Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
3 posters
Page 1 of 1
சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர்
இன்று கொரோனா தொற்றால் மரணம் என டிவி செய்தி.
ரமணியன்
இன்று கொரோனா தொற்றால் மரணம் என டிவி செய்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
நான் ஸ்டேஷனுக்குள்ளேயே அருவா /கத்தி எல்லாம்
வச்சிருக்கற ஆள் என பெருமையாக தன்னைப்பற்றி
கூறிக்கொண்டவர்.
பாவம்.கொரோனா முன்னால் கத்தி அருவா சுழற்றமுடியவில்லை போலும்.
ரமணியன்
வச்சிருக்கற ஆள் என பெருமையாக தன்னைப்பற்றி
கூறிக்கொண்டவர்.
பாவம்.கொரோனா முன்னால் கத்தி அருவா சுழற்றமுடியவில்லை போலும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
காலச்சக்கரம் மிக வேகமாக சுழலுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
எது எப்பிடி இருந்தாலும் இந்த இழப்பால் வாடும் அக்குடும்பத்திற்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரமணியன்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
பால்துரையின் உடலை, சுகாதாரத்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன்
மதுரை தத்தனேரி மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலுக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பில்
21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்
தொடர்ந்து பால்துரையின் உடலுக்கு மதுரை போலீஸ் துணை
கமிஷனர் சிவபிரசாத் மலர்வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினார். பின்னர் பால்துரையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கூறும் போது,
“எனது கணவருக்கும் சாத்தான்குளம் சம்பவத்துக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. எனது கணவர் உயிரிழப்புக்கு தட்டார்மடம்
இன்ஸ்பெக்டரும், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர்
ஒருவரும், மற்றொரு போலீஸ்காரரும்தான் காரணம். அவர்கள்தான்
எனது கணவரை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர்.
மேலும் எனது கணவர் மரணம் அடைவதற்கு முன்பாக என்னிடம்,
அவர்களை விட்டு விடாதே என்றும், எனது வேலையை மகனுக்கு
வாங்கிக் கொடுங்கள் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.
பால்துரையின் மகன், மகள் ஆகியோர் கூறும் போது,
“எனது தந்தைக்கும் சாத்தான்குளம் வழக்குக்கும் எந்த தொடர்பும்
இல்லை. சி.பி.ஐ. உரிய முறையில் விசாரணை நடத்தி எனது தந்தை
நிரபராதி என்று தெரிவிக்க வேண்டும்” என்றனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு விவகாரமே
கொரோனா பிரச்சினையை அடிப்படையாக கொண்டதுதான்.
இந்த கொலை வழக்கு பற்றி விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த
8 சி.பி.ஐ. அதிகாரிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விசாரணையில் அவர்களுக்கு உதவியாக இருந்த மதுரையைச்
சேர்ந்த சில சி.பி.ஐ. அதிகாரிகளும் நோய்த் தொற்றால்
பாதிக்கப்பட்டனர். இப்போது, அந்த கொலை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா
பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்து இருக்கிறார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு
மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
-
தினத்தந்தி-
மதுரை தத்தனேரி மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலுக்கு மதுரை மாநகர காவல்துறை சார்பில்
21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்
தொடர்ந்து பால்துரையின் உடலுக்கு மதுரை போலீஸ் துணை
கமிஷனர் சிவபிரசாத் மலர்வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தினார். பின்னர் பால்துரையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கூறும் போது,
“எனது கணவருக்கும் சாத்தான்குளம் சம்பவத்துக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. எனது கணவர் உயிரிழப்புக்கு தட்டார்மடம்
இன்ஸ்பெக்டரும், சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் எழுத்தர்
ஒருவரும், மற்றொரு போலீஸ்காரரும்தான் காரணம். அவர்கள்தான்
எனது கணவரை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர்.
மேலும் எனது கணவர் மரணம் அடைவதற்கு முன்பாக என்னிடம்,
அவர்களை விட்டு விடாதே என்றும், எனது வேலையை மகனுக்கு
வாங்கிக் கொடுங்கள் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.
பால்துரையின் மகன், மகள் ஆகியோர் கூறும் போது,
“எனது தந்தைக்கும் சாத்தான்குளம் வழக்குக்கும் எந்த தொடர்பும்
இல்லை. சி.பி.ஐ. உரிய முறையில் விசாரணை நடத்தி எனது தந்தை
நிரபராதி என்று தெரிவிக்க வேண்டும்” என்றனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு விவகாரமே
கொரோனா பிரச்சினையை அடிப்படையாக கொண்டதுதான்.
இந்த கொலை வழக்கு பற்றி விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த
8 சி.பி.ஐ. அதிகாரிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விசாரணையில் அவர்களுக்கு உதவியாக இருந்த மதுரையைச்
சேர்ந்த சில சி.பி.ஐ. அதிகாரிகளும் நோய்த் தொற்றால்
பாதிக்கப்பட்டனர். இப்போது, அந்த கொலை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா
பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்து இருக்கிறார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு
மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
-
தினத்தந்தி-
Similar topics
» மைடியர் குட்டி சாத்தான் புகழ் அப்பச்சன் மரணம்!
» கொரோனா பாதிப்பால் கமாண்டோ இன்ஸ்பெக்டர் மரணம்; டிஜிபி, காவலர்கள் அஞ்சலி
» தீபாவளி ஸ்பெஷல்! --ஸ்வீட் & கார வகைகள்
» ஆக்டோபஸ் பால் மரணம்
» ‘ஜாக்சன் துரை’ – திரைப்படம்
» கொரோனா பாதிப்பால் கமாண்டோ இன்ஸ்பெக்டர் மரணம்; டிஜிபி, காவலர்கள் அஞ்சலி
» தீபாவளி ஸ்பெஷல்! --ஸ்வீட் & கார வகைகள்
» ஆக்டோபஸ் பால் மரணம்
» ‘ஜாக்சன் துரை’ – திரைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|