புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
68 Posts - 41%
heezulia
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 1%
manikavi
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
319 Posts - 50%
heezulia
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
21 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 7:27 pm


" கடைக்குப்போய் ஒரு கிலோ உளுந்து வாங்கி வா ! " என்று சொல்கிறோம் .
" உளுந்து வடை எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று சொல்கிறோம் .

" உழுந்து " என்ற சொல்லே நாளடைவில் " உளுந்து " என்று மாறிவிட்டது .

" உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை " என்று அகநானூறு கூறும் .

" உழுந்து " என்று எழுதுவதே சரி





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:41 pm

விளக்கம் சரி அய்யா.
நடைமுறையில் சாத்தியமாகுமா?
கடையிலே போய் ஒரு கிலோ உழுந்து என்று கேட்டால் 

கடைக்காரர் நல்லவராக இருந்தால் மேலும் கீழும் பார்ப்பார்.

சில கடைக்காரர்கள் புகையிலையை துப்பிட்டு கேட்ககூடாதா என்பார்கள்.

சில வம்பு செய்யும் கடைக்காரர்கள் நீ உழுந்து உழுந்து கேட்டாலும் உழுந்து கிடையாது என்பார்.

நன்றி MJ . சும்மா ஒரு கற்பனைதான்.

 சில நாட்களாக பார்க்கமுடியவில்லையே?  நீங்களும் வீட்டிலும் யாவரும் நலமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 9:02 pm

நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 103459460 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2020 9:05 pm

மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 10:23 pm

ayyasamy ram wrote:மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1326645

நன்றி ஐயா ! எடுத்துக்காட்டு தந்தமைக்கு !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 10:29 pm

T.N.Balasubramanian wrote:விளக்கம் சரி அய்யா.
நடைமுறையில் சாத்தியமாகுமா?
கடையிலே போய் ஒரு கிலோ உழுந்து என்று கேட்டால் 

கடைக்காரர் நல்லவராக இருந்தால் மேலும் கீழும் பார்ப்பார்.

சில கடைக்காரர்கள் புகையிலையை துப்பிட்டு கேட்ககூடாதா என்பார்கள்.

சில வம்பு செய்யும் கடைக்காரர்கள் நீ உழுந்து உழுந்து கேட்டாலும் உழுந்து கிடையாது என்பார்.

நன்றி MJ . சும்மா ஒரு கற்பனைதான்.

 சில நாட்களாக பார்க்கமுடியவில்லையே?  நீங்களும் வீட்டிலும் யாவரும் நலமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1326637

வீட்டில் அனைவரும் நலமே ! Online education பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்துக்கொண்டு இருக்கிறேன் . தாங்கள் நலமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2020 5:26 pm

ayyasamy ram wrote:மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1326645

அரிய தகவல்கள்  என்றாலே  
அய்யாசாமி ராம் தான்  நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 06, 2020 9:35 am

M.Jagadeesan wrote:
" கடைக்குப்போய் ஒரு கிலோ உளுந்து வாங்கி வா ! " என்று சொல்கிறோம் .
" உளுந்து வடை எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று சொல்கிறோம் .

" உழுந்து " என்ற சொல்லே நாளடைவில் " உளுந்து " என்று மாறிவிட்டது .

" உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை " என்று அகநானூறு கூறும் .

" உழுந்து " என்று எழுதுவதே சரி

மேற்கோள் செய்த பதிவு: 1326626 நானும் உளுந்து என்று தான் எழுது வந்துள்ளேன், சரியான விளக்கம் தந்து என்னை திருத்திய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா. இனி தவறாமல் உழுந்து என்று தான் எழுதுவேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 9:06 pm

அருமையான விளக்கம் ஜெகதீஸ்.
உங்களை ரொம்ப நாட்களாக பார்க்க முடியவில்லையே ?
நலம் தானே.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 06, 2020 10:45 pm

திருத்தம் அருமை ஐயா. நன்றி.



நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக