புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
61 Posts - 50%
heezulia
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
15 Posts - 3%
prajai
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 1%
jairam
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_m10'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:45 pm

'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா ! UmJ1Aun1QBmuJ7rkwQIH+e005abf1-dbfd-49f4-904e-490744421554

மஹாபெரியவா விநாயகர் அகவலை நிறைய இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். “வெள்ளிக்கிழ‌மைதோறும் ப‌க்க‌த்திலுள்ள‌ பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” சொல்லி விக்நேச்வ‌ர‌னுக்கு அர்ப்ப‌ண‌ம் ப‌ண்ண‌வேண்டும். பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் இதில் அதிக‌ உரிமை உண்டு.

அர்த்த‌ம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே ந‌ன்மை செய்கிற‌ ச‌க்தி உண்டு’ என்று ந‌ம்பி அக‌வ‌லைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அத‌னால் நாமும் க்ஷேம‌ம் அடைவோம். நாடும் க்ஷேம‌ம் அடையும்.

ரத்தினங்கள் நிறைந்த பெட்டியை சாவி இல்லாவிட்டாலும் பாதுகாப்போம்! அவ்வையார், யோக சாஸ்திர விஷயங்கள் என்கிற ரத்தினங்களை ‘விநாயகர் அகவல்’ என்ற பெட்டியில் அநுக்ரஹித்திருக்கிறாள். அவ‌ற்றைப் புரிந்துகொள்கிற‌ புத்தி (சாவி) இப்போது ந‌ம்மிட‌ம் இல்லாவிட்டாலும் அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்ல‌ச் சொல்ல‌, தானே அர்த்த‌மும் புரிய‌ ஆர‌ம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவ‌த‌ற்கான‌ அநுக்கிர‌ஹ‌த்தைச் செய்வார்.” என்கிறார்.

மேலும், “பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள்.

ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி, அவள் நிவேதனம் பண்ணியிருந்த ‘நாலும் கலந்த’ நைவேத்யத்தை ரொம்ப ரொம்ப நிதானமாகச் சாப்பிட்டார். ஒனக்குக் கைலாஸத்துக்குத்தானே போகணும்? போறதுக்கு முன்னாடி, என்னைப் பத்தியே ஒரு முழுப்பாட்டும் நீ பாடிக் குடுக்கணும்.’ என்றவுடன், விநாயகர் அகவலைப் பாடினாள். பாடி முடித்ததும் அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.”



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக