புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது
நன்றி சமயம்
ரமணியன்
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.
விண்கல்
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?
கண்ணால் காணலாம்
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது
தொடர்கிறது
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
........தொடர்ச்சி
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
1100 அடி நீளம்
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விண்கற்கள்
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.
அதிசயம்
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அதிசயம் - கடைசிப் படத்தில் நீலப் புள்ளிகள் செயற்கைக் கோள்கள் ,பூமியை சுற்றும் இளஞ்சிவப்பு கோடு சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அது வரை நாம் இருப்போமா???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317130T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317101krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1317070பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம்
அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.
நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.
எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.
சரியா.....பழமு அவர்களே.
ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம்
@krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|