புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
60 Posts - 42%
heezulia
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
39 Posts - 27%
Dr.S.Soundarapandian
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
311 Posts - 50%
heezulia
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
186 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவன் மட்டும்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 10:35 pm

ஒருவன் மட்டும்... E_1535003656

ஆசிரியர் ஒருவர், மாணவர்களை சோதித்து,
'எத்தனை பேர் புத்திசாலிகள்; எத்தனை பேர் முட்டாள்கள்'
என்று, அறிய நினைத்தார்.

''ஒரு கதை சொல்ல போறேன்; அதில் நம்ப முடியாத
நிகழ்ச்சிகள் இருந்தால், சிந்தித்துக் கூறுங்கள்...'' என்றார்.
மாணவர்கள் ஒப்புக் கொண்டனர்.

கதையை ஆரம்பித்தார்...

ஒரு நாட்டில், மதிவாணன் என்ற மாவீரன் இருந்தான்;
தன்னை, வீரன் என்று உலகமே ஒப்புக் கொள்ள என்ன வழி
என்று யோசித்தான். ஒரு முடிவிற்கு வந்தவன், தன்னந்
தனியாக பகை நாட்டிற்குள் சென்றான்; அந்த நாட்டு
வீரர்களைப் போருக்கு அழைத்தான்.

எதிரிகள் கிளர்ந்தெழுந்தனர்.

'தனியாக வந்து, போருக்கு அழைக்கிறான் என்றால்,
எத்தனை ஆணவம் இருக்க வேண்டும்' என்று கறுவியபடி,
கூட்டமாக கிளம்பி வந்து, போரிட்டனர். போர் உக்கிரமானது;
பலரை வெட்டி வீழ்த்தினான் மதிவாணன். ஆனால், தனி
ஒருவனாக எதிர்கொண்டதால் தளர்ந்து போனான்.

எதிரி வீரன் ஒருவன், இதைப் பயன்படுத்தி, மதிவாணன்
தலையை ஒரே சீவாக சீவி எறிந்தான்.

அவன் இறந்து விட்டதை அறிந்த எதிரி நாட்டு வீரர்கள்,
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி சென்று விட்டனர்.
மதிவாணன் உடல், அதே இடத்தில் கிடந்தது.

'ஐயோ... நான் இறந்து கிடப்பது, என் நாட்டு மக்களுக்கு
தெரியாதே... எப்படியாவது, தெரியப்படுத்த வேண்டும்'
என நினைத்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 10:36 pm


அதனால், வெட்டுண்டு கிடந்த, தலையை கையில்
எடுத்தபடி, நாட்டை நோக்கி நடந்தான்.

ஆறு, குறுக்கிட்டது; அதைக் கடந்தால் தான், நாட்டை
அடைய முடியும்.

தலையை கையில் வைத்து, நீச்சல் அடிக்க முடியாது;
அதை, எங்கும் விட்டு செல்ல முடியாது; என்ன
செய்யலாம் என்று யோசித்தான்.
நல்ல யோசனை தோன்றியது...

வாயைத் திறந்து அதற்குள், தலையை திணித்தான்.
பற்களால், நன்றாக கவ்விக் கொண்டான். இப்போது
ஆற்றில் இறங்கினான்; தாரளமாக நீச்சல் அடித்தான்;
மறுகரையில் நாட்டு எல்லையை அடைந்தான்.
மீண்டும் தலையை கையில் எடுத்தான்.

நகரத்திற்கு வந்தான்; மக்களை கூவி அழைத்தான்.
மக்கள் கூடிவிட்டனர்; தன் கதையை கூறினான்.

'நுாற்றுக்கணக்கான எதிரி வீரர்களை கொன்று,
உயிரிழந்தேன்...' என்று கூறினான்.

அவன் வீர தீரத்தை, மக்கள் பெரிதாக போற்றி, பாராட்டினர்.
கதையை முடித்தார், ஆசிரியர்.

''மாணவர்களே... கதையில் நம்ப முடியாத செய்திகள்
இருந்தால் சொல்லலாம்...'' என்றார்.

'நல்ல கதை... நம்பும் படியாகவே உள்ளது...' என்றனர்,
மாணவர்கள் ஒரே குரலில்.

ஒருவன் மட்டும் யோசனையில் அமர்ந்திருந்தான். அவன்
புத்திசாலியாக இருப்பான் என நினைத்தார், ஆசிரியர்.
''சுரேஷ்... இந்த கதையை நம்பவில்லையா...'' என்றார்.

அவன், ''கதை நம்பும்படியாகத்தான் இருக்கு; ஆனா,
அவ்வளவு பெரிய தலையை, எப்படி வாயில் கவ்வ முடியும்.
அதுதான் யோசிக்கிறேன்...'' என்றான்.

ஆசிரியர் நொந்துபோனார். 'அடப்பாவி நீயும் முட்டாள்
தானா' என்று நினைத்து, தலையில் அடித்துக் கொண்டார்.

குட்டீஸ்... கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
-
---------------------------------
- வாண்டு மாமா.
சிறுவர்மலர்


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2020 12:20 am

கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
- சூப்பருங்க



ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒருவன் மட்டும்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2020 4:43 pm

கதைகளுக்கு அடித்தளம் என்று ஒன்று உண்டு.
ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் உண்டு .
கதாசிரியர் திறமையால் கதை வளர்க்கப்படுகிறது.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக