புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து பொருத்தங்கள்  Poll_c10பத்து பொருத்தங்கள்  Poll_m10பத்து பொருத்தங்கள்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
பத்து பொருத்தங்கள்  Poll_c10பத்து பொருத்தங்கள்  Poll_m10பத்து பொருத்தங்கள்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பத்து பொருத்தங்கள்  Poll_c10பத்து பொருத்தங்கள்  Poll_m10பத்து பொருத்தங்கள்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து பொருத்தங்கள்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 8:22 pm

இருவர் கணவன் மனைவியாகிக் குடும்பம் நடத்துதற்குப் பத்து பொருத்தங்கள் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுவார் .

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே .

என்னும் நூற்பாவில் 10 பொருத்தங்கள் இருப்பதைக் காணலாம் .

ஒத்த பிறப்பும் , ஒத்த ஒழுக்கமும் ,ஒத்த ஆண்மையும் ,ஒத்த ஆண்டும் ,ஒத்த அழகும் ,ஒத்த அன்பும் ,ஒத்த நிறையும் , ஒத்த அருளும் , ஒத்த அறிவும் , ஒத்த செல்வமும் என்ற பத்துவகைப் பொருத்தங்களும் இருவருக்கும் இருக்கவேண்டும் என்பார் தொல்காப்பியர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:57 pm

ஜாதகம் சேர்க்கும் போது 10 வித பொருத்தங்கள் பார்ப்பார்கள்.
10 க்கு 10 அமைவது மிகவும் உத்தமம். ஆனால் அமையாது 
7 அல்லது 8 அமைவதே ரொம்ப அதிர்ஷ்டம் என்பார்கள்.

ஜாதகத்தில் அவை 

1.தினம் 
2.கணம் 
3 மகேந்திரம் 
4.ஸ்த்ரீ தீர்க்கம் 
5.யோனி பொருத்தம் 
6.ராசி 
7.ராசியாதிபதி பொருத்தம் 
8.வசியம் 
9.ரஜ்ஜு 
10. வேதை.
 தொல்காப்பியர் சொன்னது இதுவாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். 

நான் மேற்கோள் காட்டியுள்ளது பஞ்சாங்க புஸ்தகத்தில் உள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 9:00 pm

வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 9:00 pm

M.Jagadeesan wrote:இருவர் கணவன் மனைவியாகிக் குடும்பம் நடத்துதற்குப் பத்து பொருத்தங்கள் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுவார் .

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே .

என்னும் நூற்பாவில் 10 பொருத்தங்கள் இருப்பதைக் காணலாம் .

ஒத்த பிறப்பும் , ஒத்த ஒழுக்கமும் ,ஒத்த ஆண்மையும் ,ஒத்த ஆண்டும் ,ஒத்த அழகும் ,ஒத்த அன்பும் ,ஒத்த நிறையும் , ஒத்த அருளும் , ஒத்த அறிவும் , ஒத்த செல்வமும் என்ற பத்துவகைப் பொருத்தங்களும் இருவருக்கும் இருக்கவேண்டும் என்பார் தொல்காப்பியர் .
மேற்கோள் செய்த பதிவு: 1326633

நல்ல பதிவு ஐயா, நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 04, 2020 9:13 pm

பத்து பொருத்தங்கள்  103459460 பத்து பொருத்தங்கள்  103459460



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 06, 2020 7:09 pm

krishnaamma wrote:வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1326642

நலமே ! தாங்கள் நலமா ? இனி அடிக்கடி ஈகரை வருவேன் . வீட்டில் அனைவரும் நலமா ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 06, 2020 7:12 pm

T.N.Balasubramanian wrote:ஜாதகம் சேர்க்கும் போது 10 வித பொருத்தங்கள் பார்ப்பார்கள்.
10 க்கு 10 அமைவது மிகவும் உத்தமம். ஆனால் அமையாது 
7 அல்லது 8 அமைவதே ரொம்ப அதிர்ஷ்டம் என்பார்கள்.

ஜாதகத்தில் அவை 

1.தினம் 
2.கணம் 
3 மகேந்திரம் 
4.ஸ்த்ரீ தீர்க்கம் 
5.யோனி பொருத்தம் 
6.ராசி 
7.ராசியாதிபதி பொருத்தம் 
8.வசியம் 
9.ரஜ்ஜு 
10. வேதை.
 தொல்காப்பியர் சொன்னது இதுவாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். 

நான் மேற்கோள் காட்டியுள்ளது பஞ்சாங்க புஸ்தகத்தில் உள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1326639

இல்லை ஐயா ! தொல்காப்பியர் கூறியது முற்றிலும் மாறானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2020 2:53 pm

தொல்காப்பியர் கூறிய பத்து பொருத்தங்கள் மூலமாவது 
நம்முடைய ஜாதகங்கள் சரியா என்று பார்க்கவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 7:54 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1326642

நலமே ! தாங்கள் நலமா ? இனி அடிக்கடி ஈகரை வருவேன் . வீட்டில் அனைவரும் நலமா ?

மேற்கோள் செய்த பதிவு: 1326864

நல்லது ஐயா, தொடர்ந்து வாருங்கள்..எங்கள் வீட்டில் எல்லோரும் நலமே... அதே போல உ ங்கள் வீட்டிலும் எல்லோரும் நலம் தானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2020 5:50 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன் ஐயா, நலமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1326642

நலமே ! தாங்கள் நலமா ? இனி அடிக்கடி ஈகரை வருவேன் . வீட்டில் அனைவரும் நலமா ?

மேற்கோள் செய்த பதிவு: 1326864

உங்கள் வராமை பலர்  கண்கூடாக  கண்டுள்ளனர் அய்யா.
தொடர்ந்து வரவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக