Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தி தெரிந்தால்
+26
பிரகாசம்
mmsjawahar
தமிழ்ப்ரியன் விஜி
vadivuilango
V.Annasamy
கலைவேந்தன்
ஹாசிம்
ANTHAPPAARVAI
குடந்தை மணி
Thanjaavooraan
சிவா
srinivasan
சபீர்
BPL
அப்புகுட்டி
சம்சுதீன்
செந்தில்
pkrishna
bnjee
ramesh.vait
esakkiraja2
ரிபாஸ்
தண்டாயுதபாணி
mdkhan
ராஜா
உதயசுதா
30 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
இந்தி தெரிந்தால்
First topic message reminder :
ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?
ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தி தெரிந்தால்
[You must be registered and logged in to see this image.]SN.KUYILAN wrote:பல மொழிகள் சேர்ந்தால்தான் "கல்வி"
Re: இந்தி தெரிந்தால்
நானும் அதே நிலமையில் இருந்து மீண்டவன் தான். இந்தி மிக முக்கியம் அதை எதிர்பவர்கள் அரசியல்வாதியாக மட்டுமே இருக்க முடியும்.
Guest- Guest
Re: இந்தி தெரிந்தால்
ஆங்கிலம் எப்படி சர்வதேச மொழியோ அப்படியே இந்தியும் பிரபலமான ஒன்று
இரண்டும் மிகவும் கட்டாயமாக கற்க வேண்டியது
ஒருவர் இரு மொழி தெரிந்தவராக இருந்தால் அவருடன் இரு நபர் பயணிப்பதாக சொல்லப்படுகிறது பல மொழி கற்பதில் பல பயனிருக்கிறது அனைவரும் முயற்சிக்கலாம்
இரண்டும் மிகவும் கட்டாயமாக கற்க வேண்டியது
ஒருவர் இரு மொழி தெரிந்தவராக இருந்தால் அவருடன் இரு நபர் பயணிப்பதாக சொல்லப்படுகிறது பல மொழி கற்பதில் பல பயனிருக்கிறது அனைவரும் முயற்சிக்கலாம்
Re: இந்தி தெரிந்தால்
தமிழில் ஆழ்மான அறிவைப் பெற்ற பின் தான் பிறமொழிமீது பற்றுவைத்து அம்மொழிகளைக் கற்க முடியும். தாய்மொழியில் திறனில்லாமல் கண்ட மொழிகளையும் கற்கிறேன் பேர்வழி என்று சும்மா பந்தா காட்டுதல் தவறு.
ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!
ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்தி தெரிந்தால்
குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -
அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...
கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தி தெரிந்தால்
இந்தி(யா)?
Last edited by V.Annasamy on Tue Nov 23, 2010 10:57 am; edited 1 time in total
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: இந்தி தெரிந்தால்
மிக சரி சுதா , [You must be registered and logged in to see this image.]உதயசுதா wrote:அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாதுகுடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை - அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) - அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
please learn hindi
உதயசுதா சொல்வது நிஜம்தான். நான் இப்பொழுது குஜராத்தில் இருக்கிறேன். இங்கு எனக்கு கீழ் பணி புரிபவர்களிடம் நான் படும் பாடு அப்பப்பா ........மேலும் மற்றவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போழுது நமக்கு மிகவும் தர்மசங்கடமாக உள்ளது. எனவே ப்ளீஸ் எல்லோரும் ஹிந்தி தெரிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இது நமது தேசிய மொழி.
vadivuilango- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010
Re: இந்தி தெரிந்தால்
அரசியல்வாதிகளின் வாரிசுகள் கூட பார்லிமெண்டில் அவமானப்பட்ட கதை ungaluuku தெரியாதா அப்படியென்றால் நெட்டில் தேடி கண்டுபிடித்து படியுங்கள்
vadivuilango- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010
Re: இந்தி தெரிந்தால்
உதயசுதா wrote:குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -
அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...
கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
//நம் தாய் மொழியை தவிர நமக்கு இந்தியும், ஆங்கிலமும் மிகவும் முக்கியமானது! நிச்சயம் தமிழர்கள் மற்ற இனத்தவருக்கு இணையாக முன்னேற வேண்டுமெனில் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத் தேரவேண்டும்!!!//
//தமிழில் ஆழ்மான அறிவைப் பெற்ற பின் தான் பிறமொழிமீது பற்றுவைத்து அம்மொழிகளைக் கற்க முடியும். தாய்மொழியில் திறனில்லாமல் கண்ட மொழிகளையும் கற்கிறேன் பேர்வழி என்று சும்மா பந்தா காட்டுதல் தவறு.
ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!//
வட நாட்டில் கூலி வேலைக்கு செல்பவர்கள்
நாம் தமிழர்கள் சில பேர் படும் பாடு ரொம்ப பாவம் ..
அங்கு மட்டும் அல்ல கேரளாவில் கூட ...
இவை எல்லாம் என் கண் கூட கண்டவை .......
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தெரிந்தால் சொல்லுங்கள்
» தெரிந்தால் சொல்லுங்கள் :)
» நண்பர்களே உதவி தேவை
» தெரிந்தால் சொல்லுங்கள்...
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
» தெரிந்தால் சொல்லுங்கள் :)
» நண்பர்களே உதவி தேவை
» தெரிந்தால் சொல்லுங்கள்...
» தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|