Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
4 posters
Page 1 of 1
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
நல்லதுக்கு காலம் இல்லை !
உத்தியோக நிமித்தம் ஊர் மாற்றல் ஆகி வந்தார்கள் பானுவும் ஜகனும். இந்த ஊர் எப்படி இருக்குமோ, வீடு உடனே கிடைக்குமா என்று நினைத்தது போக நல்ல வீடு உடனே கிடைத்தது; வீட்டுக்காரர்களும் ரொம்ப நல்ல மாதிரியாக தெரிந்தார்கள். புது இடம் என்பதால் காஸ் கனேக்கசன் , பால் வாங்க, மளிகை வாங்க என்று எல்லாவற்றிக்கும் உதவினார்கள். எனவே, இவர்களுக்கு செட்டில் ஆவதில் சிரமமே தெரியலை.
அன்று வீட்டுக்கார அம்மா கமலாவிடம் பேசிக்கொண்டு இருக்கை இல் தனக்கு blouse தைக்க வேண்டும் நல்ல டைலர் எங்கு இருக்கிறார் என்று கேட்டாள் பானு. வீட்டுக்கார அம்மா என்பது சொல்வதற்க காகத்தானே ஒழிய அவர்களும் பானு, ஜகன் போல இளமையாகத்தான் இருந்தார்கள். எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் பேர் சொல்லி அழைத்துக்கொண்டார்கள்.
கமலா சொன்னாள் " இங்கு தெருக்கோடியில் இருக்கிறார், பொதுவாக அவர் இந்த வழியாக கடைக்கு செல்வதால், போகும்போது இங்கு வந்தே வாங்கி செல்வார் , அதே போல 2 - 3 நாளில் தைத்ததும் தானே கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அவர் வரும்போது நான் கூப்பிடுகிறேன் " என்றாள். மேலும் சொன்னாள்" முதலில் ஒன்று தந்து பாருங்கள், பிறகு போட்டு பார்த்துவிட்டு சரிப்பட்டால் அடுத்தது தரலாம்" என்றாள்.
அதே போல டெயிலர் வந்ததும் இவளிடம் அனுப்பி வைத்தல் கமலா. பானுவும் அவரிடம் அளவு ரவிக்கையும், தைக்க வேண்டிய துணியையும் தந்தாள்.
அவர் மேலும் அங்கு நிற்கவே, "என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
அவரும், " கை இல் பணம் இல்லை, நூல் வாங்கணும், தையக்கூலியை தந்துவிட்டீங்க என்றால் நல்லா இருக்கும்..." என்று இழுத்தார் .
.....................
உத்தியோக நிமித்தம் ஊர் மாற்றல் ஆகி வந்தார்கள் பானுவும் ஜகனும். இந்த ஊர் எப்படி இருக்குமோ, வீடு உடனே கிடைக்குமா என்று நினைத்தது போக நல்ல வீடு உடனே கிடைத்தது; வீட்டுக்காரர்களும் ரொம்ப நல்ல மாதிரியாக தெரிந்தார்கள். புது இடம் என்பதால் காஸ் கனேக்கசன் , பால் வாங்க, மளிகை வாங்க என்று எல்லாவற்றிக்கும் உதவினார்கள். எனவே, இவர்களுக்கு செட்டில் ஆவதில் சிரமமே தெரியலை.
அன்று வீட்டுக்கார அம்மா கமலாவிடம் பேசிக்கொண்டு இருக்கை இல் தனக்கு blouse தைக்க வேண்டும் நல்ல டைலர் எங்கு இருக்கிறார் என்று கேட்டாள் பானு. வீட்டுக்கார அம்மா என்பது சொல்வதற்க காகத்தானே ஒழிய அவர்களும் பானு, ஜகன் போல இளமையாகத்தான் இருந்தார்கள். எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் பேர் சொல்லி அழைத்துக்கொண்டார்கள்.
கமலா சொன்னாள் " இங்கு தெருக்கோடியில் இருக்கிறார், பொதுவாக அவர் இந்த வழியாக கடைக்கு செல்வதால், போகும்போது இங்கு வந்தே வாங்கி செல்வார் , அதே போல 2 - 3 நாளில் தைத்ததும் தானே கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அவர் வரும்போது நான் கூப்பிடுகிறேன் " என்றாள். மேலும் சொன்னாள்" முதலில் ஒன்று தந்து பாருங்கள், பிறகு போட்டு பார்த்துவிட்டு சரிப்பட்டால் அடுத்தது தரலாம்" என்றாள்.
அதே போல டெயிலர் வந்ததும் இவளிடம் அனுப்பி வைத்தல் கமலா. பானுவும் அவரிடம் அளவு ரவிக்கையும், தைக்க வேண்டிய துணியையும் தந்தாள்.
அவர் மேலும் அங்கு நிற்கவே, "என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
அவரும், " கை இல் பணம் இல்லை, நூல் வாங்கணும், தையக்கூலியை தந்துவிட்டீங்க என்றால் நல்லா இருக்கும்..." என்று இழுத்தார் .
.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
இவளும் ரொம்ப இயல்பாக, எப்படியும் தரத்தானே போறோம் இப்ப தந்தால் என்ன 2 - 3 நாள் கழித்து தந்தால் என்ன என்று கொடுத்துவிட்டாள்.
4 - 5 நாள் ஆகியும் ரவிக்கை வரவில்லை. இன்று எப்படியும் கமலாவை கேட்கணும், ஒருவேளை நாம் வீட்டில் இல்லாத போது வந்து பார்த்துவிட்டு சென்று விட்டாரா அந்த டெயிலர்? என்று நினைத்து, கமலாவிடம் சென்று கேட்டாள் . அதற்கு " இல்லையே பானு, டெயிலர் வரலையே".............என்றாள்..
"என்னவென்று தெரியலையே?......சரி நாளை நானே கடைக்கு போய் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். மறுநாள் ஆபீஸ் லிருந்து வரும்போதே, டெயிலர் கடைக்கு போனாள். அங்கு பார்த்தால், இவளின் blouse அப்படியே, சுருட்டி வைக்கப் பட்டிருந்தது ................
" என்ன இது சார், என்னுடையதை தைக்கவே இல்லையா? தந்து 1 வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதே?" என்று கேட்டாள்......
அதற்கு அவர், " கொஞ்சம் வேலை அதிகம் அம்மா, இன்னும் 2 நாளில் கண்டிப்பாக தந்து விடுகிறேன்" என்றார்.
இப்படி 2 முறை சென்று கேட்ட பிறகே இவளின் ரவிக்கை கிடைத்தது. கொஞ்சம் கோபம் வந்தாலும், அளவுப்படி கச்சிதமாய் தைத்திருந்ததால் இவளின் கோபம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 2 ரவிக்கைகள் தந்தாள் அவரிடம். அப்போதும் முன்பு போலவே முன்பணம் கேட்டார் டெயிலர், இவளும் தந்தாள்...................
இந்த முறையும் late ஆகவே மீண்டும் கமலாவிடம் சொல்லி புலம்பினாள்.
அதற்கு அவள் " எனக்கு நேற்றே தந்துவிட்டரே " என்று சொல்லவும் ....................
" அப்படியா, என்னுடையது மட்டும் ஏன் தரலை, இதற்கும் நான் முன்பணம் வேறு கொடுத்துவிடுகிறேன்" என்றாள்.
"ஒ...........அதுதான் விஷயம் பானு, நீங்க பணம் தந்து விடுவதால், அவருக்கு வேலை செய்யாமலேயே பணம் கிடைத்து விடுகிறது ...எனவே, உங்களுடையதை தைப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்................அந்த நேரத்தில் மற்றொருவரின் ரவிக்கை தைப்பதால் அவருக்கு பணம் கிடைக்குமே என்று உங்களுடையதை தள்ளி போடுகிறார் ....நீங்கள் மீண்டும் மீண்டும் சென்று கேட்ட பிறகே உங்களுடையதை தைக்கிறார் என்று நினைக்கிறேன்" ...............என்றாளே பார்க்கலாம்.
" இனி ஒருமுறையும் பணம் தராதீங்க, தைத்த பிறகே கூலி கொடுங்க" என்றாள்.....................
" ம்... என்று தலையாட்டிவிட்டு வந்தாலும், " அடப்பாவி, இப்படிக்கூடவா ஆட்கள் இருப்பாங்க ? ...கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்? ....என்ன சுலபமாய் என்னை முட்டாள் ஆக்கிவிட்டான்? " என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியலை. இந்தக் கலியுகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்று மட்டுமே எண்ண முடிந்தது அவளால்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
4 - 5 நாள் ஆகியும் ரவிக்கை வரவில்லை. இன்று எப்படியும் கமலாவை கேட்கணும், ஒருவேளை நாம் வீட்டில் இல்லாத போது வந்து பார்த்துவிட்டு சென்று விட்டாரா அந்த டெயிலர்? என்று நினைத்து, கமலாவிடம் சென்று கேட்டாள் . அதற்கு " இல்லையே பானு, டெயிலர் வரலையே".............என்றாள்..
"என்னவென்று தெரியலையே?......சரி நாளை நானே கடைக்கு போய் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். மறுநாள் ஆபீஸ் லிருந்து வரும்போதே, டெயிலர் கடைக்கு போனாள். அங்கு பார்த்தால், இவளின் blouse அப்படியே, சுருட்டி வைக்கப் பட்டிருந்தது ................
" என்ன இது சார், என்னுடையதை தைக்கவே இல்லையா? தந்து 1 வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதே?" என்று கேட்டாள்......
அதற்கு அவர், " கொஞ்சம் வேலை அதிகம் அம்மா, இன்னும் 2 நாளில் கண்டிப்பாக தந்து விடுகிறேன்" என்றார்.
இப்படி 2 முறை சென்று கேட்ட பிறகே இவளின் ரவிக்கை கிடைத்தது. கொஞ்சம் கோபம் வந்தாலும், அளவுப்படி கச்சிதமாய் தைத்திருந்ததால் இவளின் கோபம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 2 ரவிக்கைகள் தந்தாள் அவரிடம். அப்போதும் முன்பு போலவே முன்பணம் கேட்டார் டெயிலர், இவளும் தந்தாள்...................
இந்த முறையும் late ஆகவே மீண்டும் கமலாவிடம் சொல்லி புலம்பினாள்.
அதற்கு அவள் " எனக்கு நேற்றே தந்துவிட்டரே " என்று சொல்லவும் ....................
" அப்படியா, என்னுடையது மட்டும் ஏன் தரலை, இதற்கும் நான் முன்பணம் வேறு கொடுத்துவிடுகிறேன்" என்றாள்.
"ஒ...........அதுதான் விஷயம் பானு, நீங்க பணம் தந்து விடுவதால், அவருக்கு வேலை செய்யாமலேயே பணம் கிடைத்து விடுகிறது ...எனவே, உங்களுடையதை தைப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்................அந்த நேரத்தில் மற்றொருவரின் ரவிக்கை தைப்பதால் அவருக்கு பணம் கிடைக்குமே என்று உங்களுடையதை தள்ளி போடுகிறார் ....நீங்கள் மீண்டும் மீண்டும் சென்று கேட்ட பிறகே உங்களுடையதை தைக்கிறார் என்று நினைக்கிறேன்" ...............என்றாளே பார்க்கலாம்.
" இனி ஒருமுறையும் பணம் தராதீங்க, தைத்த பிறகே கூலி கொடுங்க" என்றாள்.....................
" ம்... என்று தலையாட்டிவிட்டு வந்தாலும், " அடப்பாவி, இப்படிக்கூடவா ஆட்கள் இருப்பாங்க ? ...கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்? ....என்ன சுலபமாய் என்னை முட்டாள் ஆக்கிவிட்டான்? " என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியலை. இந்தக் கலியுகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்று மட்டுமே எண்ண முடிந்தது அவளால்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
SK wrote:நல்ல கதை
மிக்க நன்றி SK ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
நல்ல கருத்துள்ள கதை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காலம் கடந்த ஞானோதயம்...............by Krishnaamma:)
» இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை!
» திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை
» நல்லதுக்கு காலமில்லே
» நல்லதுக்கு காலமில்லை – வெ.இறையன்பு
» இந்தியாவில் AI நீதிபதியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை!
» திருப்பதி தேவஸ்தான போர்டு பதவிக் காலம் முடிகிறது புதிய நிர்வாகிகள் தேர்வு இல்லை
» நல்லதுக்கு காலமில்லே
» நல்லதுக்கு காலமில்லை – வெ.இறையன்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|