புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சென்னையின் பாற்கடல்! I_vote_lcapசென்னையின் பாற்கடல்! I_voting_barசென்னையின் பாற்கடல்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையின் பாற்கடல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 5:37 am

சென்னையின் பாற்கடல்! E_1595696051

சென்னையில், வங்கக்கடல் தானே இருக்கிறது.
பாற்கடல் எங்கே இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்!

காஞ்சி, மகா பெரியவர், வங்கக்கடலை, பாற்கடலாக
உருவகம் செய்து, அதன் கரையில் ஒரு கோவிலை
அமைக்க செய்தார். அதுவே, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி
கோவில். வரலட்சுமி விரதத்தை ஒட்டி, இந்த கோவிலுக்கு
சென்று வரலாம்.

திருப்பாவையின் கடைசி பாடலில், பாற்கடலை, வங்கக்கடல்
என, வர்ணிக்கிறாள், ஆண்டாள்.

'வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை' என,
ஆரம்பிக்கிறது, இந்த பாடல். ஆண்டாளின் வாக்குப்படி,
வங்கக்கடலை பாற்கடலாக உருவகம் செய்து, கோவில்
அமைக்க ஆணையிட்டார், பெரியவர்.

பக்தர்களும், அவரது ஆணையை, ஆசையை நிறைவேற்றினர்.
ஒரு கடற்கரையில், லட்சுமிக்கு கோவில் அமைக்க வேண்டிய
அவசியம் என்ன!

பாற்கடலில் தான் லட்சுமி அவதரித்தாள் என்கிறது, புராணம்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சாகா மருந்தான அமிர்தம்
வேண்டும் என, ஆசைப்பட்டனர். கடலைக் கடைந்தால் தான்,
அமிர்த கலசம் வெளிப்படும் என்ற நிலை இருந்தது.

கடலைக் கடைய வேண்டுமானால், எவ்வளவு பெரிய மத்து
வேண்டும். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற
பாம்பை கயிறாகவும் வைத்து, இருதரப்பினரும் கடலைக்
கடைந்தனர்.

இந்த சமயத்தில், பாற்கடலில் இருந்து, காமதேனு எனும்,
எதையும் தரும் தெய்வப் பசு, உச்சைசிரவஸ் எனும் குதிரை,
ஐராவதம் என்ற யானை, கற்பக விருட்சம், அமிர்த கலசம்
ஏந்திய தன்வந்திரி, அகலிகை மற்றும் லட்சுமி ஆகியோர்
வெளிப்பட்டனர்.

இவர்களில், மகாவிஷ்ணுவை கணவராக ஏற்றாள், லட்சுமி.

மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் வல்லமை
கொண்டவள் என்பதால், அஷ்டலட்சுமியாக, எட்டு
வடிவங்களில் வணங்கப்பட்டாள்.

ஆதிலட்சுமி, தானியலட்சுமி, தைரியலட்சுமி, சந்தானலட்சுமி,
வித்யாலட்சுமி, கஜலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் தனலட்சுமி
ஆகிய இந்த லட்சுமிகள், பெசன்ட்நகர் கோவிலில், மூன்று
அடுக்குகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

இந்த லட்சுமிகள், கேட்ட வரம் தருபவர்கள் என்பதால்,
வரலட்சுமி என்ற பெயரிலும் அழைத்தனர். வரலட்சுமி விரதம்,
சுமங்கலிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் ஆனது.

வரும், 31ம் தேதி, வரலட்சுமி விரதத்தன்று, பெசன்ட்நகர் சென்று,
வங்கக்கடலை, பாற்கடலாகக் கருதி, இயற்கை வழிபாடு
செய்தும், அஷ்டலட்சுமிகளை வரலட்சுமியாக கருதி, ஆன்மிக
வழிபாடு செய்தும் வரலாம்.

தி. செல்லப்பா
வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 29, 2020 6:55 pm

நாம் பார்க்கும் கடல் பாற்கடல் என அறிய மகிழ்ச்சி.
இந்த நினைவுடன் அடுத்தமுறை கடற்கரை போகும்போது 
ஆன்மீகத்துடன் நோக்குவேன்.

நன்றி ராம் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 7:47 pm

நல்ல பதிவு அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக