Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
4 posters
Page 39 of 61
Page 39 of 61 • 1 ... 21 ... 38, 39, 40 ... 50 ... 61
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
First topic message reminder :
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறேன்.
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 5:42 pm; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
பழமு ஐயா
அடுத்த பாடலை இப்படி பிரிக்கலாமா?
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
இன் - பம் கடல் மற்- றுக் கா- மம் அஃ- தடுங் - கால்
துன் -பம் அத -னிற் பெரி- து.
எதுகை- இன்பம் துன்பம்
மோனை - துன்பம் அதனிற் பெரிது
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
![திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
இன் - பம் கடல் மற்- றுக் கா- மம் அஃ- தடுங் - கால்
துன் -பம் அத -னிற் பெரி- து.
எதுகை- இன்பம் துன்பம்
மோனை - துன்பம் அதனிற் பெரிது
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
Guest- Guest
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:04.09.2020பழ.முத்துராமலிங்கம் wrote:1165. துப்பின் எவனாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்
என்னோடு நட்பாக இருக்கையிலேயே [நட்பினுள்] என்னை விட்டு பிரிந்து எனக்கு துன்பம் தருகிறாரே [துயர்வரவு ஆற்றுபவர்]. என்னை பகைத்துச் சென்றால் [துப்பின்], எப்படி மாறுவாரோ என்ன செய்வாரோ [எவன் ஆவர்] தெரியவில்லை என்று தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.
பேபி
அருமையான விளக்கம், உள் நோக்கிய ஆழமான பார்வை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
05.09.2020
என்ன முத்து சார், களவியலை மறுபடியும் பொருட்பாலுக்கு மாத்திட்டாங்களா?
ஆகஸ்ட் 28ஆந்தேதி 1111 வது குறள் இல்லேன்னு சொன்னேன். அது இன்னிக்கி வந்திருக்கு.
112 நலம் புனைந்துரைத்தல்
பெண்ணின் அழகைக் கற்பனை கலந்து மிகைப்படுத்திப் பேசுவது நலம் புனைந்துரைத்தலாகும். ஒரு பொருளை மிகைப்படுத்திக் கூறுவது "புனைந்துரைத்தல்" என்று கூறுவது இலக்கிய மரபு. இங்கு காதலியின் குணநலத்தை பாராட்டும் வகையில் தலைவன் புனைந்துரைத்து பாராட்டுவதால் நலம்புனைந்துரைத்தல் ஆயிற்று.
எல்லா மலரிலும் மெல்லிய இயல்புடையவள் என் காதலி.
"மோப்பக் குழையும் அனிச்சம்" என்று விருந்தோம்பல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
பேபி
என்ன முத்து சார், களவியலை மறுபடியும் பொருட்பாலுக்கு மாத்திட்டாங்களா?
ஆகஸ்ட் 28ஆந்தேதி 1111 வது குறள் இல்லேன்னு சொன்னேன். அது இன்னிக்கி வந்திருக்கு.
112 நலம் புனைந்துரைத்தல்
பெண்ணின் அழகைக் கற்பனை கலந்து மிகைப்படுத்திப் பேசுவது நலம் புனைந்துரைத்தலாகும். ஒரு பொருளை மிகைப்படுத்திக் கூறுவது "புனைந்துரைத்தல்" என்று கூறுவது இலக்கிய மரபு. இங்கு காதலியின் குணநலத்தை பாராட்டும் வகையில் தலைவன் புனைந்துரைத்து பாராட்டுவதால் நலம்புனைந்துரைத்தல் ஆயிற்று.
எல்லா மலரிலும் மெல்லிய இயல்புடையவள் என் காதலி.
"மோப்பக் குழையும் அனிச்சம்" என்று விருந்தோம்பல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
நலம் புனைந்துரைத்தல் மற்றும் அனைத்து விளக்கங்கள்.. heezulia wrote:
அனைவருடைய உரைகளையும் அடிப்படையாக வைத்து,கணிஞன் அவர்கள் தொகுத்து தந்த குறள்திறனில் இவற்றை படித்திருக்கிறேன். இருப்பினும் நன்றி.
தொகுத்து விளக்கமளித்த கணிஞனுக்கும் நன்றி.
Guest- Guest
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
05.09.2020
நீங்கள் படித்திருக்கலாம் சக்தி. நான் இதை எழுதும்போது மட்டும் வாசித்து எழுதுகிறேன். நான் பள்ளியோடு சரி. குழுக்களில் எழுதும்போது வாசிக்கிறேன். அவ்வளவுதான்.
திருக்குறள் எல்லாரும் படிக்கிறார்களா என்று தெரியாது. படிக்கிறவர்களுக்கு ஒரு அதிகாரத்தில் வரும் பத்து திருக்குறள்கள் எதனைப் பற்றி கூறுகின்றன என்று தெரிந்து கொள்ளட்டுமே என்று தலைப்பை மட்டும் விரிவாக்குகிறேன்.
பேபி
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் படித்திருக்கலாம் சக்தி. நான் இதை எழுதும்போது மட்டும் வாசித்து எழுதுகிறேன். நான் பள்ளியோடு சரி. குழுக்களில் எழுதும்போது வாசிக்கிறேன். அவ்வளவுதான்.
திருக்குறள் எல்லாரும் படிக்கிறார்களா என்று தெரியாது. படிக்கிறவர்களுக்கு ஒரு அதிகாரத்தில் வரும் பத்து திருக்குறள்கள் எதனைப் பற்றி கூறுகின்றன என்று தெரிந்து கொள்ளட்டுமே என்று தலைப்பை மட்டும் விரிவாக்குகிறேன்.
பேபி
[You must be registered and logged in to see this link.]
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:பழமு ஐயாஅடுத்த பாடலை இப்படி பிரிக்கலாமா?
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
இன் - பம் கடல் மற்- றுக் கா- மம் அஃ- தடுங் - கால்
துன் -பம் அத -னிற் பெரி- து.
எதுகை- இன்பம் துன்பம்
மோனை - துன்பம் அதனிற் பெரிது
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
இந்த குறளில் ஆய்தம் குறிலாக மாறும்- அஃதடுங்காற்- அகுதடுங்காற் ஆக மாறும்
கா-ம-------------அஃ-தடுங்-காற்
நேர்-நேர்------நேர்-நிரை-நேர்
தேமா--------கூவிளங்காய்
மா முன் நிரை தான் வர வேண்டும் ஆனால் இங்கு நேர் வருகிறது தளை தட்டுகிறது.
எனவே இங்கு ஆய்தம் குறிலாக மாறி
கா-ம-------------அகு-தடுங்-காற்
நேர்-நேர்------நிரை-நிரை-நேர்
தேமா--------கருவிளங்காய்
மற்றபடி அனைத்தும் சரியே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1166
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
இன்பங் கடன்மற்றுக் காமம் அகுதடுங்காற்
துன்பம் அதனிற் பெரிது
வாசிக்க
காமம் இன்பம் கடல், மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது.
தெளிவுரை
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
இன்பங் கடன்மற்றுக் காமம் அகுதடுங்காற்
துன்பம் அதனிற் பெரிது
வாசிக்க
காமம் இன்பம் கடல், மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனின் பெரிது.
தெளிவுரை
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
பேபி wrote:
ஒருவரின் எழுத்தை சொல் மாறாமல் பதிவிடும் போது எழுதியவருக்கு நன்றி சொல்வது சிறப்பு.அதையேதான் ஈகரை விதிகளில் ஒன்றாக வைத்திருக்கிறது.அதனால் சொன்னேன். தவறாக எண்ண வேண்டாம்.
உங்களின் பதிவுக்கு நீங்களே லைக் செய்கிறீர்களே! ஏன் எனத் தெரிந்து கொள்ளலாமா?
Guest- Guest
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
![திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 39 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
கொஞ்சமாவது தமிழ் இலக்கணம் தெரிந்து கொள்ள ஆவல்.முயற்சிக்கிறேன்.
Guest- Guest
Page 39 of 61 • 1 ... 21 ... 38, 39, 40 ... 50 ... 61
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 39 of 61
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|