புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 6%
heezulia
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_m10நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 9:33 pm

நல்லதுக்கு காலம் இல்லை !

உத்தியோக நிமித்தம் ஊர் மாற்றல் ஆகி வந்தார்கள் பானுவும் ஜகனும். இந்த ஊர் எப்படி இருக்குமோ, வீடு உடனே கிடைக்குமா என்று நினைத்தது போக நல்ல வீடு உடனே கிடைத்தது; வீட்டுக்காரர்களும் ரொம்ப நல்ல மாதிரியாக தெரிந்தார்கள். புது இடம் என்பதால் காஸ் கனேக்கசன் , பால் வாங்க, மளிகை வாங்க என்று எல்லாவற்றிக்கும் உதவினார்கள். எனவே, இவர்களுக்கு செட்டில் ஆவதில் சிரமமே தெரியலை.

அன்று வீட்டுக்கார அம்மா கமலாவிடம் பேசிக்கொண்டு இருக்கை இல் தனக்கு blouse தைக்க வேண்டும் நல்ல டைலர் எங்கு இருக்கிறார் என்று கேட்டாள் பானு. வீட்டுக்கார அம்மா என்பது சொல்வதற்க காகத்தானே ஒழிய அவர்களும் பானு, ஜகன் போல இளமையாகத்தான் இருந்தார்கள். எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் பேர் சொல்லி அழைத்துக்கொண்டார்கள்.

கமலா சொன்னாள் " இங்கு தெருக்கோடியில் இருக்கிறார், பொதுவாக அவர் இந்த வழியாக கடைக்கு செல்வதால், போகும்போது இங்கு வந்தே வாங்கி செல்வார் , அதே போல 2 - 3 நாளில் தைத்ததும் தானே கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அவர் வரும்போது நான் கூப்பிடுகிறேன் " என்றாள். மேலும் சொன்னாள்" முதலில் ஒன்று தந்து பாருங்கள், பிறகு போட்டு பார்த்துவிட்டு சரிப்பட்டால் அடுத்தது தரலாம்" என்றாள்.

அதே போல டெயிலர் வந்ததும் இவளிடம் அனுப்பி வைத்தல் கமலா. பானுவும் அவரிடம் அளவு ரவிக்கையும், தைக்க வேண்டிய துணியையும் தந்தாள்.

அவர் மேலும் அங்கு நிற்கவே, "என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.

அவரும், " கை இல் பணம் இல்லை, நூல் வாங்கணும், தையக்கூலியை தந்துவிட்டீங்க என்றால் நல்லா இருக்கும்..." என்று இழுத்தார் .

.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 9:34 pm

இவளும் ரொம்ப இயல்பாக, எப்படியும் தரத்தானே போறோம் இப்ப தந்தால் என்ன 2 - 3 நாள் கழித்து தந்தால் என்ன என்று கொடுத்துவிட்டாள்.

4 - 5 நாள் ஆகியும் ரவிக்கை வரவில்லை. இன்று எப்படியும் கமலாவை கேட்கணும், ஒருவேளை நாம் வீட்டில் இல்லாத போது வந்து பார்த்துவிட்டு சென்று விட்டாரா அந்த டெயிலர்? என்று நினைத்து, கமலாவிடம் சென்று கேட்டாள் . அதற்கு " இல்லையே பானு, டெயிலர் வரலையே".............என்றாள்..

"என்னவென்று தெரியலையே?......சரி நாளை நானே கடைக்கு போய் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். மறுநாள் ஆபீஸ் லிருந்து வரும்போதே, டெயிலர் கடைக்கு போனாள். அங்கு பார்த்தால், இவளின் blouse அப்படியே, சுருட்டி வைக்கப் பட்டிருந்தது ................

" என்ன இது சார், என்னுடையதை தைக்கவே இல்லையா? தந்து 1 வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதே?" என்று கேட்டாள்......

அதற்கு அவர், " கொஞ்சம் வேலை அதிகம் அம்மா, இன்னும் 2 நாளில் கண்டிப்பாக தந்து விடுகிறேன்" என்றார்.

இப்படி 2 முறை சென்று கேட்ட பிறகே இவளின் ரவிக்கை கிடைத்தது. கொஞ்சம் கோபம் வந்தாலும், அளவுப்படி கச்சிதமாய் தைத்திருந்ததால் இவளின் கோபம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 2 ரவிக்கைகள் தந்தாள் அவரிடம். அப்போதும் முன்பு போலவே முன்பணம் கேட்டார் டெயிலர், இவளும் தந்தாள்...................

இந்த முறையும் late ஆகவே மீண்டும் கமலாவிடம் சொல்லி புலம்பினாள்.

அதற்கு அவள் " எனக்கு நேற்றே தந்துவிட்டரே " என்று சொல்லவும் ....................

" அப்படியா, என்னுடையது மட்டும் ஏன் தரலை, இதற்கும் நான் முன்பணம் வேறு கொடுத்துவிடுகிறேன்" என்றாள்.

"ஒ...........அதுதான் விஷயம் பானு, நீங்க பணம் தந்து விடுவதால், அவருக்கு வேலை செய்யாமலேயே பணம் கிடைத்து விடுகிறது ...எனவே, உங்களுடையதை தைப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்................அந்த நேரத்தில் மற்றொருவரின் ரவிக்கை தைப்பதால் அவருக்கு பணம் கிடைக்குமே என்று உங்களுடையதை தள்ளி போடுகிறார் ....நீங்கள் மீண்டும் மீண்டும் சென்று கேட்ட பிறகே உங்களுடையதை தைக்கிறார் என்று நினைக்கிறேன்" ...............என்றாளே பார்க்கலாம்.

" இனி ஒருமுறையும் பணம் தராதீங்க, தைத்த பிறகே கூலி கொடுங்க" என்றாள்.....................

" ம்... என்று தலையாட்டிவிட்டு வந்தாலும், " அடப்பாவி, இப்படிக்கூடவா ஆட்கள் இருப்பாங்க ? ...கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்? ....என்ன சுலபமாய் என்னை முட்டாள் ஆக்கிவிட்டான்? " என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியலை. இந்தக் கலியுகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்று மட்டுமே எண்ண முடிந்தது அவளால்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 05, 2020 6:41 am

நல்ல கதை
சூப்பருங்க சூப்பருங்க
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2020 7:22 am

நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) 3838410834 நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 10:38 pm

SK wrote:நல்ல கதை
சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி SK ........... அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 10:39 pm

ayyasamy ram wrote:நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) 3838410834 நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :) 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1326679

மிக்க நன்றி அண்ணா !.... நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 09, 2020 9:59 am

நல்ல கருத்துள்ள கதை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2020 6:55 pm

M.Jagadeesan wrote:நல்ல கருத்துள்ள கதை !
மேற்கோள் செய்த பதிவு: 1327239

மிக்க நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக