புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
96 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
21 Posts - 11%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
7 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
2 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
2 Posts - 1%
nsatheeshk1972
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
223 Posts - 52%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
21 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
18 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
16 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
5 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
2 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 1 of 61 1, 2, 3 ... 31 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 11:13 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -838

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்

தெளிவுரை
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை)
பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போலாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 12:11 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -839

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்


தெளிவுரை
பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம் ஒன்றும்
தருவதில்லை. ஆகையால் பேதையருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 12:31 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -840

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்


தெளிவுரை
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை
மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 12:55 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -841

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

தெளிவுரை
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்;
மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 4:23 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -842

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்


தெளிவுரை
அறிவில்லாதவன்  மனம்   மகிழ்ந்து  ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக்
காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும் .



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 4:58 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -844

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னுஞ் செருக்கு


தெளிவுரை
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், `யாம் அறிவுடையேம்`
என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 5:13 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -845

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயந் தரும்


தெளிவுரை
அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 30, 2020 10:54 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -846

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி


தெளிவுரை
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது ,  உடம்பில்
மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 30, 2020 11:07 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -847

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.


தெளிவுரை
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து
வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு
செய்துகொள்வான்.



குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 61 1, 2, 3 ... 31 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக