புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
3 Posts - 4%
prajai
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
1 Post - 1%
jairam
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
7 Posts - 5%
prajai
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_m10ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2020 9:38 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2020 9:42 am

வைரமுத்து ஆயிரம்- ஒடுகிற தண்ணியில!
-
பெண்கள்,தங்கள் காதலை, காதல் உணர்வுகளை ஆண்களிடம்
வெளிப்படுத்துகின்ற வழக்கம் பண்டைய தமிழ்ச்சமூகம்
தொட்டே இருந்து வந்ததில்லை.

வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்கூட
இதை ஊக்குவிக்கவில்லை.

களவுக்காலத்தில் தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவனிடம்
தன்னை விரைவில் வந்து திருமணம் செய்துகொள்ளச்
சொல்லுகின்ற உறிமை தலைவிக்கு இருந்ததில்லை.

தோழிமட்டுமே அந்த வற்புருத்துதலைச் செய்திருக்கிறாள்.

இதனை இலக்கண நூலார் வரைவுகடாஅதல் எனக் கூறுகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டுவரையில் தமிழ் இலக்கியத்தின் போக்கு
இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது.

இன்றைய நாகரிகப்பட்ட சமூகத்தில் ஒரு பெண் தன் காதல்
உணர்வுகளை வெளிப்படுத்தினால்அவளை வேசியாகவும்,
விலைமகளாகவும் பார்க்கின்ற ஆணாதிக்க சமுதாயமும்
இருக்கவே செய்கிரது.

இலக்கியத்தில் இதனை கட்டுடைத்த பெருமை பாவேந்தர்
பாரதிதாசனையே சாரும்.


[ கூடத்திலே மனப்பாடத்திலே -விழிகூடிக் கிடந்திடும்
ஆணழகை ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே பாடம் படித்து நிமிர்ந்த
விழி-தனிற்பட்டுத் தெரித்தது மானின்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரன் ஏடு திருப்புகின்றான். ]


என்ற கவிதையின் வாயிலாக ஆணுக்கும் அச்சமுண்டு,
பெண்ணுக்கும் பேச்சுண்டு என புதுமை செய்திருக்கிறார்.

இப்படி தன் படைப்புகள்தோரும் புதுமைகளைப்
புகுத்தியதனால்தான் புரட்சிக்கவி என அழைக்கப்பட்டார்போலும்!

திரையிசை உலகில் இத்தகைய கட்டுடைப்புகளை கவியரசு
கண்ணதாசன் நிகழ்த்தியபின் அதன் பிறகு வந்த வைரமுத்துவும்
அதனைத் தொடர்ந்தார்.

அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் இடம்பெற்ற ஓடுகிற
தண்ணியில எனத்தொடங்கும் பாடல் இதற்கு ஒரு சான்றாகும்.

தன்னிடம் வயலின் வாசிக்கும் திரு v.s. நரசிம்மன் தன்னை
விட அறிவாளி என ஒரு நிகழ்ச்சியில் இளயராஜா சொல்லக்கேட்ட
பாலச்சந்தர் தனது அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு
இசையமைப்பாளராக நரசிம்மன் அவர்களை நியமித்தார்.

அவர் இசையமைத்த முதல் பாடல்தான் வைரமுத்துவின் இந்த
நாட்டுப்பாட்டு!

இலக்கியத்தில் தமிழ் விடு தூது. மேக விடு தூது, நெஞ்சு விடு தூது,
கிள்ளை விடு தூது, குருகு விடு தூது என பலவகையான தூதுகளை
படித்திருக்கிறோம்,
ஆனால் இது தலைவனுக்கு தலைவி விடும் அருவி விடு தூது.

அந்த அருவியின் மேற்கரையில் அவள், கீழ்க்கரையில் அவன்.
உரசிவிட்ட சந்தனத்தோடும் ஒலையோடும் முத்தத்தையும்
சேர்த்து தூதாக அனுப்புகிறாள் அவள்.

[ தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?]

என தன் காதல் உணர்வை கேள்வியால் வெளிப்படுத்துகிறாள்.
[அருவி போல அழுகிறநே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?]
என அவன் கேட்க,

[வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வேளக்கப்
போறதெப்போ?]
என கால நீட்டிப்பு செய்யும் காதலனை தன் காதலால்
கண்டிக்கின்றாள் தலைவி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2020 9:43 am

படம் : அச்சமில்லை அச்சமில்லை
பாடல்: ஓடுகிற தண்ணியில
குரல்: மலேஷ்யா வாசுதேவன், சுசீலா
வரிகள்: வைரமுத்து

மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஒல ஒண்ணு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் கைகளிலே

அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே

கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தல தொவட்ட நான் வரவா

நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

(ஓடுகிற)

மலர்த் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

அருவி போல அழுகிறனே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?

வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வௌளக்கப் போறதெப்போ?

(ஓடுகிற)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக