ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்

Go down

முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Empty முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்

Post by ayyasamy ram Sat Aug 08, 2020 4:48 pm

ஓம் எனும் பிரணவப் பொருள் தெரியாததால்,
பிரம்மாவை சிறை வைத்தார் முருகக் கடவுள் என்பது
தெரியும்தானே.

அப்போது பிரம்மாவைப் போன்று, ருத்திராட்ச மாலை,
கையில் கமண்டலம் கொண்டு பிரம்மசாஸ்தாவாக
திருக்கோலம் பூண்டு, இங்கே காட்சி தருகிறார்
கந்தவேலன்.

`படைப்புக் கடவுள் நான். அனைத்தையும் அறிந்தவன்
நான் ஒருவன் மட்டுமே’ என்று கர்வம் ஏற்பட்டது
பிரம்மதேவருக்கு. அவருடைய கர்வத்தைப் போக்கத்
திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான், அவரிடம்
பிரணவப் பொருளை விளக்கும்படி கேட்டார்.

கர்வத்தின் காரணமாகப் பிரணவப் பொருள் தெரியாமல்
விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்து, தானே
படைக்கும் தொழிலை மேற்கொண்டார்.

நடந்த நிகழ்ச்சியை அறிந்துகொண்ட சிவபெருமான்,
முருகனிடம் பிரணவப் பொருளின் விளக்கம் கேட்டார்.
-
முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Kumarakottam
-
குமரக்கோட்டம் கோவில்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Empty Re: முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்

Post by ayyasamy ram Sat Aug 08, 2020 4:49 pm

சீடராக இருந்து கேட்டால் உபதேசிக்கப்படும் என்று
முருகப்பெருமான் கூறவே, சிவபெருமானும் சீடனாக
இருந்து உபதேசம் பெற்றார்.

பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்
பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார்.
என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின்
அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம்
என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார்
முருகப்பெருமான்.

தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில்
சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு
வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப்
பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
-
முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் Kumarakottam002
-
சிவபெருமான் சீடனாக இருந்து உபதேசம் பெற்றார்.

முருகர் வழிபட்ட ஈசன் ‘சேனாபதீஸ்வரர்’ என்று
போற்றப்பட்டார். அந்தத் தலமும் ‘சேனாபதீஸ்வரம்’
என்று உருவானது.

மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன்
‘மாவடி கந்தன்’ எனப் பெயர் பெற்றார். இவரை
வழிபட்டால், வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும்
ஏற்படுவதுடன், ஞானமும் ஸித்திக்கும்.

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் முருகப்
பெருமானுக்கு ஐந்து தலை நாகமும், வள்ளி,
தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை
பிடித்தபடி உள்ளன.

இந்த கோலத்தை ‘கல்யாண சுந்தரர்’ கோலம்
என்கிறார்கள். இங்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்
11ம் நாள், முருகனுக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாணம்
நடைபெறும்.

அந்த சமயம் அவர்களை வழிபட்டால் அனைத்து
வகையான நாக தோஷங்களும் நிவர்த்தியாகும்
என்கிறார்கள். காஞ்சிபுரம் மத்தியில் இக்கோவில்
உள்ளது.

நன்றி-மெட்ராஸ் போஸ்ட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum