుడుండ నిదిజూచి
పగను దీర్చుకొనును వైరివిధము. (౧౨౨౪)
மலையாளம் (മലയാളം)
കാമുകൻ ചാരെയില്ലാതെയേകയായിത്തപിക്കവേ സായംകാലമടുക്കുന്നു കൊലയാളി വരുന്നപോൽ (൲൨൱൨൰൪)
கன்னடம் (ಕನ್ನಡ)
ನನ್ನ ಇನಿಯನು ಇಲ್ಲದ ಈ ಸಮಯದಲ್ಲಿ ಸಂಧ್ಯೆಯು ವಧ್ಯಸ್ಥಾನಕ್ಕೆ ಕಟುಕನು ಬರುವಂತೆ ಆಗಮಿಸುತ್ತಿದೆ! (೧೨೨೪)
சமஸ்கிருதம் (संस्कृतम्)
प्रिये दूरं गते वध्यस्थलं घातकवत् स्वयम् ।
सायङ्काल: समागत्य मम प्राणान् हरत्ययम् ॥ (१२२४)
சிங்களம் (සිංහල)
රසවතා නැති නම් - රසවත් කරන සවසක රණ බිමට සතුරන් - පරිදි සටනට ඒවි කාමය (????????????????????)
சீனம் (汉语)
良人離去之後, 黃昏降臨, 有如刑吏之赴刑場. (一千二百二十四)
— 程曦 (古臘箴言)
மலாய் (Bahasa Melayu)
Bila kekaseh tiada di-samping, kedatangan senja-kala ada-lah saperti kedatangan pertanda ka-tempat menjalankan tugas-nya.
— Ismail Hussein (Tirukkural)
கொரிய (한국어)
애인이없을때, 저녁은살육의들판에있는적처럼도착한다. (千二百二十四)
உருசிய (Русский)
Нет со мной любимого — и вечер подкрадывается,,одобно палачу, который поведет к месту казни
அரபு (العَرَبِيَّة)
الأصيل يتقـدم إلي عند ما يكون حبيبى بعيـدا عنى كما يتقـدم الجلاد إلى نطع المحكوم عليه بالقـتـل (١٢٢٤)
பிரெஞ்சு (Français)
Le soir (qui venait revivifier ma vie, lorsque mon mari était présent), vient, maintenant que mon mari est absent, comme le bourreau, sur le lieu d'exécution, (pour enlever ma vie).
ஜெர்மன் (Deutsch)
In Abwesenheit meines Geliebten kommt der Abend gleich den Schlachtern zum Schlachtgrund.
சுவீடிய (Svenska)
När min älskade ej är här kommer kvällen över mig som en fiende på slagfältet.
இலத்தீன் (Latīna)
Ubi amatus non adest , vespera ut hostis in campum pugnae cooritur. (MCCXXIV)
போலிய (Polski)
Dziś, gdy mąż jest daleko, nadchodzisz strapiony, Krokiem kata na miejsce męczarni.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)
----
நன்றி- திருக்குறள்.நெட்
அருமை நன்றி ஐயா.
சிரத்தையுடன் இத்தனை மொழியையும் எடுத்த பதிவு செய்தமைக்கு
நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1226
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
மாலைநோய் செய்தன் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
வாசிக்க
மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்
தெளிவுரை
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர்
என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
மாலைநோய் செய்தன் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
வாசிக்க
மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்
தெளிவுரை
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர்
என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
[You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1227
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
வாசிக்க
இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்
தெளிவுரை
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
வாசிக்க
இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்
தெளிவுரை
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது
[You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-8-பொழுதுகண்டிரங்கல் -1228
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
அழல்போலு மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலுங் கொல்லும் படை
வாசிக்க
ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படைபோலும்
தெளிவுரை
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருந்தும் மாலைப்
பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
அழல்போலு மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலுங் கொல்லும் படை
வாசிக்க
ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படைபோலும்
தெளிவுரை
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருந்தும் மாலைப்
பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 48 of 61 • 1 ... 25 ... 47, 48, 49 ... 54 ... 61
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 48 of 61
|
|