புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
5 Posts - 2%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
443 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 42 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 42 of 61 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 51 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 5:36 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1181

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு ரைக்கோ பிற


வாசிக்க
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன், பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ பிற


தெளிவுரை
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின்
பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 5:58 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1182

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அவர்தந்தார் என்னுந் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு


வாசிக்க
பசப்பு, தந்தார் அவர் என்னும் தகையால், என் மேனிமேல் இவர்தந்து ஊரும்.


தெளிவுரை
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப்
பசலைநிறம் என்னுடைய மேனிமேல் ஊர்ந்து பரவி வருகின்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 6:11 pm

06.09.2020

"பைத்தியக்கார ஆஸ்பத்திரீல பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்குற ஒரு பைத்தியகார வைத்தியருக்கே..............."

இது மாதிரி இருக்கு சார். ஒண்ணுமே புரியல.


பேபி

[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 6:37 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1183

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
சாயலு நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து


வாசிக்க
கைம்மாறா நோயும் பசலையும் தந்து, சாயலும் நாணும் அவர் கொண்டார்


தெளிவுரை
காமநோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு,
என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 6:50 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1184

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமாற்
கள்ளம் பிறவோ பசப்பு


வாசிக்க
யான் உள்ளுவன், உரைப்பது அவர்திறம், பசப்புக் கள்ளம் பிறவோ


தெளிவுரை
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும்
அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 7:13 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1185

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உவக்காணெங் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது


வாசிக்க
எம் காதலர் உவக்காண் செல்வார், என் மேனி பசப்பூர்வது இவக்காண்


தெளிவுரை
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ
பார்! என்னுடைய மேனியில் பசலைநிறம் வந்து படர்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 7:35 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1186

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு


வாசிக்க
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு.


தெளிவுரை
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப்போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பசலை பார்த்துக் காத்திருக்கின்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 7:35 pm

06.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1181
காதலன் பிரிவினால் துன்புற்று உடலின் நிறம் மாறுவது கண்டு வருந்துதல்

பசலை என்பது பெண்களுக்கே மட்டுமே வருகின்ற காதல் நோயாம். தலைவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் உண்ண முடிவதில்லை, உறக்கம் வருவதற்கில்லை. இதனால் உடல் மெலிந்து, கண்கள் சோர்ந்து விடுகின்றன. பருவரல் என்பது துன்பம். பசலை என்பது பிரிவுத் துன்பத்தினால் வரும் நிற வேறுபாடு. தன் மேனியழகு குறைவதைக் கண்ட தலைவி வருந்துவது இந்த பசப்புறு வருவரல் அதிகாரம்.


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 06, 2020 7:39 pm

heezulia wrote:06.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-4-பசப்புறுபருவரல் -1181
காதலன் பிரிவினால் துன்புற்று உடலின் நிறம் மாறுவது கண்டு வருந்துதல்

பசலை என்பது பெண்களுக்கே மட்டுமே வருகின்ற காதல் நோயாம். தலைவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் உண்ண முடிவதில்லை, உறக்கம் வருவதற்கில்லை. இதனால் உடல் மெலிந்து, கண்கள் சோர்ந்து விடுகின்றன. பருவரல் என்பது துன்பம். பசலை என்பது பிரிவுத் துன்பத்தினால் வரும் நிற வேறுபாடு. தன் மேனியழகு குறைவதைக் கண்ட தலைவி வருந்துவது இந்த பசப்புறு வருவரல் அதிகாரம்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
நான் இதன் பொருளை தேடி கண்டுபிடித்தேன்
உங்கள் விளக்கம் அருமை.
இந்த நிறம் மாற்றம் எப்படி இருக்குமோ?

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Sep 06, 2020 8:15 pm

06.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த நிறம் மாற்றம் எப்படி இருக்குமோ?

பசலை நோய்க்கு தோல் வெளுத்துப்போகும் என்று எங்கோ எப்போதோ படித்த ஞாபகம். தோல் எப்படி வெளுக்கும் என்று கேட்டுவிடாதீர்கள். எனக்கு தெரியாது. தோலில் பௌடர் பூசியது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 42 of 61 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 51 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக