புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
89 Posts - 68%
heezulia
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 1%
viyasan
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
266 Posts - 45%
heezulia
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
18 Posts - 3%
prajai
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 30 Jul 2020 - 22:15

'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! UmJ1Aun1QBmuJ7rkwQIH+e005abf1-dbfd-49f4-904e-490744421554

மஹாபெரியவா விநாயகர் அகவலை நிறைய இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். “வெள்ளிக்கிழ‌மைதோறும் ப‌க்க‌த்திலுள்ள‌ பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” சொல்லி விக்நேச்வ‌ர‌னுக்கு அர்ப்ப‌ண‌ம் ப‌ண்ண‌வேண்டும். பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் இதில் அதிக‌ உரிமை உண்டு.

அர்த்த‌ம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே ந‌ன்மை செய்கிற‌ ச‌க்தி உண்டு’ என்று ந‌ம்பி அக‌வ‌லைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அத‌னால் நாமும் க்ஷேம‌ம் அடைவோம். நாடும் க்ஷேம‌ம் அடையும்.

ரத்தினங்கள் நிறைந்த பெட்டியை சாவி இல்லாவிட்டாலும் பாதுகாப்போம்! அவ்வையார், யோக சாஸ்திர விஷயங்கள் என்கிற ரத்தினங்களை ‘விநாயகர் அகவல்’ என்ற பெட்டியில் அநுக்ரஹித்திருக்கிறாள். அவ‌ற்றைப் புரிந்துகொள்கிற‌ புத்தி (சாவி) இப்போது ந‌ம்மிட‌ம் இல்லாவிட்டாலும் அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்ல‌ச் சொல்ல‌, தானே அர்த்த‌மும் புரிய‌ ஆர‌ம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவ‌த‌ற்கான‌ அநுக்கிர‌ஹ‌த்தைச் செய்வார்.” என்கிறார்.

மேலும், “பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள்.

ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி, அவள் நிவேதனம் பண்ணியிருந்த ‘நாலும் கலந்த’ நைவேத்யத்தை ரொம்ப ரொம்ப நிதானமாகச் சாப்பிட்டார். ஒனக்குக் கைலாஸத்துக்குத்தானே போகணும்? போறதுக்கு முன்னாடி, என்னைப் பத்தியே ஒரு முழுப்பாட்டும் நீ பாடிக் குடுக்கணும்.’ என்றவுடன், விநாயகர் அகவலைப் பாடினாள். பாடி முடித்ததும் அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.”



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக