புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 39 of 61 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 50 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


avatar
Guest
Guest

PostGuest Fri Sep 04, 2020 9:23 pm

பழமு ஐயா திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738 அடுத்த பாடலை இப்படி பிரிக்கலாமா?


இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

இன் - பம் கடல் மற்- றுக் கா- மம் அஃ- தடுங் - கால்
துன் -பம் அத -னிற் பெரி- து.

எதுகை- இன்பம் துன்பம்
மோனை - துன்பம் அதனிற் பெரிது


ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 11:02 am

heezulia wrote:04.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:1165.  துப்பின் எவனாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்

என்னோடு நட்பாக இருக்கையிலேயே [நட்பினுள்] என்னை விட்டு பிரிந்து எனக்கு துன்பம் தருகிறாரே [துயர்வரவு ஆற்றுபவர்]. என்னை பகைத்துச் சென்றால் [துப்பின்], எப்படி மாறுவாரோ என்ன செய்வாரோ [எவன் ஆவர்] தெரியவில்லை  என்று தலைவி தோழியிடம்  சொல்லி வருந்துகிறாள்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
அருமையான விளக்கம், உள் நோக்கிய  ஆழமான பார்வை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 11:13 am

[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4941
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 05, 2020 1:07 pm

05.09.2020

என்ன முத்து சார், களவியலை மறுபடியும் பொருட்பாலுக்கு மாத்திட்டாங்களா?

ஆகஸ்ட் 28ஆந்தேதி 1111 வது குறள் இல்லேன்னு சொன்னேன். அது இன்னிக்கி வந்திருக்கு.

112 நலம் புனைந்துரைத்தல்
பெண்ணின் அழகைக் கற்பனை கலந்து மிகைப்படுத்திப் பேசுவது நலம் புனைந்துரைத்தலாகும். ஒரு பொருளை மிகைப்படுத்திக் கூறுவது "புனைந்துரைத்தல்" என்று கூறுவது இலக்கிய மரபு. இங்கு காதலியின் குணநலத்தை பாராட்டும் வகையில் தலைவன் புனைந்துரைத்து பாராட்டுவதால் நலம்புனைந்துரைத்தல் ஆயிற்று.

எல்லா மலரிலும் மெல்லிய இயல்புடையவள் என் காதலி.

"மோப்பக் குழையும் அனிச்சம்" என்று விருந்தோம்பல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 05, 2020 1:54 pm

நலம் புனைந்துரைத்தல் மற்றும் அனைத்து விளக்கங்கள்.. heezulia wrote:

அனைவருடைய உரைகளையும் அடிப்படையாக வைத்து,கணிஞன் அவர்கள் தொகுத்து தந்த குறள்திறனில் இவற்றை படித்திருக்கிறேன். இருப்பினும் நன்றி.

தொகுத்து விளக்கமளித்த கணிஞனுக்கும் நன்றி.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4941
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Sep 05, 2020 4:02 pm

05.09.2020

நீங்கள் படித்திருக்கலாம் சக்தி. நான் இதை எழுதும்போது மட்டும் வாசித்து எழுதுகிறேன்.  நான் பள்ளியோடு சரி. குழுக்களில் எழுதும்போது வாசிக்கிறேன். அவ்வளவுதான்.
திருக்குறள் எல்லாரும் படிக்கிறார்களா என்று தெரியாது. படிக்கிறவர்களுக்கு ஒரு அதிகாரத்தில் வரும் பத்து திருக்குறள்கள் எதனைப் பற்றி கூறுகின்றன என்று தெரிந்து கொள்ளட்டுமே என்று தலைப்பை மட்டும் விரிவாக்குகிறேன்.

பேபி
[You must be registered and logged in to see this link.]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 5:04 pm

சக்தி18 wrote:பழமு ஐயா திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738 அடுத்த பாடலை இப்படி பிரிக்கலாமா?


இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

இன் - பம் கடல் மற்- றுக் கா- மம் அஃ- தடுங் - கால்
துன் -பம் அத -னிற் பெரி- து.

எதுகை- இன்பம் துன்பம்
மோனை - துன்பம் அதனிற் பெரிது


ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
இந்த குறளில் ஆய்தம் குறிலாக மாறும்- அஃதடுங்காற்- அகுதடுங்காற் ஆக மாறும்
கா-ம-------------அஃ-தடுங்-காற்
நேர்-நேர்------நேர்-நிரை-நேர்
தேமா--------கூவிளங்காய்

மா முன் நிரை தான் வர வேண்டும் ஆனால் இங்கு நேர் வருகிறது தளை தட்டுகிறது.
எனவே இங்கு ஆய்தம் குறிலாக மாறி
கா-ம-------------அகு-தடுங்-காற்
நேர்-நேர்------நிரை-நிரை-நேர்
தேமா--------கருவிளங்காய்

மற்றபடி அனைத்தும் சரியே



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 05, 2020 5:06 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1166

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இன்பங் கடன்மற்றுக் காமம் அகுதடுங்காற்
துன்பம் அதனிற் பெரிது


வாசிக்க
காமம் இன்பம் கடல், மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது.


தெளிவுரை
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.


[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 05, 2020 5:31 pm

பேபி wrote:

ஒருவரின் எழுத்தை சொல் மாறாமல் பதிவிடும் போது எழுதியவருக்கு நன்றி சொல்வது சிறப்பு.அதையேதான் ஈகரை விதிகளில் ஒன்றாக வைத்திருக்கிறது.அதனால் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.

உங்களின் பதிவுக்கு நீங்களே லைக் செய்கிறீர்களே! ஏன் எனத் தெரிந்து கொள்ளலாமா?

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 05, 2020 5:33 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738 பழமு ஐயா.
கொஞ்சமாவது தமிழ் இலக்கணம் தெரிந்து கொள்ள ஆவல்.முயற்சிக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 39 of 61 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 50 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக