புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
91 Posts - 63%
heezulia
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
6 Posts - 4%
eraeravi
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 1%
viyasan
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
19 Posts - 3%
prajai
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_m10நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 7:27 pm


" கடைக்குப்போய் ஒரு கிலோ உளுந்து வாங்கி வா ! " என்று சொல்கிறோம் .
" உளுந்து வடை எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று சொல்கிறோம் .

" உழுந்து " என்ற சொல்லே நாளடைவில் " உளுந்து " என்று மாறிவிட்டது .

" உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை " என்று அகநானூறு கூறும் .

" உழுந்து " என்று எழுதுவதே சரி





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2020 8:41 pm

விளக்கம் சரி அய்யா.
நடைமுறையில் சாத்தியமாகுமா?
கடையிலே போய் ஒரு கிலோ உழுந்து என்று கேட்டால் 

கடைக்காரர் நல்லவராக இருந்தால் மேலும் கீழும் பார்ப்பார்.

சில கடைக்காரர்கள் புகையிலையை துப்பிட்டு கேட்ககூடாதா என்பார்கள்.

சில வம்பு செய்யும் கடைக்காரர்கள் நீ உழுந்து உழுந்து கேட்டாலும் உழுந்து கிடையாது என்பார்.

நன்றி MJ . சும்மா ஒரு கற்பனைதான்.

 சில நாட்களாக பார்க்கமுடியவில்லையே?  நீங்களும் வீட்டிலும் யாவரும் நலமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2020 9:02 pm

நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 103459460 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2020 9:05 pm

மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 10:23 pm

ayyasamy ram wrote:மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1326645

நன்றி ஐயா ! எடுத்துக்காட்டு தந்தமைக்கு !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 04, 2020 10:29 pm

T.N.Balasubramanian wrote:விளக்கம் சரி அய்யா.
நடைமுறையில் சாத்தியமாகுமா?
கடையிலே போய் ஒரு கிலோ உழுந்து என்று கேட்டால் 

கடைக்காரர் நல்லவராக இருந்தால் மேலும் கீழும் பார்ப்பார்.

சில கடைக்காரர்கள் புகையிலையை துப்பிட்டு கேட்ககூடாதா என்பார்கள்.

சில வம்பு செய்யும் கடைக்காரர்கள் நீ உழுந்து உழுந்து கேட்டாலும் உழுந்து கிடையாது என்பார்.

நன்றி MJ . சும்மா ஒரு கற்பனைதான்.

 சில நாட்களாக பார்க்கமுடியவில்லையே?  நீங்களும் வீட்டிலும் யாவரும் நலமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1326637

வீட்டில் அனைவரும் நலமே ! Online education பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்துக்கொண்டு இருக்கிறேன் . தாங்கள் நலமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2020 5:26 pm

ayyasamy ram wrote:மிதலையில் ஸ்ரீராமரின் திருமண வெபவத்திற்கு
தசரதனின் படை முதலில் புறப்படுகிது.

தசரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

-
என கம்பர் பாடுகிறார்.
-
ஆகவே அப்போதே உளுந்து என்பது உழுந்தாகத்தான்
இருந்தது என தெரிய வருகிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1326645

அரிய தகவல்கள்  என்றாலே  
அய்யாசாமி ராம் தான்  நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? 3838410834 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 06, 2020 9:35 am

M.Jagadeesan wrote:
" கடைக்குப்போய் ஒரு கிலோ உளுந்து வாங்கி வா ! " என்று சொல்கிறோம் .
" உளுந்து வடை எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று சொல்கிறோம் .

" உழுந்து " என்ற சொல்லே நாளடைவில் " உளுந்து " என்று மாறிவிட்டது .

" உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை " என்று அகநானூறு கூறும் .

" உழுந்து " என்று எழுதுவதே சரி

மேற்கோள் செய்த பதிவு: 1326626 நானும் உளுந்து என்று தான் எழுது வந்துள்ளேன், சரியான விளக்கம் தந்து என்னை திருத்திய உங்களுக்கு மிக்க நன்றி ஐயா. இனி தவறாமல் உழுந்து என்று தான் எழுதுவேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 06, 2020 9:06 pm

அருமையான விளக்கம் ஜெகதீஸ்.
உங்களை ரொம்ப நாட்களாக பார்க்க முடியவில்லையே ?
நலம் தானே.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 06, 2020 10:45 pm

திருத்தம் அருமை ஐயா. நன்றி.



நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நற்றமிழ் அறிவோம் --உளுந்தா இல்லை உழுந்தா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக