புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
2 Posts - 50%
viyasan
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
21 Posts - 4%
prajai
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_m10இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 24, 2020 1:39 pm

இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது- உயிரை மாய்த்த பெற்றோர் 202007240834160388_Tamil_News_Perambur-Elderly-Couple-Suicide_SECVPF
-
பெரம்பூர்:

சென்னை பெரம்பூர் செம்பியம் மேல்பட்டி பொன்னையன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் குணசேகரன் (வயது 65). இவருடைய மனைவி செல்வி (54). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2 மகன்களுக்கு திருமணமாகி, குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.

கடைசி மகன் ஸ்ரீதர் (29) தனது தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார். குணசேகரன் தச்சுவேலை செய்து வந்தார். சரிவர வேலை கிடைக்காததால் தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை செய்து வந்தார். ஊரடங்கு நேரத்தில் மகன் ஸ்ரீதரும், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி சரியாக வேலைக்கு எதுவும் செல்லவில்லை.

ஊரடங்கு நேரத்தில் குணசேகரனுக்கும் வேலை இல்லாததால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் பரிதவித்து வந்தார். வருமானம் இல்லாததால் வீட்டு வாடகையையும் கொடுக்க முடியாமல் தவித்தார். தன் மகன்களிடம் வீட்டு வாடகை கொடுக்கவும், குடும்ப செலவுக்கும் பண உதவி கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மகன்கள் பண உதவி செய்யாததால் மனமுடைந்த குணசேகரன், செல்வி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்னதாக குணசேகரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களுடைய இறுதிச்சடங்கை மகன்கள் யாரும் செய்யக்கூடாது. போலீசாரே இறுதிச்சடங்கு செய்யவேண்டும்” என அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பெற்றோர் உடலை தருமாறு மகன்கள் கதறியதால் போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் வயதான தம்பதியின் உடலுக்கு போலீசார் மரியாதை செய்தனர்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக