புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லதுக்கு காலம் இல்லை !
உத்தியோக நிமித்தம் ஊர் மாற்றல் ஆகி வந்தார்கள் பானுவும் ஜகனும். இந்த ஊர் எப்படி இருக்குமோ, வீடு உடனே கிடைக்குமா என்று நினைத்தது போக நல்ல வீடு உடனே கிடைத்தது; வீட்டுக்காரர்களும் ரொம்ப நல்ல மாதிரியாக தெரிந்தார்கள். புது இடம் என்பதால் காஸ் கனேக்கசன் , பால் வாங்க, மளிகை வாங்க என்று எல்லாவற்றிக்கும் உதவினார்கள். எனவே, இவர்களுக்கு செட்டில் ஆவதில் சிரமமே தெரியலை.
அன்று வீட்டுக்கார அம்மா கமலாவிடம் பேசிக்கொண்டு இருக்கை இல் தனக்கு blouse தைக்க வேண்டும் நல்ல டைலர் எங்கு இருக்கிறார் என்று கேட்டாள் பானு. வீட்டுக்கார அம்மா என்பது சொல்வதற்க காகத்தானே ஒழிய அவர்களும் பானு, ஜகன் போல இளமையாகத்தான் இருந்தார்கள். எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் பேர் சொல்லி அழைத்துக்கொண்டார்கள்.
கமலா சொன்னாள் " இங்கு தெருக்கோடியில் இருக்கிறார், பொதுவாக அவர் இந்த வழியாக கடைக்கு செல்வதால், போகும்போது இங்கு வந்தே வாங்கி செல்வார் , அதே போல 2 - 3 நாளில் தைத்ததும் தானே கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அவர் வரும்போது நான் கூப்பிடுகிறேன் " என்றாள். மேலும் சொன்னாள்" முதலில் ஒன்று தந்து பாருங்கள், பிறகு போட்டு பார்த்துவிட்டு சரிப்பட்டால் அடுத்தது தரலாம்" என்றாள்.
அதே போல டெயிலர் வந்ததும் இவளிடம் அனுப்பி வைத்தல் கமலா. பானுவும் அவரிடம் அளவு ரவிக்கையும், தைக்க வேண்டிய துணியையும் தந்தாள்.
அவர் மேலும் அங்கு நிற்கவே, "என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
அவரும், " கை இல் பணம் இல்லை, நூல் வாங்கணும், தையக்கூலியை தந்துவிட்டீங்க என்றால் நல்லா இருக்கும்..." என்று இழுத்தார் .
.....................
உத்தியோக நிமித்தம் ஊர் மாற்றல் ஆகி வந்தார்கள் பானுவும் ஜகனும். இந்த ஊர் எப்படி இருக்குமோ, வீடு உடனே கிடைக்குமா என்று நினைத்தது போக நல்ல வீடு உடனே கிடைத்தது; வீட்டுக்காரர்களும் ரொம்ப நல்ல மாதிரியாக தெரிந்தார்கள். புது இடம் என்பதால் காஸ் கனேக்கசன் , பால் வாங்க, மளிகை வாங்க என்று எல்லாவற்றிக்கும் உதவினார்கள். எனவே, இவர்களுக்கு செட்டில் ஆவதில் சிரமமே தெரியலை.
அன்று வீட்டுக்கார அம்மா கமலாவிடம் பேசிக்கொண்டு இருக்கை இல் தனக்கு blouse தைக்க வேண்டும் நல்ல டைலர் எங்கு இருக்கிறார் என்று கேட்டாள் பானு. வீட்டுக்கார அம்மா என்பது சொல்வதற்க காகத்தானே ஒழிய அவர்களும் பானு, ஜகன் போல இளமையாகத்தான் இருந்தார்கள். எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் பேர் சொல்லி அழைத்துக்கொண்டார்கள்.
கமலா சொன்னாள் " இங்கு தெருக்கோடியில் இருக்கிறார், பொதுவாக அவர் இந்த வழியாக கடைக்கு செல்வதால், போகும்போது இங்கு வந்தே வாங்கி செல்வார் , அதே போல 2 - 3 நாளில் தைத்ததும் தானே கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அவர் வரும்போது நான் கூப்பிடுகிறேன் " என்றாள். மேலும் சொன்னாள்" முதலில் ஒன்று தந்து பாருங்கள், பிறகு போட்டு பார்த்துவிட்டு சரிப்பட்டால் அடுத்தது தரலாம்" என்றாள்.
அதே போல டெயிலர் வந்ததும் இவளிடம் அனுப்பி வைத்தல் கமலா. பானுவும் அவரிடம் அளவு ரவிக்கையும், தைக்க வேண்டிய துணியையும் தந்தாள்.
அவர் மேலும் அங்கு நிற்கவே, "என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
அவரும், " கை இல் பணம் இல்லை, நூல் வாங்கணும், தையக்கூலியை தந்துவிட்டீங்க என்றால் நல்லா இருக்கும்..." என்று இழுத்தார் .
.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவளும் ரொம்ப இயல்பாக, எப்படியும் தரத்தானே போறோம் இப்ப தந்தால் என்ன 2 - 3 நாள் கழித்து தந்தால் என்ன என்று கொடுத்துவிட்டாள்.
4 - 5 நாள் ஆகியும் ரவிக்கை வரவில்லை. இன்று எப்படியும் கமலாவை கேட்கணும், ஒருவேளை நாம் வீட்டில் இல்லாத போது வந்து பார்த்துவிட்டு சென்று விட்டாரா அந்த டெயிலர்? என்று நினைத்து, கமலாவிடம் சென்று கேட்டாள் . அதற்கு " இல்லையே பானு, டெயிலர் வரலையே".............என்றாள்..
"என்னவென்று தெரியலையே?......சரி நாளை நானே கடைக்கு போய் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். மறுநாள் ஆபீஸ் லிருந்து வரும்போதே, டெயிலர் கடைக்கு போனாள். அங்கு பார்த்தால், இவளின் blouse அப்படியே, சுருட்டி வைக்கப் பட்டிருந்தது ................
" என்ன இது சார், என்னுடையதை தைக்கவே இல்லையா? தந்து 1 வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதே?" என்று கேட்டாள்......
அதற்கு அவர், " கொஞ்சம் வேலை அதிகம் அம்மா, இன்னும் 2 நாளில் கண்டிப்பாக தந்து விடுகிறேன்" என்றார்.
இப்படி 2 முறை சென்று கேட்ட பிறகே இவளின் ரவிக்கை கிடைத்தது. கொஞ்சம் கோபம் வந்தாலும், அளவுப்படி கச்சிதமாய் தைத்திருந்ததால் இவளின் கோபம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 2 ரவிக்கைகள் தந்தாள் அவரிடம். அப்போதும் முன்பு போலவே முன்பணம் கேட்டார் டெயிலர், இவளும் தந்தாள்...................
இந்த முறையும் late ஆகவே மீண்டும் கமலாவிடம் சொல்லி புலம்பினாள்.
அதற்கு அவள் " எனக்கு நேற்றே தந்துவிட்டரே " என்று சொல்லவும் ....................
" அப்படியா, என்னுடையது மட்டும் ஏன் தரலை, இதற்கும் நான் முன்பணம் வேறு கொடுத்துவிடுகிறேன்" என்றாள்.
"ஒ...........அதுதான் விஷயம் பானு, நீங்க பணம் தந்து விடுவதால், அவருக்கு வேலை செய்யாமலேயே பணம் கிடைத்து விடுகிறது ...எனவே, உங்களுடையதை தைப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்................அந்த நேரத்தில் மற்றொருவரின் ரவிக்கை தைப்பதால் அவருக்கு பணம் கிடைக்குமே என்று உங்களுடையதை தள்ளி போடுகிறார் ....நீங்கள் மீண்டும் மீண்டும் சென்று கேட்ட பிறகே உங்களுடையதை தைக்கிறார் என்று நினைக்கிறேன்" ...............என்றாளே பார்க்கலாம்.
" இனி ஒருமுறையும் பணம் தராதீங்க, தைத்த பிறகே கூலி கொடுங்க" என்றாள்.....................
" ம்... என்று தலையாட்டிவிட்டு வந்தாலும், " அடப்பாவி, இப்படிக்கூடவா ஆட்கள் இருப்பாங்க ? ...கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்? ....என்ன சுலபமாய் என்னை முட்டாள் ஆக்கிவிட்டான்? " என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியலை. இந்தக் கலியுகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்று மட்டுமே எண்ண முடிந்தது அவளால்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
4 - 5 நாள் ஆகியும் ரவிக்கை வரவில்லை. இன்று எப்படியும் கமலாவை கேட்கணும், ஒருவேளை நாம் வீட்டில் இல்லாத போது வந்து பார்த்துவிட்டு சென்று விட்டாரா அந்த டெயிலர்? என்று நினைத்து, கமலாவிடம் சென்று கேட்டாள் . அதற்கு " இல்லையே பானு, டெயிலர் வரலையே".............என்றாள்..
"என்னவென்று தெரியலையே?......சரி நாளை நானே கடைக்கு போய் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். மறுநாள் ஆபீஸ் லிருந்து வரும்போதே, டெயிலர் கடைக்கு போனாள். அங்கு பார்த்தால், இவளின் blouse அப்படியே, சுருட்டி வைக்கப் பட்டிருந்தது ................
" என்ன இது சார், என்னுடையதை தைக்கவே இல்லையா? தந்து 1 வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதே?" என்று கேட்டாள்......
அதற்கு அவர், " கொஞ்சம் வேலை அதிகம் அம்மா, இன்னும் 2 நாளில் கண்டிப்பாக தந்து விடுகிறேன்" என்றார்.
இப்படி 2 முறை சென்று கேட்ட பிறகே இவளின் ரவிக்கை கிடைத்தது. கொஞ்சம் கோபம் வந்தாலும், அளவுப்படி கச்சிதமாய் தைத்திருந்ததால் இவளின் கோபம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 2 ரவிக்கைகள் தந்தாள் அவரிடம். அப்போதும் முன்பு போலவே முன்பணம் கேட்டார் டெயிலர், இவளும் தந்தாள்...................
இந்த முறையும் late ஆகவே மீண்டும் கமலாவிடம் சொல்லி புலம்பினாள்.
அதற்கு அவள் " எனக்கு நேற்றே தந்துவிட்டரே " என்று சொல்லவும் ....................
" அப்படியா, என்னுடையது மட்டும் ஏன் தரலை, இதற்கும் நான் முன்பணம் வேறு கொடுத்துவிடுகிறேன்" என்றாள்.
"ஒ...........அதுதான் விஷயம் பானு, நீங்க பணம் தந்து விடுவதால், அவருக்கு வேலை செய்யாமலேயே பணம் கிடைத்து விடுகிறது ...எனவே, உங்களுடையதை தைப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்................அந்த நேரத்தில் மற்றொருவரின் ரவிக்கை தைப்பதால் அவருக்கு பணம் கிடைக்குமே என்று உங்களுடையதை தள்ளி போடுகிறார் ....நீங்கள் மீண்டும் மீண்டும் சென்று கேட்ட பிறகே உங்களுடையதை தைக்கிறார் என்று நினைக்கிறேன்" ...............என்றாளே பார்க்கலாம்.
" இனி ஒருமுறையும் பணம் தராதீங்க, தைத்த பிறகே கூலி கொடுங்க" என்றாள்.....................
" ம்... என்று தலையாட்டிவிட்டு வந்தாலும், " அடப்பாவி, இப்படிக்கூடவா ஆட்கள் இருப்பாங்க ? ...கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்? ....என்ன சுலபமாய் என்னை முட்டாள் ஆக்கிவிட்டான்? " என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியலை. இந்தக் கலியுகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்று மட்டுமே எண்ண முடிந்தது அவளால்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK wrote:நல்ல கதை
மிக்க நன்றி SK ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நல்ல கருத்துள்ள கதை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|