ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்!

3 posters

Go down

“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! Empty “போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்!

Post by ayyasamy ram Mon Jul 20, 2020 10:11 am

முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஏ கே விஷ்வநாதன் பெயரில்
போலி தடையில்லா சான்றிதழ் அனுப்பிய வழக்கில் பல
அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது...

சென்னையில் போலியான ஆவணங்களைக் கொண்டு
32 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு
அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

இந்த கணக்கு கடந்த மார்ச் 18ஆம் தேதி வரைதான் என்றும்
அந்த உத்தரவில் அரசு கூறியுள்ளது.

ரூ. 5 லட்சம் பெற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தின்
பெயரில் போலி தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்ட வழக்கில்
அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை
மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறது.

வழக்கின்படி, ஆர் கே நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர்
பெட்ரோல் பங்குகள் உள்படப் பல நிறுவனங்களுக்குப் போலி
தடையில்லா சான்றிதழ் வழங்கி வந்துள்ளார்.

இந்த தடையில்லா சான்றிதழ்கள் முன்னாள் சென்னை போலீஸ்
கமிஷ்னர் ஏ கே வி விஸ்வநாதன், போலீஸ் கமிஷ்னர் அலுவலக
துணை கமிஷ்னர் பெயர்களில் தயாரிக்கப்பட்டது விசாரணையில்
தெரியவந்தது.

இதையடுத்து சிவகுமாரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டு சிறையில் பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சிவகுமாரின் மனைவி லலிதா சென்னை
உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்
செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றம்,
போலி சான்றிதழ்களோடு தொடங்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள்
குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி
எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு, “கடந்த மார்ச் 18ஆம் தேதி
வரை சிவக்குமார் கும்பலிடமிருந்து தடையில்லா சான்றிதழ்
பெற்று, 32 பெட்ரோல் பங்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீச்சார்,
மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம், பெட்ரோலியம் வெடிமருந்து
பாதுகாப்பு அமைப்பின் தலை கட்டுப்பாட்டாளர் உள்ளிட்டோருக்கு
32 கடிதங்களை அனுப்பியுள்ளது” எனப் பதில் அளித்தது.

மேலும் அந்த பதிலில்,
“குற்றப்பிரிவு போலீஸ் அனுப்பிய கடிதங்களுக்கு எந்த பதிலும்
இதுவரை வரவில்லை” என்றும் குறிப்பிட்டது. இந்த சிவக்குமார்
கும்பல் இதுவரை 74 போலி தடையில்லா சான்றிதழ்கள்
வழங்கியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் பல இடங்களில்
பெட்ரோல் பங்குகள் தொடங்க பணிகள் நடந்து வருவதாகவும்
தெரிகிறது.

தமிழ்நாடு அரசின் இந்த பதிலையடுத்து, மத்திய தொழில் வர்த்தக
அமைச்சக செயலாளர், பெட்ரோலியம் வெடிமருந்து பாதுகாப்பு
அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஆகியோரை எதிர்
மனுதாரர்களாக நீதிமன்றம் சேர்த்துள்ளது.

அதோடு, போலீஸ் அனுப்பிய கடிதத்திற்கு ஏன் இப்போதுவரை
பதில் வரவில்லை என்பது குறித்து விரிவான பதில் அளிக்கவும்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை சிவக்குமார் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும்,
அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
-
சமயம்-செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! Empty Re: “போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்!

Post by T.N.Balasubramanian Mon Jul 20, 2020 8:45 pm

பெட்ரோல் பங்குகள் திறக்க கொடுக்கப்பட்ட லஞ்சம் 
எவ்வளவு பேருக்கு எவ்வளவு பங்கு என பிரிக்கப்பட்டதோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! Empty Re: “போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்!

Post by Muthumohamed Tue Jul 21, 2020 12:04 am

இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது எங்கே போகுது தமிழகம்



“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! M“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! U“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! T“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! H“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! U“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! M“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! O“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! H“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! A“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! M“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! E“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்! Empty Re: “போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
» போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum