புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
59 Posts - 57%
heezulia
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
38 Posts - 37%
mohamed nizamudeen
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
2 Posts - 2%
mini
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
1 Post - 1%
balki1949
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
416 Posts - 59%
heezulia
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
236 Posts - 34%
mohamed nizamudeen
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
21 Posts - 3%
prajai
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
5 Posts - 1%
mini
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
4 Posts - 1%
Saravananj
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_m10‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 6:29 am

அறந்தை நாராயணன் எழுதிய, ‘மேடையில் பேசலாம் வாருங்கள்’
நுாலிலிருந்து:

‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில், அக்., 2, 1965,
காந்தி ஜெயந்தி அன்று, காமராஜர் ஆற்றிய சொற்பொழிவை,
தனி பிரசுரமாகவே வெளியிட்டது, அன்றைய
தமிழக காங்கிரஸ் கமிட்டி. அதில்:

நம்முடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால்,
சொந்த காலிலேயே நாம் நிற்க வேண்டும். அது தான் நமக்கு பலம்.
அந்த பலம் ஒன்று தான், உலகில் நமக்கு மரியாதையை தேடிக்
கொடுக்கும்.

அந்த பலம் இல்லையென்றால், உலகில் மரியாதை இல்லை;
ஒன்றும் இல்லை. அப்படி நடந்து கொள்வது தான், இப்போது
நம்முடைய பொறுப்பு. இதைத்தான், 40 – 50 ஆண்டுகளாக நமக்கு
உபதேசம் செய்திருக்கிறார், காந்திஜி.

பல்வேறு மொழி, ஜாதி, மத, இன வேறுபாடுகளால் சிதறிக் கிடந்த
ஒரு நாட்டை, ஒன்றுபடுத்தினார், காந்திஜி. நாம் அனைவரும்
ஒரே தேசிய இனம் என்ற உணர்ச்சியை உண்டாக்கினார்.
சுதந்திரமாக வாழவும், தகுதியாக்கி தந்திருக்கிறார்.

சுதந்திர போராட்டம் நடத்திய காலத்தில், தெளிவாக
தீர்க்கதரிசியாக சொல்லிக் கொண்டே வந்தார், காந்திஜி.

‘இந்த நாடு, சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
உணவு, உடை முதல், தேவையான எல்லாவற்றையும் நாமே
பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரை எதிர்பார்க்காதீர்.
பிறரை எதிர்பார்த்தால், அது, சுதந்திரம் அல்ல…’ என்று, சொல்லி
வந்தார், காந்திஜி.

அன்று சொன்னதை நாம் கேட்கவில்லை. அதை சரியாக
கேட்டிருந்தோமானால், இன்னும் மரியாதை உயர்ந்திருக்கும்.
போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது ஒழுங்காக நடக்க
வேண்டுமா, இல்லையா…

கன்னியாகுமரி ஜெகன் பிரபு இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 6:29 am

முக்கியமாக, சாப்பாட்டுக்கு இன்னொரு நாட்டை எதிர்பார்ப்பதா,
நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையேல்,
பட்டினியாக கிடக்க வேண்டும். அப்படிதான் முடிவு செய்ய
வேண்டும்

அப்படியே நம் சர்க்காரும், இனிமேல், உணவு இறக்குமதியே
கிடையாது என்று முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லா
விட்டால், அமெரிக்காவிலிருந்து வருமா, ஆஸ்திரேலியாவிலிருந்து
வருமா, அவன் கொடுப்பானா, இவன் கொடுப்பானா என்று,
எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

நம் நாட்டிலேயே உள்ள சிலர் என்ன செய்கின்றனர்…
அவர்கள், சாதாரண மக்கள் அல்ல, அரசியல்வாதிகள்.
பிரசிடென்ட் ஜான்சன் என்ன செய்யப் போகிறார்,
பி.எல்.480ல் கையெழுத்து போடுவாரா, ஒப்பந்தம் எப்போது
வரப்போகிறது என்றெல்லாம் எட்டி எட்டி பார்க்கின்றனர்.

அவர்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடா விட்டால் என்ன…
நம் நாட்டிற்கு வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து
கொள்வோம் என்ற முடிவில் இருந்தால், தானாக கையெழுத்து
போடுவார், ஜான்சன்.

நாளையே நம் மீது, சீனா படையெடுத்தால், போர் கருவி வேண்டாமா…
கொடுக்க யார் இருக்கின்றனர் என்று சிலர் கவலைப்படுகின்றனர்.
ஒருவரும் இல்லை என்பதற்காக, மேற்கு வல்லரசுகள் காலில் விழுந்து,
நமஸ்காரம் செய்ய வேண்டுமா…

எதற்காக அப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்; மானத்தோடு
வாழ்வதற்காக தானே சண்டைக்கு போகிறோம். ஒரு பக்கம்
மானத்தை காத்துக்கொள்ள, மறுபக்கம் மானத்தை விற்பதா…
அவன் காலில் விழாதே; இவன் காலில் விழு என்பதா உபதேசம்…

மானத்தோடு வாழ முடியவில்லை என்றால், செத்துப் போவோமே…
வாழ்க்கை என்ன பெரிசு. வாழ்ந்தால் மானத்தோடு வாழ்வோம்;
இல்லாவிட்டால் போராடி சாவோம். இதுதானே வாழ்க்கை.

இவ்வாறு பேசியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2020 6:29 am

தேசமயம், எளிமையாய், சாதாரண பாமரனும் புரிந்துகொள்ளும்
வகையில் பேசுவார், காமராஜர். அதற்கு இது உதாரணம்:

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவர்களை பார்த்தபடியே,
‘சுதந்திரம் வாங்கி, 20 ஆண்டுகளுக்கு மேலாச்சு. அதோ அந்த
சிறுவன் தலையில் எண்ணெய் இல்லே. பின்னே என்ன சுதந்திரம்…

‘காங்கிரஸ்காரங்க நாலு பேர் மந்திரியா இருக்கவா, கஷ்டப்பட்டு
சுதந்திரம் வாங்கினோம்… ஏழைங்க முன்னேற ஏதாவது செய்ய
வேண்டாமா… செய்யலேன்னா, தெருவிலே மடக்கி உதைப்பான்…’
என்று பேசினார்.

காமராஜர் என்றால், பாமரனிடமும் நல்ல மதிப்பு இருந்தது ஏன்
என்று, இப்போது புரிந்திருக்குமே!
--
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக