புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது
நன்றி சமயம்
ரமணியன்
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
விண்கல்
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
கண்ணால் காணலாம்
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது
தொடர்கிறது
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
........தொடர்ச்சி
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
1100 அடி நீளம்
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்கற்கள்
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.
அதிசயம்
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அதிசயம் - கடைசிப் படத்தில் நீலப் புள்ளிகள் செயற்கைக் கோள்கள் ,பூமியை சுற்றும் இளஞ்சிவப்பு கோடு சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அது வரை நாம் இருப்போமா???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317130T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|