ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தின் மேல் மரம்

3 posters

Go down

மரத்தின் மேல் மரம் Empty மரத்தின் மேல் மரம்

Post by Guest Sat Aug 08, 2020 11:53 am

மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)
avatar
Guest
Guest


Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by SK Sat Aug 08, 2020 12:16 pm

மரத்திற்கும் மரம் வளர்க்க தெரியும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by ayyasamy ram Sat Aug 08, 2020 7:41 pm

மரத்தின் மேல் மரம் 103459460 மரத்தின் மேல் மரம் 3838410834
-
மரத்தின் மேல் மரம் RhOs02mnRpaqa7ywwcgR+18620134_464895673842131_7706493277799964345_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by krishnaamma Sat Aug 08, 2020 8:10 pm

சக்தி18 wrote:மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

எதற்காக இப்படி.... காட்டு வளத்தைப் பெருக்குவதற்காகவா ?...மேலே வளரும் மரங்களின் வேர்கள்????... ஒன்னும் புரியல
.
.
.
ஆனால் பார்க்க மிக அழகாக உள்ளது புன்னகை...பகிர்வுக்கு நன்றி சக்தி ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by Guest Sat Aug 08, 2020 9:14 pm

14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g
avatar
Guest
Guest


Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:22 pm

சக்தி18 wrote:14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g
மேற்கோள் செய்த பதிவு: 1327131
ம்ம்..புரிந்துவிட்டது சக்தி... கான் பற்றிய செய்தி நான் படித்துள்ளேன் ...விளக்கத்துக்கு மிக்க நன்றி ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மரத்தின் மேல் மரம் Empty Re: மரத்தின் மேல் மரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum