புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
5 Posts - 2%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
443 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 38 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 38 of 61 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 49 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 1:01 pm

03.09.2020

அதிகாரம் 116.  பிரிவாற்றாமை

தொட்டால் சுடும் தீயை விடக் கொடியது காதலர் பிரிவினால் உண்டாய துன்பம்.

அன்பின் மிகுதி பிரிவில்தான் நன்கு தெரியும். ஒருவரை ஒருவர் அன்பினால் நினைத்துப் பார்த்தற்குப் பிரிவின்கண் வாய்ப்பு மிகுதி. பிரிவின்கண் தலைவியின் நிலையையும், அவள் எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலியவற்றையும் புலப்படுத்தும் முறையை இவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 4:00 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-1-பிரிவாற்றாமை -1160

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அரிதாற்றி அல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்


வாசிக்க
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கிப், பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர்


தெளிவுரை
பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு,(பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 4:43 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1161

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்


வாசிக்க
நோயை யான் மறைப்பேன், இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.


தெளிவுரை
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால்,
இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 03, 2020 5:14 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1162

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கரத்தலு மாற்றேனிந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலு நாணுத் தரும்

வாசிக்க
இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன், நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்தரும்.


தெளிவுரை
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை;
நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 5:53 pm

03.09.2020

117 படர்மெலிந்து இரங்கல்

பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தில் மெலிந்து வருந்துவது

பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவனை நாளும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். இந்த நிலையில் அவளது கடலளவான காதல் வேதனைகளையும், இரவு தரும் துயரையும், கண்ணீர் வெள்ளமாய் காட்சி அளிப்பதையும் அவளே இரங்கல் குரலில் கூறுகிறாள்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 12:34 pm

heezulia wrote:03.09.2020

117 படர்மெலிந்து இரங்கல்

பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தில் மெலிந்து வருந்துவது

பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். தலைவிக்குப் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவனை நாளும் நினைந்து துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து விடுகிறாள். இந்த நிலையில் அவளது கடலளவான காதல் வேதனைகளையும், இரவு தரும் துயரையும், கண்ணீர் வெள்ளமாய் காட்சி அளிப்பதையும் அவளே இரங்கல் குரலில் கூறுகிறாள்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
அருமையான விளக்கம்
நன்றி பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 12:38 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1163

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமமு நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து


வாசிக்க
காமமும் நாணும், நோனா என் உடம்பின் அகத்து, உயிர் காவாத் தூங்கும்.


தெளிவுரை
துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருபக்கமும் தொங்குகின்றன


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 12:55 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1164

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமக் கடன்மன்னு முண்டே யதுநீந்து
மேமப் புணைமன்னு மில்


வாசிக்க
உண்டு காமக் கடலே, அது நீந்தும் ஏமப் புணை இல்


தெளிவுரை
காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால், அதை நீந்திக்
கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 04, 2020 5:15 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-2-படர்மெலிந்திரங்கல் -1165

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துப்பின் எவனாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்


வாசிக்க
நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர், துப்பின் எவன் ஆவர் கொல் மன்


தெளிவுரை
(இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர்,(துன்பம் தரும்
பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரே?


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 04, 2020 8:15 pm

04.09.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:1165. துப்பின் எவனாவர் மற்கொ துயர்வரவு
நட்பினு ளாற்று பவர்

என்னோடு நட்பாக இருக்கையிலேயே [நட்பினுள்] என்னை விட்டு பிரிந்து எனக்கு துன்பம் தருகிறாரே [துயர்வரவு ஆற்றுபவர்]. என்னை பகைத்துச் சென்றால் [துப்பின்], எப்படி மாறுவாரோ என்ன செய்வாரோ [எவன் ஆவர்] தெரியவில்லை என்று தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 38 of 61 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 49 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக