புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்
Page 1 of 1 •
ஓம் எனும் பிரணவப் பொருள் தெரியாததால்,
பிரம்மாவை சிறை வைத்தார் முருகக் கடவுள் என்பது
தெரியும்தானே.
அப்போது பிரம்மாவைப் போன்று, ருத்திராட்ச மாலை,
கையில் கமண்டலம் கொண்டு பிரம்மசாஸ்தாவாக
திருக்கோலம் பூண்டு, இங்கே காட்சி தருகிறார்
கந்தவேலன்.
`படைப்புக் கடவுள் நான். அனைத்தையும் அறிந்தவன்
நான் ஒருவன் மட்டுமே’ என்று கர்வம் ஏற்பட்டது
பிரம்மதேவருக்கு. அவருடைய கர்வத்தைப் போக்கத்
திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான், அவரிடம்
பிரணவப் பொருளை விளக்கும்படி கேட்டார்.
கர்வத்தின் காரணமாகப் பிரணவப் பொருள் தெரியாமல்
விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்து, தானே
படைக்கும் தொழிலை மேற்கொண்டார்.
நடந்த நிகழ்ச்சியை அறிந்துகொண்ட சிவபெருமான்,
முருகனிடம் பிரணவப் பொருளின் விளக்கம் கேட்டார்.
-
![முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Kumarakottam](https://i1.wp.com/themadraspost.com/wp-content/uploads/2019/03/kumarakottam.jpg?resize=800%2C527)
-
குமரக்கோட்டம் கோவில்.
பிரம்மாவை சிறை வைத்தார் முருகக் கடவுள் என்பது
தெரியும்தானே.
அப்போது பிரம்மாவைப் போன்று, ருத்திராட்ச மாலை,
கையில் கமண்டலம் கொண்டு பிரம்மசாஸ்தாவாக
திருக்கோலம் பூண்டு, இங்கே காட்சி தருகிறார்
கந்தவேலன்.
`படைப்புக் கடவுள் நான். அனைத்தையும் அறிந்தவன்
நான் ஒருவன் மட்டுமே’ என்று கர்வம் ஏற்பட்டது
பிரம்மதேவருக்கு. அவருடைய கர்வத்தைப் போக்கத்
திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான், அவரிடம்
பிரணவப் பொருளை விளக்கும்படி கேட்டார்.
கர்வத்தின் காரணமாகப் பிரணவப் பொருள் தெரியாமல்
விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்து, தானே
படைக்கும் தொழிலை மேற்கொண்டார்.
நடந்த நிகழ்ச்சியை அறிந்துகொண்ட சிவபெருமான்,
முருகனிடம் பிரணவப் பொருளின் விளக்கம் கேட்டார்.
-
![முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Kumarakottam](https://i1.wp.com/themadraspost.com/wp-content/uploads/2019/03/kumarakottam.jpg?resize=800%2C527)
-
குமரக்கோட்டம் கோவில்.
சீடராக இருந்து கேட்டால் உபதேசிக்கப்படும் என்று
முருகப்பெருமான் கூறவே, சிவபெருமானும் சீடனாக
இருந்து உபதேசம் பெற்றார்.
பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்
பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார்.
என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின்
அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம்
என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார்
முருகப்பெருமான்.
தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில்
சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு
வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப்
பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
-
![முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Kumarakottam002](https://rammalar.files.wordpress.com/2020/08/kumarakottam002.jpg)
-
சிவபெருமான் சீடனாக இருந்து உபதேசம் பெற்றார்.
முருகர் வழிபட்ட ஈசன் ‘சேனாபதீஸ்வரர்’ என்று
போற்றப்பட்டார். அந்தத் தலமும் ‘சேனாபதீஸ்வரம்’
என்று உருவானது.
மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன்
‘மாவடி கந்தன்’ எனப் பெயர் பெற்றார். இவரை
வழிபட்டால், வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும்
ஏற்படுவதுடன், ஞானமும் ஸித்திக்கும்.
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் முருகப்
பெருமானுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி,
தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை
பிடித்தபடி உள்ளன.
இந்த கோலத்தை ‘கல்யாண சுந்தரர்’ கோலம்
என்கிறார்கள். இங்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்
11ம் நாள், முருகனுக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாணம்
நடைபெறும்.
அந்த சமயம் அவர்களை வழிபட்டால் அனைத்து
வகையான நாக தோஷங்களும் நிவர்த்தியாகும்
என்கிறார்கள். காஞ்சிபுரம் மத்தியில் இக்கோவில்
உள்ளது.
நன்றி-மெட்ராஸ் போஸ்ட்
முருகப்பெருமான் கூறவே, சிவபெருமானும் சீடனாக
இருந்து உபதேசம் பெற்றார்.
பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்
பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார்.
என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின்
அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம்
என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார்
முருகப்பெருமான்.
தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில்
சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு
வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப்
பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
-
![முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Kumarakottam002](https://rammalar.files.wordpress.com/2020/08/kumarakottam002.jpg)
-
சிவபெருமான் சீடனாக இருந்து உபதேசம் பெற்றார்.
முருகர் வழிபட்ட ஈசன் ‘சேனாபதீஸ்வரர்’ என்று
போற்றப்பட்டார். அந்தத் தலமும் ‘சேனாபதீஸ்வரம்’
என்று உருவானது.
மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன்
‘மாவடி கந்தன்’ எனப் பெயர் பெற்றார். இவரை
வழிபட்டால், வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும்
ஏற்படுவதுடன், ஞானமும் ஸித்திக்கும்.
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் முருகப்
பெருமானுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி,
தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை
பிடித்தபடி உள்ளன.
இந்த கோலத்தை ‘கல்யாண சுந்தரர்’ கோலம்
என்கிறார்கள். இங்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்
11ம் நாள், முருகனுக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாணம்
நடைபெறும்.
அந்த சமயம் அவர்களை வழிபட்டால் அனைத்து
வகையான நாக தோஷங்களும் நிவர்த்தியாகும்
என்கிறார்கள். காஞ்சிபுரம் மத்தியில் இக்கோவில்
உள்ளது.
நன்றி-மெட்ராஸ் போஸ்ட்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|