புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
81 Posts - 67%
heezulia
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
1 Post - 1%
viyasan
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
273 Posts - 45%
heezulia
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
18 Posts - 3%
prajai
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_m10கனாக் கண்டேன்(டி) [சிறுகதை] Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 09, 2010 1:33 am

“சும்மா இருங்கம்மா! இப்படி பணம். பணம்ன்னு அலையறவங்களுக்கு உறைக்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்டால்தான் புத்தி வரும். கல்யாணங்கறது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் வேணும் 100 பவுன் நகை வேணும்னு வியாபார ஒப்பந்தம் போட வந்துருக்காங்க”.
“மஹர் கொடையை மணம் உவந்து கொடுத்திடுங்கன்னு. அல்லாஹ் சொல்கிறான். இவங்க என்னடான்னா. எங்கே பணம் கிடைக்கும். எங்கே கார் கிடைக்குமுன்னு ஊர் ஊரா அலையறாங்க”.
“ஏம்மா!. உங்க பெண்ணை அடக்கிவைங்க. மாப்பிள்ளை வீட்டுக் காரங்கன்னு மரியாதை கூட கொடுக்காம” என்றார் மாப்பிள்ளையின் தாயார்.
“ஆமா! பெரிய்ய மரியாதை! மகனை பெத்து வளர்ப்பது பெற்றோர் கடமைங்கற அடிப்படை விஷயம் கூட தெரியாம. பால் குடி செலவுல இருந்து பட்டப்படிப்பு செலவுவரை கணக்கெழுதிக்கிட்டு, பெத்த புள்ளையை பேரம் பேசி விலை பேச வந்துட்டீங்க. உங்களுக்கு என்ன மரியாதை வேண்டிகிடக்கு. மாப்பிள்ளைக்கு தாயா இருக்குற உங்களப் பார்த்து நான் கேட்கிறேன்!. நீங்களும் ஒரு பெண் தானே! உங்க தந்தையும் உங்களை கல்யாணம் பேசும்போது வரதட்சணை கொடுத்து தானே முடிச்சுருக்காங்க!. பொண்ணா பொறந்த ஒரே காரணத்துக்காக, பல லட்சத்த வரதட்சணையா கொடுக்கும் போது மனது எவ்வளவு நொந்துப் போயிருக்கும். அது போகட்டும். உங்க வீட்டு பெண் புள்ளைங்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது மட்டும் எங்க வரதட்சணை வாங்காத நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்னு பார்க்குறீங்களே!. அதே உங்க பையனுக்கு மட்டும் பெண் பார்க்கும் போது தன் கடந்த காலத்தையே மறந்துட்டு இதே மனோபாவம் தான் மற்ற பெண்வீட்டாருக்கும் இருக்குங்கிறத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க”.
“இதப் பாருங்கம்மா! நல்ல இடம்னு புரோக்கரு சொன்ன காரணத்துணால தான் இங்கு வந்தோம். இப்படி ராங்கிப் புடிச்ச பொண்ணுன்னு, வந்த பிறகுதான் தெரியும். இப்படிப்பட்ட பெண் எங்களுக்கு தேவையில்ல!”.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க!. அது சின்னப்பொண்ணு ஏதோ தவறுதலா பேசிட்டுது”, என வருத்தம் தெரிவித்தார் பெண்ணின் தாயார்.
“சும்மா இருங்கம்மா!. நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல! கட்டப்போற மாப்பிள்ளை எந்த இலட்சணம். அவங்க குடும்பம் எந்த இலட்சணம்னு ஆள் வெச்சு தெரிஞ்சுக்கற அளவுக்கு வெவரம் தெரிஞ்ச பொண்ணுதான். பார்க்க நல்ல ஆளா தெரிவதெல்லாம் சும்மா. இவங்க குடும்பத்தப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும்.
எங்கூட மதரஸாவில் படிக்கும் என் தோழி ஃபர்ஜானாவுடைய சொந்த தாய் மாமா, மாமிதான் இந்த இருவரும். ஆரம்பத்துல என் தோழியைத்தான் பெண்பார்த்து நிச்சயமும் பண்ணினாங்க. என் தோழி வீட்ல வரதட்சணைக் கொடுக்க மாட்டேன், நபிவழியிலதான் திருமணம் நடத்துவேண்ணு சொல்ல. அதவிட வசதியான பொண்ணுன்னு நம்மவீட்ட பார்க்க வந்துருக்காங்க. இதுவரை பெத்தவங்கண்ணு தான் எதுவும் நான் பேசல. மார்க்க விஷயம்ங்கறதால நான் சொல்கிறேன்.
வரதட்சணை கொடுக்கக் கூடியதா இருந்தா எனக்கு திருமணம் வேண்டாம். வரதட்சணை வாங்காத மாப்பிள்ளையை அல்லாஹ் எனக்கு தருவான். பணத்துக்காக பெண்பார்க்க வந்த குடும்பத்துல போய் நான் நிம்மதியா வாழ்வேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை!. பெத்தவங்க தான் அப்படின்னா புத்திரன் லட்சனம் அதுக்கு மேல, காலேஜில கூத்தடிச்சு, பல பெண்களுடன் தொடர்பும் வச்சிருக்கார். ஆண் என்றதும் யாரும் பெரிதுபடுத்தவில்லை. கற்பொழுக்கம் எப்படி பெண்ணுக்கு முக்கியமோ அதுபோல ஆம்பளைங்களுக்கும் முக்கியம். இப்படி மட்ட ரகமா புள்ளையை பெத்துவச்சிகிட்டு நல்ல மடத்தில் விலை போக வேணுமின்னு புரோக்கரை பிடிச்சிருக்கிறாங்க. இப்படிப்பட்ட மாப்பிள்ளை எனக்கு தேவையில்லை. இதைவிட கூலி வேலை பார்க்கும் மார்க்கப்பற்றாளனிடம் கூழும் கஞ்சியும் குடிச்சிக்கிட்டு வாழ்க்கை நடத்துவது மேல். இனி ஒரு நிமிஷம் கூட இருக்கக்கூடாது. Get out..”
oOo
மக்கள் கூட்டம் நிறைந்துவழிய. மாப்பிள்ளை தோரணையில் மணமேடையில் அமர்ந்திருந்த இபுராஹீமிடம் தோழன் வஹாபு கேட்டான். “என்ன மாப்ளே! கல்யாண சமயத்துல முகத்த உம்முன்னு வச்சிகிட்டு..!”
“அட சும்மா இருப்பா நீவேற! நேத்து ராத்திரி ஒரு கனவு கண்டேன்! அதை நெனச்சுப் பார்த்தேன்”. என்று வழிந்தான் இபுராஹீம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக