புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_m10ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 9:34 am

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது? Vikatan%2F2019-05%2Fbaf1b7a4-5d99-4066-9566-57f47ab363e3%2F106451_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்... எப்படிக் கடைப்பிடிப்பது?

அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்...எப்படி கடைப்பிடிப்பது?அதன் பலன்கள் என்ன என்பது பற்றி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பட்டாச்சார்யார் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

''எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.

ஏகாதசி விரதம்:

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும்.

விரதத்தை எப்படி அனுசரிப்பது?

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.

அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.

உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.

பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.

மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்''

இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
எஸ்.கதிரேசன்
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக