புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_lcapஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_voting_barஇவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 09, 2010 12:58 am

காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.
காலித்தைப் பார்த்ததும், “இது உங்கள் காரா அங்கிள்?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். ‘ஆமாம்’ என்று தலையசைத்த காலித், “என் அண்ணன் எனக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தது இது” என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.
“உண்மையாகவா சொல்கிறீர்கள்? உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா? இவரைப் போல ஒரு அண்ணன்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் காலித். ஆனால் அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது.
“இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் காலித்.
“இந்தக் காரில் ஒரு ரவுண்டு போகலாம்.. வருகிறாயா?” என்று காலித் கேட்டபோது சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய்விட்டு திரும்பியபோது, “அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவன். காலித் புன்னகைத்துக் கொண்டான். ‘சின்னப் பையன் தானே..! ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது தெருத் தோழர்களிடம் பெருமையாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது’ என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே!” என்றான் காலித். மீண்டும் அவனது எண்ணம் தவறாகிப் போனது.
“அதோ.. அந்த வீட்டு வாசல் படிக்கருகில் காரை நிறுத்துங்கள் அங்கிள்” என்று சொன்ன அந்தச் சிறுவன், “கொஞ்ச நேரம் பொறுங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு காரை விட்டிறங்கி அந்த வீட்டிற்குள் ஓடிப்போனான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்தபோது அவனது முதுகில் இன்னொரு சிறுவனை அவன் சுமந்துக் கொண்டிருந்தான்.
நடக்க இயலாத அந்தச் சிறுவனை வீட்டு வாசல் படியில் உட்கார வைத்த அவன், “தம்பி! இதோ பார்த்தாயா.. நான் சொன்ன கார் இதுதான்! இந்த அங்கிளின் அண்ணன் அவருக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தாராம். ஒரு பைசா கூடச் செலவில்லாமல் இவருக்கு இந்தக் கார் கிடைத்திருக்கிறது. நான் வளர்ந்து பெரியவனானவுடன் இதே போல ஒரு காரை உனக்கு வாங்கித் தருவேன். கடைத்தெருவில் நான் பார்த்ததாகச் சொல்வேனே, அந்த அழகான பொருள்களையெல்லாம் நீ அந்தக் காரில் போய் நேரிலேயே பார்க்கலாம்” என்று ஆவலாகச் சொன்னான்.
காரை விட்டிறங்கிய காலித் அந்தச் சிறுவனைத் தூக்கி காரின் முன் இருக்கையில் உட்கார வைத்தான். அவனது அண்ணனும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கண்கள் கலங்கியிருந்த அம்மூவரும் சந்தோஷமாக நகர்வலம் சென்றார்கள்.
“ஒரு இறைநம்பிக்கையாளர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையின் உண்மையான பொருளை அன்று புரிந்துக் கொண்டான் காலித்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக