புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
4 Posts - 3%
prajai
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
1 Post - 1%
kargan86
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
1 Post - 1%
jairam
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
8 Posts - 5%
prajai
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
2 Posts - 1%
viyasan
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் யாருக்குத் தெரிவார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:39 am

 இறைவன் யாருக்குத் தெரிவார்? Narasimmarandhunter
-
மிகத் தீவிர நரசிம்ம பக்தரான பத்மபாதருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. ஆவல் கடைசியில் வைராக்கியமானது. எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு செய்து காட்டிற்குள் சென்று கடும் தவமிருந்தார்.

ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்து கொண்டான்.

“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.

“என்னைத் தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.

“நான் நரசிம்ம பிரபுவை எண்ணித் தவமிருக்கிறேன்”

“நரசிம்மமா? அப்படின்னா என்ன?” என்று அந்த வேடன் புரியாது கேட்டான்.

“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி ஒரு மிருகத்தை இந்தக் காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும். இன்று மாலைக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர்.

“இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டார்.

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாகத் தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது.


“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கைக் காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:40 am

அவனது கடமை உணர்வு அர்பணிப்பு கண்டு, இறைவன் நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் தோன்றினார்.

“ஆகா! மாட்டிக்கிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரைக் காட்டுக் கொடிகளைக் கொண்டு கட்டினான்.

வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்தப் பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்குப் பணிந்து நின்றது.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.

“சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”

பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பதுதான் தெரிந்தது.

“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய்ச் சிரித்தார்.

“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” என்றான் வேடன்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது.

“பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் அவனது உயிரையும் விடத் துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ, மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய். தவிர ஆணவமும் கொண்டாய்… உன் கண்ணுக்கு எப்படி நான் தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.


ஒரு வேடனின் பக்திக்குக் கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்குக் காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கித் தலைகுனிந்தார்.

அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.
-
நன்றி
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 03, 2020 10:05 am

 இறைவன் யாருக்குத் தெரிவார்? 3838410834  இறைவன் யாருக்குத் தெரிவார்? 103459460
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக