புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒருவன் மட்டும்... Poll_c10ஒருவன் மட்டும்... Poll_m10ஒருவன் மட்டும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவன் மட்டும்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 10:35 pm

ஒருவன் மட்டும்... E_1535003656

ஆசிரியர் ஒருவர், மாணவர்களை சோதித்து,
'எத்தனை பேர் புத்திசாலிகள்; எத்தனை பேர் முட்டாள்கள்'
என்று, அறிய நினைத்தார்.

''ஒரு கதை சொல்ல போறேன்; அதில் நம்ப முடியாத
நிகழ்ச்சிகள் இருந்தால், சிந்தித்துக் கூறுங்கள்...'' என்றார்.
மாணவர்கள் ஒப்புக் கொண்டனர்.

கதையை ஆரம்பித்தார்...

ஒரு நாட்டில், மதிவாணன் என்ற மாவீரன் இருந்தான்;
தன்னை, வீரன் என்று உலகமே ஒப்புக் கொள்ள என்ன வழி
என்று யோசித்தான். ஒரு முடிவிற்கு வந்தவன், தன்னந்
தனியாக பகை நாட்டிற்குள் சென்றான்; அந்த நாட்டு
வீரர்களைப் போருக்கு அழைத்தான்.

எதிரிகள் கிளர்ந்தெழுந்தனர்.

'தனியாக வந்து, போருக்கு அழைக்கிறான் என்றால்,
எத்தனை ஆணவம் இருக்க வேண்டும்' என்று கறுவியபடி,
கூட்டமாக கிளம்பி வந்து, போரிட்டனர். போர் உக்கிரமானது;
பலரை வெட்டி வீழ்த்தினான் மதிவாணன். ஆனால், தனி
ஒருவனாக எதிர்கொண்டதால் தளர்ந்து போனான்.

எதிரி வீரன் ஒருவன், இதைப் பயன்படுத்தி, மதிவாணன்
தலையை ஒரே சீவாக சீவி எறிந்தான்.

அவன் இறந்து விட்டதை அறிந்த எதிரி நாட்டு வீரர்கள்,
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி சென்று விட்டனர்.
மதிவாணன் உடல், அதே இடத்தில் கிடந்தது.

'ஐயோ... நான் இறந்து கிடப்பது, என் நாட்டு மக்களுக்கு
தெரியாதே... எப்படியாவது, தெரியப்படுத்த வேண்டும்'
என நினைத்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 10:36 pm


அதனால், வெட்டுண்டு கிடந்த, தலையை கையில்
எடுத்தபடி, நாட்டை நோக்கி நடந்தான்.

ஆறு, குறுக்கிட்டது; அதைக் கடந்தால் தான், நாட்டை
அடைய முடியும்.

தலையை கையில் வைத்து, நீச்சல் அடிக்க முடியாது;
அதை, எங்கும் விட்டு செல்ல முடியாது; என்ன
செய்யலாம் என்று யோசித்தான்.
நல்ல யோசனை தோன்றியது...

வாயைத் திறந்து அதற்குள், தலையை திணித்தான்.
பற்களால், நன்றாக கவ்விக் கொண்டான். இப்போது
ஆற்றில் இறங்கினான்; தாரளமாக நீச்சல் அடித்தான்;
மறுகரையில் நாட்டு எல்லையை அடைந்தான்.
மீண்டும் தலையை கையில் எடுத்தான்.

நகரத்திற்கு வந்தான்; மக்களை கூவி அழைத்தான்.
மக்கள் கூடிவிட்டனர்; தன் கதையை கூறினான்.

'நுாற்றுக்கணக்கான எதிரி வீரர்களை கொன்று,
உயிரிழந்தேன்...' என்று கூறினான்.

அவன் வீர தீரத்தை, மக்கள் பெரிதாக போற்றி, பாராட்டினர்.
கதையை முடித்தார், ஆசிரியர்.

''மாணவர்களே... கதையில் நம்ப முடியாத செய்திகள்
இருந்தால் சொல்லலாம்...'' என்றார்.

'நல்ல கதை... நம்பும் படியாகவே உள்ளது...' என்றனர்,
மாணவர்கள் ஒரே குரலில்.

ஒருவன் மட்டும் யோசனையில் அமர்ந்திருந்தான். அவன்
புத்திசாலியாக இருப்பான் என நினைத்தார், ஆசிரியர்.
''சுரேஷ்... இந்த கதையை நம்பவில்லையா...'' என்றார்.

அவன், ''கதை நம்பும்படியாகத்தான் இருக்கு; ஆனா,
அவ்வளவு பெரிய தலையை, எப்படி வாயில் கவ்வ முடியும்.
அதுதான் யோசிக்கிறேன்...'' என்றான்.

ஆசிரியர் நொந்துபோனார். 'அடப்பாவி நீயும் முட்டாள்
தானா' என்று நினைத்து, தலையில் அடித்துக் கொண்டார்.

குட்டீஸ்... கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
-
---------------------------------
- வாண்டு மாமா.
சிறுவர்மலர்


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2020 12:20 am

கற்பனை கதைகளில், உண்மை இருக்கு என்று
குழப்பிக் கொள்ளாதீங்க. புரிஞ்சுதா.
- சூப்பருங்க



ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒருவன் மட்டும்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒருவன் மட்டும்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2020 4:43 pm

கதைகளுக்கு அடித்தளம் என்று ஒன்று உண்டு.
ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் உண்டு .
கதாசிரியர் திறமையால் கதை வளர்க்கப்படுகிறது.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக