புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_m10கருணை உள்ளம் கடவுள் இல்லம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை உள்ளம் கடவுள் இல்லம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 7:22 am


ஒருமுறை அகிலாண்டேஸ்வரி அருள்பொழியும்
திருவானைக்கா ஆலயத்திற்குச் சோழ மன்னர்
வந்திருந்தார்.

அப்போது எதிரே அம்பிகையை வழிபட்டு திரும்பிக்
கொண்டிருந்தார் தாயுமானவசுவாமிகள். மகானைக்
கண்டதும் பணிந்து வணங்கிய அரசர் ஒரு
பட்டாடையை அவருக்குப் பரிசாகப் போர்த்தி மகிழ்ந்தார்.

மன்னரின் பரிசை மார்பில் அணிந்தபடி வெளியே வந்த
தாயுமானவரின் பார்வை அங்கே குளிரால் நடுங்கியபடி
கந்தல் ஆடையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு ஏழைச்
சிறுமியின் மீது பட்டது.

அடுத்த வினாடி மன்னர் அணிவித்த சால்வையை
அந்தச் சிறுமியின் மீது போர்த்தினார், கருணைக் கடலான
மகான். ஆலய தரிசனம் முடிந்து அரசர் திரும்பும்
போதுதான் தாயுமானவ சுவாமிகளுக்கு அளித்த விலை
உயர்ந்த பட்டாடையை ஏழைச் சிறுமி போர்த்திக்
கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.

தாயுமானவர் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக்
கருதி உள்ளம் கலங்கினார் அரசர். ஆனால், துறவியிடம்
இது பற்றி விளக்கம் கேட்க முடியுமா? கலக்கத்துடன்
அரண்மனை சென்றார். இரவு அவரால் சரியாக உறங்க
முடியவில்லை. மகானின் செயல் அவர் மனதை உறுத்தியது.

மறுநாள் காலை எப்போதும்போல் அம்பிகை
தரிசனத்திற்காக ஆலயம் சென்றார். அகிலாண்டேஸ்வரியின்
கோலம் கண்டு அதிர்ச்சி உற்றார் அரசர்.

ஏன் தெரியுமா? மகானுக்கு அவர் போத்திய அதே பட்டாடை
அம்பிகை மீது ஒளி வீசிக் கொண்டிருந்தது. கடவுளும்
கருணையும் ஒன்றே என்பதை அம்பிகையே அரசனுக்கு
அறிவித்துவிட்டாளே!

மகான் தாயுமானவரின் பராபரக் கண்ணியின் பாடல் வரிகள்
நம் அனைவர் நெஞ்சிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே
இருக்க வேண்டும்.

‘எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறு ஒன்றும் அறியேன் பராபரமே!’
-
-----------------------------------------------
திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
நன்றி-தினகரன் ( ஆன்மீக கட்டுரைகள்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக