புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரோடு(Erode District)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள்- ஈரோடு(Erode District)
ஈரோடு
தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுவது ஈரோடு சந்தையில்தான்.
தலைநகர் ஈரோடு
பரப்பு 8,162 ச.கி.மீ
மக்கள் தொகை 25,81,500
ஆண்கள் 13,09,278
பெண்கள் 12,72,222
மக்கள் நெருக்கம் 314
ஆண்-பெண் 972
எழுத்தறிவு விகிதம் 65.36%
இந்துக்கள் 24,43,644
கிருத்தவர்கள் 55,414
இஸ்லாமியர் 77,211
புவியயல் அமைவு:
அட்சரேகை: 10.36 - 11.58N
தீர்க்க ரேகை: 76.49 - 49-77.58 E
இணைய தளம்: www.erode.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrerd@tn.nic.in
தொலைபேசி: 0424-2266700
எல்லைகள்: தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் இதன் வரலாறும் கோயம்புத்தூர் மாவட்டத்துடனேயே பின்னிப் பிணைந்துள்ளது. இரு மாவட்டங்களும் இணைந்த பகுதிகள் சங்க காலத்தில் 'கொங்கு நாடு' என்றழைக்கபட்டது.
பழங்குடியினரிடமிருந்து ராஷ்டிர கூடர்களால் கைப்பற்றப்பட்ட இப்பகுதி, பிற்பாடு ராஜராஜ சோழன் ஆட்சிக்குட்பட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் சாளுக்கியர், பாண்டியர், ஹொய்சாளர்கள் என்று இது பல்வேறு ஆட்சிகளுக்குட்பட்டது.
பிற்பாடு மதுரை சுல்தானியம், விஜயநகரம், மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது.
நிர்வாகப் பிரிவுகள்
வருவாய் கோட்டங்கள் இரண்டு: ஈரோடு, கோபிச்செட்டிப் பாளையம்,
தாலுக்காக்கள் ஐந்து : ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிப் பாளையம், சத்திய மங்கலம்
மாநகராட்சிகள் ஒன்று: ஈரோடு.
நகராட்சிகள் எட்டு: கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், பவானி, காசிப்பாளையம், பெரிய சேமூர், புஞ்சைப் புளியம்பட்டி, சூரம் பட்டி, வீரப்பன் சத்திரம்.
ஊராட்சி ஒன்றியங்கள் பதினான்கு: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாப்பேட்டை, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், நம்பியூர், தூக்க நாயக்கன் பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி
1799 இல் மைசூர் திப்பு சுல்தான் வீச்சியை அடுத்து, பிரிட்டீஷாரால் முடிசூட்டப்பட்ட மைசூர் மகாராஜா இதை பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார். அன்றிலிருந்து இந்திய சுதந்திரம் வரை இது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலேயே இருந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979, ஆகஸ்ட் 31 - ல் ஈரோடு மாவட்டம் தனியே உருவாக்கபட்டது.
முக்கிய ஆறுகள்: காவிரி, நொய்யல், பவானி, அமராவதி
குறிப்பிட்டத்தக்க இடங்கள்: சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, தாளவாடி மலை, தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவிலில் ஒன்றான பண்ணாரி அம்மன் கோவில், விஜயமங்கலம் ஜைனக் கோவில், கொடுமுடி மச்ச கண்டீஸ்வர்ர் சிவன் கோவில், தாராபுரம் காடு ஹனுமந்த சுவாமி கோவில்.
சென்னிமலை: நெசவுக்குப் புகழ் பெற்ற நகரம். இங்குள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது. அருணகிரிநாதர் இறைவனிடம் ஆசிகளாகப் படிக்காசு பெற்ற இடம்.
ஶ்ரீ கொண்டாத்து காளியம்மன் கோயில்:
முழுவதும் சலவைக் கற்களால் உருவானது. இன்றும் இங்கே அம்மன் முன்னிலையில் பூப்போட்டுப் பார்க்கும் நடைமுறையில் உள்ளது.
சங்கமேஸ்வரர் கோயில்: பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி சங்கமிக்கும் இடம், தென்னிந்தியாவின் திரிவேணி என்றழைக்கப்படுகிறது.
இருப்பிடமும் சிறப்புகளும்
சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கடற்கரை இல்லா மாவட்டம்.
குதிரைச் சந்தை பிரபலமானது.
பவானி ஜமுக்காலம் பெயர்பெற்றது.
ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் காங்கேயம் காளை.
கைத்தறி நெசவு ஆடை ஏற்றுமதியில் இம்மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வெள்ளோடு பறைவகள் சராணாலயம் (ஈரோட்டிலிருந்து 15 கி.மீ.)
மலைக்கோவில் நிறைந்தவை. முக்கிய மலைக்கோவில்கள் நான்கு. சிவன் மலை, சென்னி மலை, திண்டல் மலை, வட்ட மலை.
ஈரோடு மஞ்சள்; மஞ்சள் சாகுபடிக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலை, நரேந்திர தஏவர், பெரியார் ஈ.வெ. இராமசாமி
http://www.thangampalani.com/2011/10/erode-district.html
ஈரோடு
தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுவது ஈரோடு சந்தையில்தான்.
தலைநகர் ஈரோடு
பரப்பு 8,162 ச.கி.மீ
மக்கள் தொகை 25,81,500
ஆண்கள் 13,09,278
பெண்கள் 12,72,222
மக்கள் நெருக்கம் 314
ஆண்-பெண் 972
எழுத்தறிவு விகிதம் 65.36%
இந்துக்கள் 24,43,644
கிருத்தவர்கள் 55,414
இஸ்லாமியர் 77,211
புவியயல் அமைவு:
அட்சரேகை: 10.36 - 11.58N
தீர்க்க ரேகை: 76.49 - 49-77.58 E
இணைய தளம்: www.erode.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrerd@tn.nic.in
தொலைபேசி: 0424-2266700
எல்லைகள்: தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் இதன் வரலாறும் கோயம்புத்தூர் மாவட்டத்துடனேயே பின்னிப் பிணைந்துள்ளது. இரு மாவட்டங்களும் இணைந்த பகுதிகள் சங்க காலத்தில் 'கொங்கு நாடு' என்றழைக்கபட்டது.
பழங்குடியினரிடமிருந்து ராஷ்டிர கூடர்களால் கைப்பற்றப்பட்ட இப்பகுதி, பிற்பாடு ராஜராஜ சோழன் ஆட்சிக்குட்பட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் சாளுக்கியர், பாண்டியர், ஹொய்சாளர்கள் என்று இது பல்வேறு ஆட்சிகளுக்குட்பட்டது.
பிற்பாடு மதுரை சுல்தானியம், விஜயநகரம், மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது.
நிர்வாகப் பிரிவுகள்
வருவாய் கோட்டங்கள் இரண்டு: ஈரோடு, கோபிச்செட்டிப் பாளையம்,
தாலுக்காக்கள் ஐந்து : ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிப் பாளையம், சத்திய மங்கலம்
மாநகராட்சிகள் ஒன்று: ஈரோடு.
நகராட்சிகள் எட்டு: கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், பவானி, காசிப்பாளையம், பெரிய சேமூர், புஞ்சைப் புளியம்பட்டி, சூரம் பட்டி, வீரப்பன் சத்திரம்.
ஊராட்சி ஒன்றியங்கள் பதினான்கு: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாப்பேட்டை, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், நம்பியூர், தூக்க நாயக்கன் பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி
1799 இல் மைசூர் திப்பு சுல்தான் வீச்சியை அடுத்து, பிரிட்டீஷாரால் முடிசூட்டப்பட்ட மைசூர் மகாராஜா இதை பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார். அன்றிலிருந்து இந்திய சுதந்திரம் வரை இது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலேயே இருந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979, ஆகஸ்ட் 31 - ல் ஈரோடு மாவட்டம் தனியே உருவாக்கபட்டது.
முக்கிய ஆறுகள்: காவிரி, நொய்யல், பவானி, அமராவதி
குறிப்பிட்டத்தக்க இடங்கள்: சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, தாளவாடி மலை, தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவிலில் ஒன்றான பண்ணாரி அம்மன் கோவில், விஜயமங்கலம் ஜைனக் கோவில், கொடுமுடி மச்ச கண்டீஸ்வர்ர் சிவன் கோவில், தாராபுரம் காடு ஹனுமந்த சுவாமி கோவில்.
சென்னிமலை: நெசவுக்குப் புகழ் பெற்ற நகரம். இங்குள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது. அருணகிரிநாதர் இறைவனிடம் ஆசிகளாகப் படிக்காசு பெற்ற இடம்.
ஶ்ரீ கொண்டாத்து காளியம்மன் கோயில்:
முழுவதும் சலவைக் கற்களால் உருவானது. இன்றும் இங்கே அம்மன் முன்னிலையில் பூப்போட்டுப் பார்க்கும் நடைமுறையில் உள்ளது.
சங்கமேஸ்வரர் கோயில்: பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி சங்கமிக்கும் இடம், தென்னிந்தியாவின் திரிவேணி என்றழைக்கப்படுகிறது.
இருப்பிடமும் சிறப்புகளும்
சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கடற்கரை இல்லா மாவட்டம்.
குதிரைச் சந்தை பிரபலமானது.
பவானி ஜமுக்காலம் பெயர்பெற்றது.
ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் காங்கேயம் காளை.
கைத்தறி நெசவு ஆடை ஏற்றுமதியில் இம்மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வெள்ளோடு பறைவகள் சராணாலயம் (ஈரோட்டிலிருந்து 15 கி.மீ.)
மலைக்கோவில் நிறைந்தவை. முக்கிய மலைக்கோவில்கள் நான்கு. சிவன் மலை, சென்னி மலை, திண்டல் மலை, வட்ட மலை.
ஈரோடு மஞ்சள்; மஞ்சள் சாகுபடிக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலை, நரேந்திர தஏவர், பெரியார் ஈ.வெ. இராமசாமி
http://www.thangampalani.com/2011/10/erode-district.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க ஊரு திருவண்ணாமலைய பத்தி கொஞ்சம் எழுதுங்க சார்.
- Anvar@Erodeபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 15/08/2020
நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|