புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
19 Posts - 3%
prajai
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்பி பாலசுப்ரமணியம் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:15 am

சிற்பி பாலசுப்ரமணியம் 10 228194
-
தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜூலை 29).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

-
கோவை மாவட்டம், ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்தார் (1936).
கிராமத்து திண்ணைப் பள்ளியில் பயின்றார். பொள்ளாச்சியில்
5-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் பள்ளிப் படிப்பு கசந்தது.
பள்ளியையும் வீட்டையும் விட்டு வெளியேறி ஒரு உறவினர் வீட்டில்
அடைக்கலம் புகுந்தார்.

மகனின் செயலால் தந்தை ஏமாற்ற மடைந்தார்.
குடும்ப நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கேரளத்தில் ஒரு
ஆசிரியரிடம் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார் தந்தை.
அதன் பின்னர் மேற்படிப்புக்காக தமிழகம் திரும்பினார்.
கி.ஆ.பெ.விசுவநாதன், தொ.பொ.மீ., மா.பொ.சி. உள்ளிட்டோரின்
சொற்பொழிவுகளைக் கேட்டதாலும் பாரதியார், பாரதிதாசன்
கவிதைகளைப் படித்ததாலும் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது.

இதனால் தந்தை விரும்பியபடி மருத்துவப்படிப்பில் சேராமல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.ஏ. ஹானர்ஸ்
சேர்ந்து, பட்டம் பெற்றார். இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
தொல்காப்பியம், நன்னூல், யாப்பிலக்கணம் என அத்தனையும்
கற்றார்.

1987-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய மொழிகளை நன்கு
அறிந்திருந்தார். 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம்
கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அப்போது முதல் கவிதை எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்ததால்
தொடர்ந்து நிறைய எழுதினார்.

1963-ல் ‘நிலவுப்பூ’ என்ற தலைப்பில் இவரது முதல் கவிதைத்
தொகுப்பு வெளிவந்தது. 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக்
கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
வானம்பாடி, அன்னம் விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட
இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டார்.

மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும்
இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் பாவேந்தர்
விருது, கபிலர் விருது, தேவசிகாமணி விருது, சொல்கட்டுக் கவிஞர்
விருது என ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் படைத்த ‘சிரித்த முத்துக்கள்’, ‘சர்ப்ப யாகம்’, ‘சூரிய நிழல்’,
‘இறகு’, ‘மவுன மயக்கங்கள்’, ‘ஒரு கிராமத்து நதி’ உள்ளிட்ட
கவிதை நூல்கள், ‘ஆதிரை’ என்ற கவிதை நாடகம்,
‘சிற்பி தரும் ஆத்திச்சூடி’, ‘வண்ணப்பூக்கள்’ உள்ளிட்ட
சிறுவர் நூல்கள், ‘மலையாளக் கவிதை’, ‘மின்னல் கீற்று’, ‘மகாகவி’,
‘நேற்று பெய்த மழை’ உள்ளிட்ட உரைநடை நூல்கள்
குறிப்பிடத்தக்கவை.

‘ராமானுஜர் வரலாறு’, ‘நம்மாழ்வார்’, ‘சே.ப. நரசிம்மலு நாயுடு’
உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள், ‘சச்சிதானந்தன் கவிதைகள்’,
‘உஜ்ஜயினி’, ‘கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள்’ உள்ளிட்ட
மொழிபெயர்ப்பு நூல்கள், ‘அக்கினி சாட்சி’, ‘வாரணாசி’ உள்ளிட்ட
புதினங்களும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.

பல்வேறு இலக்கிய அமைப்புகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு,
அவற்றின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினார். இலக்கியத்தின்
பல களங்களில் தடம் பதித்திருந்தாலும் ஒரு சிறந்த கவிஞராகவே
இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி
ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியப்
பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத்
தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய
சிற்பி பாலசுப்ரமணியம், இன்று 81 வயதை நிறைவு செய்கிறார்.
-
ராஜலட்சுமி சிவலிங்கம்
-இந்து தமிழ் திசை- 29 Jul 2017

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 02, 2020 5:44 pm

அருமையான தகவல்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக