புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_m10ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2020 12:37 pm

ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் 202007220312556590_Tamil_News_Coronavirus-claims-lives-of-6-members-of-a-family-in-just-16_SECVPF
-
ராஞ்சி:


ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை
சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
88 வயது நிரம்பிய இவருக்கு மொத்தம் 6 மகன்கள் உள்ளனர்.
அதில் 5 பேர் ஜார்க்கண்டிலும்,ஒருவர் டெல்லியிலும் வசித்து
வந்தனர்.

அவர்கள் அனைவரும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்
பட்டவர்களாக இருந்தனர்.

இதற்கிடையில், இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் நடந்த
தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு
மீண்டும் தனது சொந்த ஊரான கட்ரசுக்கு ராணி திரும்பினார்.

சொந்த ஊர் திரும்பிய ஒரிரு நாளிலேயே அவருக்கு உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ராணி போக்ரோவ்
பகுதியில் உள்ள மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் கடந்த ஜூலை 4 ஆம் தேதி மருத்துவமனையில் ராணி
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சமயத்தில் கொரோனா
பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை.

இதையடுத்து, உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது
5 மகன்கள் சேர்ந்து அடக்கம் செய்தனர். அதற்கு அடுத்த நாள்
ராணிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை
முடிவுகள் வெளியானது.

அதில் உயிரிழந்த ராணிக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த
சுகாதாரத்துறை அதிகாரிகள் ராணியின் குடும்பத்தினருக்கு
கொரோனா பரிசோதனை செய்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 22, 2020 12:39 pm

அதில் உயிரிழந்த ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற
5 மகன்கள் உள்பட குடும்பத்தினர் 7 பேருக்கு கொரோனா
தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் அந்த குடும்பத்தில் கொரோனா உறுதி
செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8
(உயிரிழந்த ராணி உள்பட) ஆனது.

இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்ட
5 சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சகோதரர்கள்
அனைவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடைசியாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) 5-வது
சகோதரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதாவது ஜூலை 4 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி
வரையினால 16 நாட்கள் இடைவெளியில் ஒருவர் பின்
ஒருவராக தாய் ராணி மற்றும் அவரது 5 மகன்கள்
அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

வைரசால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் 2 பேர்
மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று
வருகின்றனர். கொரோனாவால் தாய் ராணி மற்றும்
அவரது 5 மகன்கள் உயிரிழந்துள்ளனர்.

ராணியின் 6 மகன்களில் டெல்லியில் வசித்து ஒரே ஒரு
மகன் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும்
ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா
பாதிப்பால் உயிரிழந்த ராணி குடும்பத்தினருடன்
தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடிக்கும்
நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும், ராணி வீடு உள்ள கட்ரஸ் பகுதி முழுவதையும்
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து
அப்பகுதியை முற்றிலும் அடைத்துள்ளனர்.

மாலைமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 2:03 pm

அடப் பாவமே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 22, 2020 11:12 pm

ஒரு திருமணம் ஒரு குடும்பத்தையே சின்னா பின்னமாகி விட்டதே




ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Mஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Uஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Tஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Hஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Uஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Mஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Oஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Hஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Aஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Mஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் Eஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2020 12:58 am

அதிர்ச்சி அதிர்ச்சி அடக்கடவுளே....



ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா - தாய் மற்றும் 5 மகன்கள் பலி - இத்தனையும் 16 நாட்களில் - திருமண நிகழ்ச்சியால் விபரீதம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2020 9:09 pm

தமிழ்நாட்டிலும் ஒரு IT  ஆள் 
epass வாங்காமல் பல குறுக்கு வழிகளில் தன்னுடைய 2 வீலரிடம் சென்று 
கல்யாணத்தில் கலந்து கொண்டு பல பேருக்கு கொரோனாவை 
அள்ளி அள்ளிக்கொடுத்து அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

இன்று டிவி செய்தி 

மேல்விவரங்கள் நாளை வரலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக