புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
Page 1 of 1 •
-
நமது நாட்டிற்கு தேசிய கீதத்தை அளித்த
திரு ராவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர்மட்டுமல்ல
இசைக்கலைஞர், எழுத்தாளர் மற்றும் ஒரு ஓவியரும் கூட.
அவர் இந்திய இலக்கியம், இசை மற்றும் கலை ஆகியவற்றிற்கு
அரும் பங்களிப்பை கொடுத்துள்ளார்.
இவர், 1913 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல்
பரிசைப் பெற்றார். இந்த விருதினால் கவுரவிக்கப்பட்ட முதல்
இந்தியஎர் என்பதோடு, இந்த விருதை பெற்ற ஐரோப்பியர்
அல்லாத முதல் நபர் என்ற பெருமையும் உண்டு.
1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் காலமானார்.
இன்று அவரது 79 வது நினைவு நாளில், அவரைப் பற்றிய சில
சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
1. 3 நாடுகளுக்கு தேசிய கீதங்களை வழங்கியவர்
1. 3 நாடுகளுக்கு தேசிய கீதங்களை வழங்கியவர்
தாகூர் இந்தியாவிற்கு, அதன் தேசிய கீதமான ‘
ஜன-கண-மன’ பரிசளித்தார் என்பதை நாம் அனைவரும்
அறிவோம். இருப்பினும், அவர் இந்தியா மட்டுமல்ல,
மூன்று நாடுகளுக்கு தேசிய கீதத்தை கொடுத்துள்ளார்
என்பது பலருக்குத் தெரியாது.
இந்தியாவின் ‘ஜன கன மண’ முதல் பங்களாதேஷின்
‘அமர் சோனா பங்களா’ , இலங்கையின் தேசிய கீதம்
ஆகியவை தாகூரின் கவிதையை அடிப்படையாகக்
கொண்டது.
2. தாகூர் பயணம் செய்வதை மிகவும் விரும்புபவர்
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியிலும் ஐந்து தசாப்தங்களில் ஐந்து கண்டங்களில்
உள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார்.
3. உலகளவில் புகழ் பெற்றிருந்தார்
ஒவ்வொரு முறையும் ரவீந்திரநாத் தாகூர் ஒரு புதிய நாட்டிற்கு
பயணம் செய்தபோது, அவர் தனது நாட்டிற்கு வருகை
தந்ததற்காக அவரது விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு
அந்நாட்டு அரசு ஆயிரக்கணக்கான டாலர்களை பரிசாக அளிக்கும்.
4. 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர்
இசையை நேசிப்பவராக இருந்த தாகூர் 2,000 க்கும்
மேற்பட்ட பாடல்களை எழுதினார். இப்போது
ரவீந்திர சங்கித் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாடல்கள் பல உலகெங்கிலும் அவர் மேற்கொண்ட
பயணங்களால் ஈர்க்கப்பட்டு எழுதிய பாடல்களாக உள்ளன.
5. தேசத்தின் தந்தைக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை
வழங்கினார்
மகாத்மா காந்திக்கும் தாகூருக்கும் இடையில் வேறுபாடுகள்
இருந்தபோதிலும், இருவருக்கு இடையில் நல்ல உறவு இருந்தது.
மேலும் ரவீந்திர நாத் தாகூர் தான் தேசத்தின் தந்தைக்கு
‘மகாத்மா’ என்ற பட்டத்தை வழங்கினார் என்பது பலருக்கும்
தெரியாது. மகாதமா காந்திக்கு தாகூருக்கும் இடையிலான
உரையாடல், நவீன இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையிலான
தத்துவ ரீதியாக ஆக்கபூர்வமான விஷயங்களை கொண்டுள்ளன.
6. நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பதுடன் முதல்
ஐரோப்பியரல்லாதவர் என்ற பெருமையும் உண்டு
தாகூர் சதுரங்கா, ஷேஷர் கோபிடா, சார் ஓடே மற்றும்
நவுகாதுபி போன்ற பல நாவல்களை எழுதியுள்ளார்.
கீதாஞ்சலி என்ற அவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பை
வெளியிட்ட பின்னர், 1913 ஆம் ஆண்டில், இலக்கியத்திற்கான
நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதன் மூலம் நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பதுடன்
முதல் ஐரோப்பியரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றார்.
7. அவரது நோபல் பரிசு திருடப்பட்டது
2004 ஆம் ஆண்டில், தாகூரின் நோபல் பரிசு பதக்கம் சாந்தி
நிகேதனிலிருந்து திருடப்பட்டது. இதையடுத்து, ஸ்வீடிஷ்
அகாடமி அவருக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி
ஆகியவற்றினால் ஆன விருதின் இரண்டு பிரதிகளை மீண்டும்
வழங்கியது.
8. அவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை 4 சந்தர்ப்பங்களில் சந்தித்தார்
ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர்
1930 மற்றும் 1931 க்கு இடையில் நான்கு முறை சந்தித்து
ஒருவருக்கொருவர் பங்களிப்புக்காக ஒருவருக்கொருவர்
மதித்தனர்.
-
--------------------------------
நன்றி- ஜீ நியூஸ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு , நன்றி அண்ணா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தாகூரின் சிறப்புக்களை சிறப்பாக சொல்லும் பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|