புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
32 Posts - 42%
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
32 Posts - 42%
Balaurushya
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
2 Posts - 3%
Manimegala
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
1 Post - 1%
jothi64
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
398 Posts - 49%
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
26 Posts - 3%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_lcapஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_voting_barஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 27, 2020 8:14 am

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Main-qimg-b6cb316f33a3a6e54c4552492964837a
ஒரு ஊரில் ஒரு பெண் வசித்து வந்தார்.
அவளுக்கு உலகில் சண்டை சச்சரவுகள் எதனால்
ஏற்படுகிறது என்ற சந்தேகத்துடன் இருந்தாள்.

பலரிடம் தன் சந்தேகத்திற்கு திருப்தியான பதில்
கிடைக்கவில்லை.

ஒருநாள் துறவி ஒருவர் அவள் வீட்டு வாசலில் நின்று
பிச்சை கேட்டார்.

அவள் துறவியிடம் தன் சந்தேகத்திற்கான பதிலை
கேட்டாள்.

உடனே துறவி அவளிடம் “பிச்சை கேட்டால் அதைப்
போடாமல் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறாயே
உனக்கு வேறு வேலையில்லையா?” என்றார்.

உடனே அப்பெண்
“ஏய் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுக்கும் உனக்கு
இவ்வளவு வாய்க்கொழுப்பா?” என்று அவரோடு
சண்டையிட ஆரம்பித்தாள்.

துறவி சிரித்து கொண்டே
”பெண்ணே நான் கூறிய ஒருசில கடுஞ்சொல்லுக்கே
இப்படி திட்டித்தீர்க்கிறாயே.. மனிதர்களிடையே சண்டை
சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும்
அதில் முக்கியமானது வாய்ச்சொல் தான்.

இதை உனக்கு புரியவைக்கவே எதிர்மறையான
வார்த்தைகளை கூறினேன் என்றார்.

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் என்றார் துறவி.

அப்பெண் துறவியிடம் மன்னிப்பு கேட்டு தானும்
இனிமேல் நாவடக்கத்துடன் இருப்பேன் என்று கூறினாள்.

-மானுடம் சுரேஷ்
நன்றி-தமிழ் கோரா பதில்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 27, 2020 10:51 pm

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும்
- உண்மை தான் சூப்பருங்க



ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 11:13 am

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக