Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பா என்றொரு செல்லம்
Page 1 of 1
அப்பா என்றொரு செல்லம்
ஒருமுறை என் அப்பாவைப் பார்த்து "ஒரு அப்பனா உம்புள்ளக்கி நீ என்ன செய்தாய்" என்று அவருடைய நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கு என் அப்பா ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார். இது பெரும்பாலும் எல்லா வீடுகளிடும் அப்பாக்களை பார்த்து மற்றவர்கள், ஏன் பெற்ற பிள்ளைகளே கேட்கக்கூடிய சமாச்சாரம் தான்.
அந்த நண்பர் கேட்ட கேள்வியை அப்பா யோசித்தாரோ இல்லையோ நான் யோசித்தேன் இப்படி..,
"ஒரு மகனாக என் அப்பாவுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்..?''
நம்மில் எத்தனை பேர் இந்த கேள்வியை நமக்கு நாமே கேட்டிருக்கிறோம் என்று எனக்கு தெரியாது.இளம் பிராயத்தில் எல்லா அப்பாக்களை போலவே என் அப்பாவும் எனக்கு வேப்பங்காய் தான்.வீட்டில் இருவரும் இருந்தால் தினமும் ஒரு தடவையாவது சண்டை போட்டுக் கொள்வோம்.
இந்த அப்பாக்கள் ஏன் தான் இப்படி கொடூரமானவர்களாக இருக்கிறார்களோ..?.(பிறகு படி,படி என்று நம் உயிரை எடுத்தால் அவர் எனக்கு கொடூரமானவர் தானே?) என்று கூட யோசித்ததுண்டு.நான் தான் அவரை எதிரியாக பார்த்தேனே தவிர அவர் எனக்கு எப்போதும் எந்த குறையும் வைக்கவில்லை.
நேரம்,காலம்,இடம்,பொருள்.என்று எதுவும் பார்க்க மாட்டார்,பிரம்படியில் வெளுத்து வாங்கி விடுவார்.அடிப்பதற்காகவே ஒரு பிரம்பு வாங்கி வைத்திருப்பார். அவர் என்னை அடிக்கும் சமாச்சாரங்கள் என் ஊரில் ரொம்ப பிரசித்தம், உடம்பில் எங்காவது புதிதாக லேசாக காயம் இருந்தாலும் எண்ண நேத்து நைட்டு ஸ்பெஷல் சாப்பாடு போல... என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேலி செய்வார்கள்.
இதனாலேயே அவர் எனக்கு என் இளம்பிராயத்தில் பயங்கரமானவராக தெரிந்தார்.வேளாவேளைக்கு சாப்பாடு, கேட்டவுடன் கடன் வாங்கியாவது கொடுக்கும் காசு என்று அப்போது எனக்கு கிடைத்த சொகுசான வாழ்க்கையில் இந்த சமூகத்தின் உண்மையான முகம் தெரிய வாய்ப்பில்லை தான்.
ஆனால் அதற்கும் என் தந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்,"போ போய் நாலு இடத்துல நாய் மாதிரி அல... அப்போதான் இந்த உலகம் எப்படி இருக்குன்னு உனக்கு தெரியும்". "நாங்க சொல்றதெல்லாம் உனக்கு இப்போ புரியாது போக போகத்தான் புரியும்" என்று வீட்டிலிருந்து எனக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேற்றினார்,இல்லை நானாக வெளியேறினேன்.(அதற்கு அவர் தடைபோடவில்லை.)
இதோ ஆகிவிட்டது சென்னைக்கு வந்து 15 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது ஆமாம் எனக்கு எல்லாமே புரிந்திருந்தது. இந்த சமூகம்,தனிமனித
வாழ்க்கை,கோபம்,சந்தோஷம்,நட்புவட்டம்,துரோகம்,போராட்டம், நம்பிக்கை இப்படி ஒரு தனிமனிதன் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் இந்த சமுதாயம் எனக்கு கற்று கொடுத்தது,இன்றும்,இன்னும் நிறைய கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எனக்கு ஆகிவிட்டது வயது 28, இன்னும் என் அப்பாவின் சுதந்திரத்தால் இந்த சமூகத்திடமிருந்து தினமும் வாழ்க்கையை கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த உலகத்தில் அனுபவம் தான் சிறந்த கல்வி என்றும்,அதை நமக்கு கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் அப்பா தான் சிறந்த ஆசிரியர் என்றும் எனக்கு எல்லாமே இப்போதுதான் புரிகிறது,.
பிரிவு பாசத்தை எப்போதுமே அதிகப்படுத்தும்,அருகில் இருக்கும் அருமை தூரத்தில் இருக்கும் போதுதான் தெரியும் என்று சொல்வார்கள்.அதை நான் இன்றைக்கும் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒருகாலத்தில் எனக்கு கொடூரமானவராக காட்சியளித்த என் அப்பா இப்போது எனக்கு ரொம்ப பிடித்தவராக தெரிகிறார், என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவராக அவர் எனக்கு தெரிகிறார்.தினமும் பேசிக்கொள்கிறோம்,அடிக்கடி பேசிக்கொள்கிறோம், பாருங்கள் இப்போதும் கூட அவருடைய வாழ்க்கையை விட என்னுடைய எதிர்கால வாழ்க்கையை பற்றித்தான் அவர் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட அப்பாவையா..? நான் என் இளம்பிராயத்தில் வெறுத்தேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்குள் சிரித்துக் கொள்கிறேன்.அவருக்கு நான் என் வாழ்நாளில் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் தெரியவில்லை.
அவருடைய வாழ்க்கை முழுவதுமாய் எல்லாமும் என்னுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதிலேயே செலவிட்டார் என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்குள்ளே கொஞ்சம் குற்றஉணர்வு தலைதூக்கிப் பார்ப்பதை என்னால் விலக்க முடியவில்லை.எனக்கான அவருடைய அர்ப்பணிப்பான வாழ்க்கை பாதையை யாராலும் மதிப்பிட முடியாது.ஆனாலும்,அவருடைய சின்ன சின்ன ஆசைகளையாவது நான் அவருடைய வாழ்நாளில் நிறைவேற்றி வைக்க வேண்டும். எனது அதிகபட்ச ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.உங்களுடைய ஆசையும் அதுதானே..?
எழுதியவர் : ஒருவார்த்தை
அந்த நண்பர் கேட்ட கேள்வியை அப்பா யோசித்தாரோ இல்லையோ நான் யோசித்தேன் இப்படி..,
"ஒரு மகனாக என் அப்பாவுக்கு நான் என்ன செய்திருக்கிறேன்..?''
நம்மில் எத்தனை பேர் இந்த கேள்வியை நமக்கு நாமே கேட்டிருக்கிறோம் என்று எனக்கு தெரியாது.இளம் பிராயத்தில் எல்லா அப்பாக்களை போலவே என் அப்பாவும் எனக்கு வேப்பங்காய் தான்.வீட்டில் இருவரும் இருந்தால் தினமும் ஒரு தடவையாவது சண்டை போட்டுக் கொள்வோம்.
இந்த அப்பாக்கள் ஏன் தான் இப்படி கொடூரமானவர்களாக இருக்கிறார்களோ..?.(பிறகு படி,படி என்று நம் உயிரை எடுத்தால் அவர் எனக்கு கொடூரமானவர் தானே?) என்று கூட யோசித்ததுண்டு.நான் தான் அவரை எதிரியாக பார்த்தேனே தவிர அவர் எனக்கு எப்போதும் எந்த குறையும் வைக்கவில்லை.
[You must be registered and logged in to see this link.]
நேரம்,காலம்,இடம்,பொருள்.என்று எதுவும் பார்க்க மாட்டார்,பிரம்படியில் வெளுத்து வாங்கி விடுவார்.அடிப்பதற்காகவே ஒரு பிரம்பு வாங்கி வைத்திருப்பார். அவர் என்னை அடிக்கும் சமாச்சாரங்கள் என் ஊரில் ரொம்ப பிரசித்தம், உடம்பில் எங்காவது புதிதாக லேசாக காயம் இருந்தாலும் எண்ண நேத்து நைட்டு ஸ்பெஷல் சாப்பாடு போல... என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேலி செய்வார்கள்.
இதனாலேயே அவர் எனக்கு என் இளம்பிராயத்தில் பயங்கரமானவராக தெரிந்தார்.வேளாவேளைக்கு சாப்பாடு, கேட்டவுடன் கடன் வாங்கியாவது கொடுக்கும் காசு என்று அப்போது எனக்கு கிடைத்த சொகுசான வாழ்க்கையில் இந்த சமூகத்தின் உண்மையான முகம் தெரிய வாய்ப்பில்லை தான்.
ஆனால் அதற்கும் என் தந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்,"போ போய் நாலு இடத்துல நாய் மாதிரி அல... அப்போதான் இந்த உலகம் எப்படி இருக்குன்னு உனக்கு தெரியும்". "நாங்க சொல்றதெல்லாம் உனக்கு இப்போ புரியாது போக போகத்தான் புரியும்" என்று வீட்டிலிருந்து எனக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேற்றினார்,இல்லை நானாக வெளியேறினேன்.(அதற்கு அவர் தடைபோடவில்லை.)
இதோ ஆகிவிட்டது சென்னைக்கு வந்து 15 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது ஆமாம் எனக்கு எல்லாமே புரிந்திருந்தது. இந்த சமூகம்,தனிமனித
வாழ்க்கை,கோபம்,சந்தோஷம்,நட்புவட்டம்,துரோகம்,போராட்டம், நம்பிக்கை இப்படி ஒரு தனிமனிதன் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் இந்த சமுதாயம் எனக்கு கற்று கொடுத்தது,இன்றும்,இன்னும் நிறைய கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறது.
[You must be registered and logged in to see this link.]
எனக்கு ஆகிவிட்டது வயது 28, இன்னும் என் அப்பாவின் சுதந்திரத்தால் இந்த சமூகத்திடமிருந்து தினமும் வாழ்க்கையை கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த உலகத்தில் அனுபவம் தான் சிறந்த கல்வி என்றும்,அதை நமக்கு கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் அப்பா தான் சிறந்த ஆசிரியர் என்றும் எனக்கு எல்லாமே இப்போதுதான் புரிகிறது,.
பிரிவு பாசத்தை எப்போதுமே அதிகப்படுத்தும்,அருகில் இருக்கும் அருமை தூரத்தில் இருக்கும் போதுதான் தெரியும் என்று சொல்வார்கள்.அதை நான் இன்றைக்கும் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒருகாலத்தில் எனக்கு கொடூரமானவராக காட்சியளித்த என் அப்பா இப்போது எனக்கு ரொம்ப பிடித்தவராக தெரிகிறார், என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவராக அவர் எனக்கு தெரிகிறார்.தினமும் பேசிக்கொள்கிறோம்,அடிக்கடி பேசிக்கொள்கிறோம், பாருங்கள் இப்போதும் கூட அவருடைய வாழ்க்கையை விட என்னுடைய எதிர்கால வாழ்க்கையை பற்றித்தான் அவர் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட அப்பாவையா..? நான் என் இளம்பிராயத்தில் வெறுத்தேன். இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்குள் சிரித்துக் கொள்கிறேன்.அவருக்கு நான் என் வாழ்நாளில் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் தெரியவில்லை.
அவருடைய வாழ்க்கை முழுவதுமாய் எல்லாமும் என்னுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதிலேயே செலவிட்டார் என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்குள்ளே கொஞ்சம் குற்றஉணர்வு தலைதூக்கிப் பார்ப்பதை என்னால் விலக்க முடியவில்லை.எனக்கான அவருடைய அர்ப்பணிப்பான வாழ்க்கை பாதையை யாராலும் மதிப்பிட முடியாது.ஆனாலும்,அவருடைய சின்ன சின்ன ஆசைகளையாவது நான் அவருடைய வாழ்நாளில் நிறைவேற்றி வைக்க வேண்டும். எனது அதிகபட்ச ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.உங்களுடைய ஆசையும் அதுதானே..?
எழுதியவர் : ஒருவார்த்தை
Similar topics
» அப்பா என்றொரு வேதம்
» அப்பா முதல் அப்பா வரை - தமிழச்சி தங்கபாண்டியன்
» ஆசை என்றொரு அழிவு
» ரமா என்றொரு அக்கா!
» இணையம் என்றொரு போதை!
» அப்பா முதல் அப்பா வரை - தமிழச்சி தங்கபாண்டியன்
» ஆசை என்றொரு அழிவு
» ரமா என்றொரு அக்கா!
» இணையம் என்றொரு போதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|