புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
2 Posts - 3%
prajai
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_m10நமக்கும் அருள் புரியட்டும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கும் அருள் புரியட்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2020 8:36 am

நமக்கும் அருள் புரியட்டும்! E_1596292849

ஸ்ரீவில்லிப்புத்துாரைச் சேர்ந்தவர்;
துாய்மையான உள்ளம் கொண்டவர்;
முழுமையான பக்தியுடன் ஆண்டாள் கோவிலில்,
தம்மால் இயன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்தவர்.
இந்த வில்லிப்புத்துார் பக்தரை, வில்லியார் என்றே
பார்க்கலாம்.

பழைய ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதை போல,
வில்லியாருக்கு கடும் நோய் உண்டானது. பார்த்தவர்
அனைவரும் மனம்வெறுத்து ஒதுங்கி அகன்றனர்.

'நம்மால் ஏன் மற்றவர் மனம் புண்பட வேண்டும்...' என,
எண்ணி, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்,
வில்லியார். ஊருக்கு வெளியே ஓரிடத்தில், ஓலை குடிசை
கட்டி, அதில் தங்கினார்.

தாய்ப்பாசம் சும்மா விடுமா... வில்லியாரின் தாயார்,
தினமும் அங்கு சென்று, தன் மகனுக்கு உணவளித்து
வந்தார்.

ஒருநாள் பெரும் மழை பிடித்துக் கொண்டது. தாயாரால்
குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியவில்லை. வில்லியாரோ,
நோயின் கொடுமையாலும், பசியாலும் வருந்தினார்.

ஆண்டாளை எண்ணி, 'அம்மா... என் துயரத்தைப்
போக்கியருள்...' என, வேண்டினார்.

தன் பக்தரின் துயர் தீர்க்க எண்ணினார், ஆண்டாள்.
அரவணைப் பிரசாதத்தையும், நீரையும் எடுத்து, வில்லியாரின்
தாயார் வடிவில் வந்தார். அதை வாங்கி உண்டார், வில்லியார்.
அதே விநாடி, அவரைப் பிடித்திருந்த பசிப்பிணி மட்டுமல்ல,
உடற் பிணியும் சேர்ந்தே போயிற்று.

நோய் நீங்கிய, வில்லியார் மகிழ்ந்து, 'அம்மா... இந்த
பிரசாதங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன...' என, கேட்டார்.

தாயார் வடிவில் வந்திருந்த ஆண்டாள், 'ஆண்டாள் தான்
கொடுத்தருளினாள்...' என்று சொல்லி, மறைந்தார்.

மழை நின்றிருந்தது. அந்த வேளையில், வில்லியாரின் தாயார்
வந்தார். தாயாரைப் பார்த்ததும் தான், தாய் வடிவில் வந்து
அருள் புரிந்தது, ஆண்டாள் என்று அவருக்குப் புரிந்தது.

மெய்மறந்த நிலையில் ஆண்டாளை துதித்துப் பாடினார்.
அப்போது, வில்லியார் பாடிய அப்பாடல்கள்,
'ஆண்டாள் சந்திர கலா மாலை' எனப்படுகிறது.

நோயால் தன்னைத் தானே ஊரை விட்டே தனிமை படுத்திக்
கொண்ட வில்லியாருக்கு, அருள்புரிந்தார்,
ஆண்டாள். நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்!
-

பி. என். பரசுராமன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக