புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Manimegala | ||||
jothi64 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
Page 33 of 61 •
Page 33 of 61 • 1 ... 18 ... 32, 33, 34 ... 47 ... 61
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறேன்.
{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}
குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
[You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1135
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்குந் துயர்
வாசிக்க
மாலை உழக்கும் துயர் மடலொடு, தொடலைக் குறும் தொடி தந்தாள்.
தெளிவுரை
மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல்
தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்தாள்.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்குந் துயர்
வாசிக்க
மாலை உழக்கும் துயர் மடலொடு, தொடலைக் குறும் தொடி தந்தாள்.
தெளிவுரை
மடலேறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல்
தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்தாள்.
[You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1136
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
வாசிக்க
பேதைக்கு என் கண் படல் ஒவ்வா, யாமத்தும் மன்ற மடல் ஊர்தல் உள்ளுவேன்
தெளிவுரை
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்;
காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
வாசிக்க
பேதைக்கு என் கண் படல் ஒவ்வா, யாமத்தும் மன்ற மடல் ஊர்தல் உள்ளுவேன்
தெளிவுரை
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன்;
காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
[You must be registered and logged in to see this image.]
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017
28.08.2020
இதற்கெல்லாம் நன்றி தேவையா? ஏதோ நான் பார்த்ததை சொன்னேன். அவ்வளவுதானே.
இன்னொன்று, நான் தப்பு சொன்னதற்கு நீங்கள் கோபப்படுவீர்களோ என்று நினைத்துக்கொண்டேதான் எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொன்னேன். நல்லவேளை, நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.
பேபி
பழ.முத்துராமலிங்கம் wrote:நன்றி பேபி
நீங்கள் சுட்டிக் காட்டிய பிழை முக்கியமான ஒன்று நன்றி
இதை திருத்தி விடுகிறேன்.
இதற்கெல்லாம் நன்றி தேவையா? ஏதோ நான் பார்த்ததை சொன்னேன். அவ்வளவுதானே.
இன்னொன்று, நான் தப்பு சொன்னதற்கு நீங்கள் கோபப்படுவீர்களோ என்று நினைத்துக்கொண்டேதான் எல்லாவற்றையும் குறிப்பிட்டுச் சொன்னேன். நல்லவேளை, நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017
28.08.2020
முகநூலில் உள்ளது போல், எந்த சமயத்திலும் இங்கு தப்பை திருத்த முடிவதில்லை. தவிர, இங்கு லைக் மட்டும்தான் உள்ளது.
பேபி
இதை நான் தவறாக எழுதிவிட்டேன். இல்லை இல்லை டைப்பிவிட்டேன். உங்களுக்கு சொல்லி விட்டு நானே தவறு செய்து விட்டேன் பாருங்கள். இடம் அறிதல் என்றிருக்க வேண்டும். கவனக் குறைவு. எதுவென்றாலும் தவறு தவறுதானே முத்து சார்.heezulia wrote: அதிகாரம் 50. இடன அறிதல்.
முகநூலில் உள்ளது போல், எந்த சமயத்திலும் இங்கு தப்பை திருத்த முடிவதில்லை. தவிர, இங்கு லைக் மட்டும்தான் உள்ளது.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3.பொருட்பால்-3.1-களவியல்-3-1-6-நாணுத்துறவுரைத்தல் -1137
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
வாசிக்க
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின், பெருந் தக்கது இல்
தெளிவுரை
கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி இல்லை.
[You must be registered and logged in to see this image.]
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குறள்
கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
வாசிக்க
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின், பெருந் தக்கது இல்
தெளிவுரை
கடல்போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்கும் பெண் பிறப்பைப் போல் பெருமையுடைய பிறவி இல்லை.
[You must be registered and logged in to see this image.]
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017
28.08.2020
இதில் பாருங்கள்,
பொருட்பால் - 1. அரசியல் - அதிகாரம் 51. தெரிந்து தெளிதல்
பொருட்பாலில் முதல் இயல் அரசியல். இதில் 51ஆவது அதிகாரம் தெரிந்து தெளிதல் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் இதை பார்த்து தெரிந்து தெளிந்தேன்.
நீங்கள் அதிகாரம் எண் போடாமல், இயல் எண் போட்டிருக்கீர்களே என்று சொன்னேன். சரி, உங்களுக்கு எது இலகுவாக இருக்கிறதோ அதையே பின்பற்றுங்கள். 1137 குறள்களை முடித்து விட்டீர்களே. இனிமேல் அதிகாரம் எண் போட்டு தொடர்ந்தீர்களென்றால், படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
பேபி
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]heezulia wrote:27.08.20202. பொருட்பால் - 2. 1. அரசியல் - 2. 1. 13. 51. தெரிந்து தெளிதல்பழ.முத்துராமலிங்கம் wrote:2 .பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501
பேபி
[You must be registered and logged in to see this image.]
இதை தான் தெளிவுபடுத்தி பதிந்தேன்
இதுவும் தப்பாகுமோ? தெரியவில்லை
இதில் பாருங்கள்,
பொருட்பால் - 1. அரசியல் - அதிகாரம் 51. தெரிந்து தெளிதல்
பொருட்பாலில் முதல் இயல் அரசியல். இதில் 51ஆவது அதிகாரம் தெரிந்து தெளிதல் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் இதை பார்த்து தெரிந்து தெளிந்தேன்.
நீங்கள் அதிகாரம் எண் போடாமல், இயல் எண் போட்டிருக்கீர்களே என்று சொன்னேன். சரி, உங்களுக்கு எது இலகுவாக இருக்கிறதோ அதையே பின்பற்றுங்கள். 1137 குறள்களை முடித்து விட்டீர்களே. இனிமேல் அதிகாரம் எண் போட்டு தொடர்ந்தீர்களென்றால், படிப்பவர்கள் குழம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
பழ மு அவர்கள் அதிகாரத்தை வெறுப்பவராக இருக்கலாம்.
அதனால்தான் போடவில்லையோ என்னவோ?
ரமணியன்
அதனால்தான் போடவில்லையோ என்னவோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4815
இணைந்தது : 03/12/2017
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:பழ மு அவர்கள் அதிகாரத்தை வெறுப்பவராக இருக்கலாம்.
அதனால்தான் போடவில்லையோ என்னவோ?
ரமணியன்
28.08.2020
[You must be registered and logged in to see this image.]
இருக்கலாம், இருக்கலாம். ஆனால் அதிகாரத்தைக் காட்ட வேண்டிய இடங்களில் அவசியம்தானே சார்.
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- GuestGuest
இடனறிதல் அல்லது இடம் அறிதல் எது சரி, தமிழ் அறிவு குறைந்தவன் என்பதால் தெரிந்து கொள்ள விருப்பம்.
இடன் அறிதல் என்றால் இடம் அறிந்து செய்தல் என்றாலும்,திருக்குறளை திருத்த வேண்டாமே!
இடன் எனவும் இடனறிதல் என்றும் திருக்குறளில் வேறு பாடல்களிலும் வருகிறது.சில இடங்களில் இடம் எனவும் வேறு சில இடங்களில் காலம் அறிந்து எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்தச் சொல் பரிபாடலிலும் காணப்படுகிறது.
எனவே இடன்+அறிதல் - இடனறிதல் சரியானதே.
அதிகாரமாக பிரிக்கப்படாத காலத்தில் இருந்த திருக்குறள்.(ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட.....ஓலையில் புள்ளி வைப்பதில்லை)
[You must be registered and logged in to see this image.]
(விசைப்பலகை புள்ளி வைக்க மறந்தது...விசைப்பலகையின் குற்றமே!)
இடன் அறிதல் என்றால் இடம் அறிந்து செய்தல் என்றாலும்,திருக்குறளை திருத்த வேண்டாமே!
இடன் எனவும் இடனறிதல் என்றும் திருக்குறளில் வேறு பாடல்களிலும் வருகிறது.சில இடங்களில் இடம் எனவும் வேறு சில இடங்களில் காலம் அறிந்து எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்தச் சொல் பரிபாடலிலும் காணப்படுகிறது.
எனவே இடன்+அறிதல் - இடனறிதல் சரியானதே.
அதிகாரமாக பிரிக்கப்படாத காலத்தில் இருந்த திருக்குறள்.(ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட.....ஓலையில் புள்ளி வைப்பதில்லை)
[You must be registered and logged in to see this image.]
(விசைப்பலகை புள்ளி வைக்க மறந்தது...விசைப்பலகையின் குற்றமே!)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
heezulia wrote:இருக்கலாம், இருக்கலாம். ஆனால் அதிகாரத்தைக் காட்ட வேண்டிய இடங்களில் அவசியம்தானே சார்.
பேபி
ஆம் அதுவும் ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்றே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 33 of 61 • 1 ... 18 ... 32, 33, 34 ... 47 ... 61
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 61
|
|