புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_m10நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 06, 2020 7:40 pm

நற்றமிழ் அறிவோம்

மூடையா ? மூட்டையா ?

பருப்பு மூட்டை , நெல் மூட்டை , உப்பு மூட்டை என்று சொல்கிறோம் . ஆனால் நம் இலக்கியங்களில் மூடை என்ற சொல்லாட்சியே உள்ளது .

" காலின் வந்த கருங்கரி மூடை " என்று பட்டினப்பாலையில் வருகிறது . கருங்கரி என்றால் மிளகு என்று பொருள் .

இன்றும் மதுரை மாவட்ட மக்கள் " மூடை " என்று பேசக் காணலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2020 9:03 pm

நெல்லை பக்கத்திலும் மூடைதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 06, 2020 9:20 pm

ஜெயமோகன் கட்டுரையிலிருந்து:-
-----------------------------------------------

மூடை என்ற சொல் பேரகராதியில் இல்லை.
அது பேச்சுவழக்கிலிருந்து செய்திகளுக்குச் சென்று
புகழடைந்த சொல்.

உடனே அது பிழை என்று பொருளா?
இல்லை, அது மக்கள் பேசுவதனாலேயே பொருள்
உடையதாகிவிடுகிறது

இரண்டாவதாக சொல்லாய்வுகளில் பார்க்கவேண்டியது
வேர்ச்சொல்லை. மூட்டுதல் என்றால் சேர்த்துத் தைத்தல்,
இணைத்துக் கட்டுதல் என்றுபொருள். மூட்டப்பட்டது மூட்டை.

இவ்வாறாக சொற்களைப் பொருள்கொள்ளலாம்.
ஆனால் இலக்கண ஆராய்ச்சி எவ்வகையிலும்
ஓர் அறிவுச்செயல்பாடு அல்ல.
--
-



ஜெ

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2020 9:33 pm

நல்லதோரு விளக்கம் ராம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 06, 2020 10:42 pm

ஓ.... "மூட்டை - மூடை" சூப்பருங்க



நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நற்றமிழ் அறிவோம்--மூடையா -மூட்டையா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 07, 2020 8:44 am

ayyasamy ram wrote:ஜெயமோகன் கட்டுரையிலிருந்து:-
-----------------------------------------------

மூடை என்ற சொல் பேரகராதியில் இல்லை.
அது பேச்சுவழக்கிலிருந்து செய்திகளுக்குச் சென்று
புகழடைந்த சொல்.

உடனே அது பிழை என்று பொருளா?
இல்லை, அது மக்கள் பேசுவதனாலேயே பொருள்
உடையதாகிவிடுகிறது

இரண்டாவதாக சொல்லாய்வுகளில் பார்க்கவேண்டியது
வேர்ச்சொல்லை. மூட்டுதல் என்றால் சேர்த்துத் தைத்தல்,
இணைத்துக் கட்டுதல் என்றுபொருள். மூட்டப்பட்டது மூட்டை.

இவ்வாறாக சொற்களைப் பொருள்கொள்ளலாம்.
ஆனால் இலக்கண ஆராய்ச்சி எவ்வகையிலும்
ஓர் அறிவுச்செயல்பாடு அல்ல.
--
-



ஜெ
மேற்கோள் செய்த பதிவு: 1326876

" மூடை " என்னும் சொல் கழக அகராதியில் உள்ளது .இதன்பொருள் குதிர் , பொதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 07, 2020 1:38 pm

மூட நம்பிக்கை தந்தர்கு நன்றி



avatar
Guest
Guest

PostGuest Fri Aug 07, 2020 1:47 pm

சங்க இலக்கிய பேரகராதியில் உள்ளது.

கடுந்தெற்று மூடையின் ………..
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு

மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து;
கலந்தந்த பொற்பரிசம்
(புறம்..)

ஜெ .. எழுத்துகளில் சில இடங்களில் ஆதாரம் இல்லாமல் தன்னிச்சையாக தரப்படுவதை காணலாம்..

ஜெ.. சொல்லும் போது ஆதாரத்துடன் தருவதை ஈகரை பதிவுகளில் பார்த்திருக்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2020 2:49 pm

முடை கெடுக்காத பதிவும் மறுமொழிகளும்..
களை கட்டுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 8:07 pm

T.N.Balasubramanian wrote:முடை கெடுக்காத பதிவும் மறுமொழிகளும்..
களை கட்டுகிறது.

ரமணியன்


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக