புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
Page 1 of 1 •
வைரமுத்து ஆயிரம்- ஒடுகிற தண்ணியில!
-
பெண்கள்,தங்கள் காதலை, காதல் உணர்வுகளை ஆண்களிடம்
வெளிப்படுத்துகின்ற வழக்கம் பண்டைய தமிழ்ச்சமூகம்
தொட்டே இருந்து வந்ததில்லை.
வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்கூட
இதை ஊக்குவிக்கவில்லை.
களவுக்காலத்தில் தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவனிடம்
தன்னை விரைவில் வந்து திருமணம் செய்துகொள்ளச்
சொல்லுகின்ற உறிமை தலைவிக்கு இருந்ததில்லை.
தோழிமட்டுமே அந்த வற்புருத்துதலைச் செய்திருக்கிறாள்.
இதனை இலக்கண நூலார் வரைவுகடாஅதல் எனக் கூறுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டுவரையில் தமிழ் இலக்கியத்தின் போக்கு
இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது.
இன்றைய நாகரிகப்பட்ட சமூகத்தில் ஒரு பெண் தன் காதல்
உணர்வுகளை வெளிப்படுத்தினால்அவளை வேசியாகவும்,
விலைமகளாகவும் பார்க்கின்ற ஆணாதிக்க சமுதாயமும்
இருக்கவே செய்கிரது.
இலக்கியத்தில் இதனை கட்டுடைத்த பெருமை பாவேந்தர்
பாரதிதாசனையே சாரும்.
[ கூடத்திலே மனப்பாடத்திலே -விழிகூடிக் கிடந்திடும்
ஆணழகை ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே பாடம் படித்து நிமிர்ந்த
விழி-தனிற்பட்டுத் தெரித்தது மானின்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரன் ஏடு திருப்புகின்றான். ]
–
என்ற கவிதையின் வாயிலாக ஆணுக்கும் அச்சமுண்டு,
பெண்ணுக்கும் பேச்சுண்டு என புதுமை செய்திருக்கிறார்.
இப்படி தன் படைப்புகள்தோரும் புதுமைகளைப்
புகுத்தியதனால்தான் புரட்சிக்கவி என அழைக்கப்பட்டார்போலும்!
திரையிசை உலகில் இத்தகைய கட்டுடைப்புகளை கவியரசு
கண்ணதாசன் நிகழ்த்தியபின் அதன் பிறகு வந்த வைரமுத்துவும்
அதனைத் தொடர்ந்தார்.
அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் இடம்பெற்ற ஓடுகிற
தண்ணியில எனத்தொடங்கும் பாடல் இதற்கு ஒரு சான்றாகும்.
தன்னிடம் வயலின் வாசிக்கும் திரு v.s. நரசிம்மன் தன்னை
விட அறிவாளி என ஒரு நிகழ்ச்சியில் இளயராஜா சொல்லக்கேட்ட
பாலச்சந்தர் தனது அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு
இசையமைப்பாளராக நரசிம்மன் அவர்களை நியமித்தார்.
அவர் இசையமைத்த முதல் பாடல்தான் வைரமுத்துவின் இந்த
நாட்டுப்பாட்டு!
இலக்கியத்தில் தமிழ் விடு தூது. மேக விடு தூது, நெஞ்சு விடு தூது,
கிள்ளை விடு தூது, குருகு விடு தூது என பலவகையான தூதுகளை
படித்திருக்கிறோம்,
ஆனால் இது தலைவனுக்கு தலைவி விடும் அருவி விடு தூது.
அந்த அருவியின் மேற்கரையில் அவள், கீழ்க்கரையில் அவன்.
உரசிவிட்ட சந்தனத்தோடும் ஒலையோடும் முத்தத்தையும்
சேர்த்து தூதாக அனுப்புகிறாள் அவள்.
[ தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?]
என தன் காதல் உணர்வை கேள்வியால் வெளிப்படுத்துகிறாள்.
[அருவி போல அழுகிறநே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?]
என அவன் கேட்க,
[வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வேளக்கப்
போறதெப்போ?]
என கால நீட்டிப்பு செய்யும் காதலனை தன் காதலால்
கண்டிக்கின்றாள் தலைவி!
-
பெண்கள்,தங்கள் காதலை, காதல் உணர்வுகளை ஆண்களிடம்
வெளிப்படுத்துகின்ற வழக்கம் பண்டைய தமிழ்ச்சமூகம்
தொட்டே இருந்து வந்ததில்லை.
வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்கூட
இதை ஊக்குவிக்கவில்லை.
களவுக்காலத்தில் தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவனிடம்
தன்னை விரைவில் வந்து திருமணம் செய்துகொள்ளச்
சொல்லுகின்ற உறிமை தலைவிக்கு இருந்ததில்லை.
தோழிமட்டுமே அந்த வற்புருத்துதலைச் செய்திருக்கிறாள்.
இதனை இலக்கண நூலார் வரைவுகடாஅதல் எனக் கூறுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டுவரையில் தமிழ் இலக்கியத்தின் போக்கு
இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது.
இன்றைய நாகரிகப்பட்ட சமூகத்தில் ஒரு பெண் தன் காதல்
உணர்வுகளை வெளிப்படுத்தினால்அவளை வேசியாகவும்,
விலைமகளாகவும் பார்க்கின்ற ஆணாதிக்க சமுதாயமும்
இருக்கவே செய்கிரது.
இலக்கியத்தில் இதனை கட்டுடைத்த பெருமை பாவேந்தர்
பாரதிதாசனையே சாரும்.
[ கூடத்திலே மனப்பாடத்திலே -விழிகூடிக் கிடந்திடும்
ஆணழகை ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்- அவள்
உண்ணத் தலைப்படு நேரத்திலே பாடம் படித்து நிமிர்ந்த
விழி-தனிற்பட்டுத் தெரித்தது மானின்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் – இவன்
ஆயிரன் ஏடு திருப்புகின்றான். ]
–
என்ற கவிதையின் வாயிலாக ஆணுக்கும் அச்சமுண்டு,
பெண்ணுக்கும் பேச்சுண்டு என புதுமை செய்திருக்கிறார்.
இப்படி தன் படைப்புகள்தோரும் புதுமைகளைப்
புகுத்தியதனால்தான் புரட்சிக்கவி என அழைக்கப்பட்டார்போலும்!
திரையிசை உலகில் இத்தகைய கட்டுடைப்புகளை கவியரசு
கண்ணதாசன் நிகழ்த்தியபின் அதன் பிறகு வந்த வைரமுத்துவும்
அதனைத் தொடர்ந்தார்.
அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் இடம்பெற்ற ஓடுகிற
தண்ணியில எனத்தொடங்கும் பாடல் இதற்கு ஒரு சான்றாகும்.
தன்னிடம் வயலின் வாசிக்கும் திரு v.s. நரசிம்மன் தன்னை
விட அறிவாளி என ஒரு நிகழ்ச்சியில் இளயராஜா சொல்லக்கேட்ட
பாலச்சந்தர் தனது அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு
இசையமைப்பாளராக நரசிம்மன் அவர்களை நியமித்தார்.
அவர் இசையமைத்த முதல் பாடல்தான் வைரமுத்துவின் இந்த
நாட்டுப்பாட்டு!
இலக்கியத்தில் தமிழ் விடு தூது. மேக விடு தூது, நெஞ்சு விடு தூது,
கிள்ளை விடு தூது, குருகு விடு தூது என பலவகையான தூதுகளை
படித்திருக்கிறோம்,
ஆனால் இது தலைவனுக்கு தலைவி விடும் அருவி விடு தூது.
அந்த அருவியின் மேற்கரையில் அவள், கீழ்க்கரையில் அவன்.
உரசிவிட்ட சந்தனத்தோடும் ஒலையோடும் முத்தத்தையும்
சேர்த்து தூதாக அனுப்புகிறாள் அவள்.
[ தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?]
என தன் காதல் உணர்வை கேள்வியால் வெளிப்படுத்துகிறாள்.
[அருவி போல அழுகிறநே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?]
என அவன் கேட்க,
[வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வேளக்கப்
போறதெப்போ?]
என கால நீட்டிப்பு செய்யும் காதலனை தன் காதலால்
கண்டிக்கின்றாள் தலைவி!
படம் : அச்சமில்லை அச்சமில்லை
பாடல்: ஓடுகிற தண்ணியில
குரல்: மலேஷ்யா வாசுதேவன், சுசீலா
வரிகள்: வைரமுத்து
மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஒல ஒண்ணு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் கைகளிலே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே
கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தல தொவட்ட நான் வரவா
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
(ஓடுகிற)
மலர்த் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
அருவி போல அழுகிறனே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வௌளக்கப் போறதெப்போ?
(ஓடுகிற)
பாடல்: ஓடுகிற தண்ணியில
குரல்: மலேஷ்யா வாசுதேவன், சுசீலா
வரிகள்: வைரமுத்து
மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற?
நீ எப்ப வந்து தரப்போற?
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஒல ஒண்ணு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரல்லையோ செவத்த மச்சான் கைகளிலே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே
கொடையும் இல்ல படையும் இல்ல தூறலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தல தொவட்ட நான் வரவா
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
(ஓடுகிற)
மலர்த் தோட்டத்து குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
அருவி போல அழுகிறனே அறிந்துகொண்டால் ஆகாதோ?
முந்தானையின் ஒரமென்னை முடிந்துகொண்டால் ஆகாதோ?
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ?
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நானும் பல்லு வௌளக்கப் போறதெப்போ?
(ஓடுகிற)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|