புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
1 Post - 1%
viyasan
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
19 Posts - 3%
prajai
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_m10சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 18, 2020 6:46 am

சண்டே ஸ்பெஷல், சம்ஹாரி! E_1594473134
ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளியில், அம்பாளுக்கு
பொங்கலிட்டு வழிபடுவர். ஆனால், காஞ்சிபுரம்,
வைசூர சம்ஹாரி எனும் சந்தவெளி அம்மனுக்கு,
ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கலிடும்
வித்தியாசமான வழக்கம் உள்ளது.

காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் தவமிருந்தபோது,
அவளது தவத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக,
அஷ்ட சக்திகளை (எட்டு சக்திகள்) காவல் தெய்வமாக
உருவாக்கினாள்.

அவர்களை, நகரின் எட்டுதிக்கு எல்லையிலும் நிறுத்தினாள்.
அவர்களில் ஒருத்தியே சந்தவெளி அம்மன்.

சந்திர புஷ்கரணி தீர்த்தம் அருகே, இவளது கோவில்
அமைந்ததால், 'சந்திரவெளி அம்மன்' என, அழைக்கப்பட்டாள்.
இவளது பெயர் மருவி, 'சந்தவெளி அம்மன்' எனப்பட்டது.
இவளை, 'வைசூர சம்ஹாரி' என்றும் அழைப்பர்.

இந்த அம்பாளையும், சந்திரமவுலீஸ்வரரையும் வழிபட்டு
வந்துள்ளார், காஞ்சி, மகா பெரியவர்.

கைலாயம் வந்த சந்திரன், விநாயகரின் உருவத்தை பார்த்து,
கேலி செய்தான்.

'யானை முகம், குறுகிய கால்கள், தொப்பை வயிறு... இப்படி கூட
ஒருவன் இருப்பானா...' என்ற அவனது கேலி, விநாயகரை,
கோபத்திற்கு உள்ளாக்கியது.

'சந்திரனே, நீ அழகானவன் என்ற கர்வத்தின் காரணமாகத்தானே,
இவ்வாறு என்னை கேலி செய்தாய்... இனி, நீ இருளாகிப்
போவாயாக...' என, சபித்து விட்டார்.

சிலர், அழகில்லாமல் இருக்கலாம்; சிலர், ஊனப்பட்டிருக்கலாம்.
அது, அவரவர் விதிவசத்தை பொறுத்தது. இறைவனால்
அவர்களுக்கு அருளப்பட்டது. இதை, மற்றவர்கள் கேலி செய்யக்
கூடாது என்ற அரிய தத்துவத்தை, இந்நிகழ்வின் மூலம் எடுத்துக்
காட்டினார், விநாயகர்.

சந்திர ஒளியின்றி இருளானதால், உலக உயிர்கள் சிரமப்பட்டன.

விநாயகரை வேண்டி தேவர்கள் தவமிருந்தனர்.
அவரது அறிவுரைப்படி, சிவனை சந்தித்தனர். சந்திரனுக்கு ஒளி
கொடுத்தார், சிவன்.

இருப்பினும், அவன் செய்த தவறுக்கு தண்டனையாக, 15 நாள்
தேயவும், 15 நாள் வளரவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
அந்த சந்திரனின் பிறையை, தன் தலையில் சூடினார். இதனால்,
சிவனுக்கு, சந்திரமவுலி என்ற, பெயர் ஏற்பட்டது.
இதற்கு பிறைச்சந்திரனை அணிந்தவர் என்று பொருள்.

இங்கு, சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தத்தை எழுப்பினான், சந்திரன்.
இதை இப்போது, வெள்ளைக்குளம் என்கின்றனர்.

அமாவாசை, பவுர்ணமியன்று, இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.
இந்த பூஜை செய்தால், பூர்வஜென்ம புண்ணிய பலன் கிடைக்கும்.
சந்திரனுக்குரிய ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தை
சேர்ந்தவர்களுக்கும், சந்திராஷ்டம நேரத்தில் ஏற்படும் மன
பலவீனத்தை சரி செய்யவும், அர்ச்சனை செய்யப்படும்.

சூரியனும், சந்திரனும் நண்பர்கள். சந்திர ஸ்தலமான இங்கு,
தன் நண்பனுக்குரிய ஞாயிற்றுக்கிழமைகளில், தட்சிணாயண
காலத்தின் துவக்கமான ஆடியில், பொங்கல் இட்டால் சகல வளமும்
கிடைக்கும் என, அருளினான், சந்திரன்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்திலுள்ள,
குஜராத்தி சத்திரம் ஸ்டாப் அருகில் கோவில் உள்ளது.
-
-------------------------------

தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக