புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
61 Posts - 43%
heezulia
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
9 Posts - 6%
prajai
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
21 Posts - 5%
prajai
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_m10 இறைவன் யாருக்குத் தெரிவார்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் யாருக்குத் தெரிவார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:39 am

 இறைவன் யாருக்குத் தெரிவார்? Narasimmarandhunter
-
மிகத் தீவிர நரசிம்ம பக்தரான பத்மபாதருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது. ஆவல் கடைசியில் வைராக்கியமானது. எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு செய்து காட்டிற்குள் சென்று கடும் தவமிருந்தார்.

ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்து கொண்டான்.

“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.

“என்னைத் தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.

“நான் நரசிம்ம பிரபுவை எண்ணித் தவமிருக்கிறேன்”

“நரசிம்மமா? அப்படின்னா என்ன?” என்று அந்த வேடன் புரியாது கேட்டான்.

“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி ஒரு மிருகத்தை இந்தக் காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும். இன்று மாலைக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர்.

“இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டார்.

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாகத் தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான். மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது.


“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கைக் காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன். என் குலதெய்வமே! அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:40 am

அவனது கடமை உணர்வு அர்பணிப்பு கண்டு, இறைவன் நாராயணனே கலங்கி விட்டார். நரசிம்ம வடிவில் அவன் முன்னால் தோன்றினார்.

“ஆகா! மாட்டிக்கிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரைக் காட்டுக் கொடிகளைக் கொண்டு கட்டினான்.

வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்தப் பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்குப் பணிந்து நின்றது.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.

“சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”

பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பதுதான் தெரிந்தது.

“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய்ச் சிரித்தார்.

“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” என்றான் வேடன்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது.

“பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான். என்னைக் காணாமல் அவனது உயிரையும் விடத் துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ, மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய். தவிர ஆணவமும் கொண்டாய்… உன் கண்ணுக்கு எப்படி நான் தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.


ஒரு வேடனின் பக்திக்குக் கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்குக் காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கித் தலைகுனிந்தார்.

அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.
-
நன்றி
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 03, 2020 10:05 am

 இறைவன் யாருக்குத் தெரிவார்? 3838410834  இறைவன் யாருக்குத் தெரிவார்? 103459460
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக