புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
61 Posts - 55%
heezulia
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
61 Posts - 58%
heezulia
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனதை தொட்ட பதிவு Poll_c10மனதை தொட்ட பதிவு Poll_m10மனதை தொட்ட பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை தொட்ட பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84200
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 13 Jul 2020 - 17:32


" சிறுவனான தன் மகனை அழைத்துக் கொண்டு
அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்".......!!!

அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

''மகனே....,
இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது.

அதில் வெற்றி பெற்றால்......,

"தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகி விடுவாய்".......!!!

இன்று இரவு முழுவதும்....,

"நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும்"........!!

உன் கண்கள் கட்டப்படும்.....!!!!

ஆனாலும் நீ பயப்படக்கூடாது....!!!

"வீட்டிற்கு ஓடி வந்து விடவும்
கூடாது என்றார்.....!°

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்......!!!!

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்....!!!!

பிறகு,
தந்தை திரும்பிச் செல்லும்
காலடி ஓசை,

மெல்ல , மெல்ல மறைந்தது.....!!!!



அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு ,

தூரத்தில் ஆந்தை கத்துவதும் ,

நரி ஊளையிடுவதும் ,

நடுக்கத்தைக் கொடுத்தது.......!!!!

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ ,

என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.....!!!!

மரங்கள் பேயாட்டம் ஆடின.....!!!!

மழை வேறு தூறத் தொடங்கியது......!!!

கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.....!!!!

‘அய்யோ...!
"இப்படி அனாதையாக தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே " ...

" யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன் "’ .....

என்று பலமுறை கத்திப் பார்த்தான், பயனில்லை......!!!!

சிறிது நேரத்தில்,

இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது......!!!!!!

திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல் ,

என்ன தான் நடக்கும், பார்ப்போமே...!!!

என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்......!!!!

இப்படியே இரவு கழிந்தது........!!!!!!

விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான்......!!!!

சூரியன் உடம்பைச் சுட்டபோது தான்......,
கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.....!!

கண்ணைக் கசக்கிக் கொண்டு எதிரே பார்த்தபோது......,

அவனுக்கு ஆச்சரியம்.....! ஆனந்தம்......!
அழுகையே வந்துவிட்டது.....!!!!

‘’அப்பா’’ என்று கூவி ,
அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து
தழுவிக் கொண்டான்.....!!!

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’

என்று ஆவலாகக் கேட்டான்....!!!

சோர்வும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை ,

'' நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன் ’’ என்றார்...!!!

இரவு இங்குதான் இருந்தீங்களா......?

பிறகு ஏன் நான் பயந்து
அலறியப் போதெல்லாம் என்னைக் கண்டு கொள்ளவில்லை......?

ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை....???
என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும்".....!!

"நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்"....,
என்பதற்காக மெளனம் காத்தேன்....!

ஏனென்றால்...,
" அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது".....,
துணிச்சல் தானே வரும்’’

என்றார் தந்தை....!!!!

"மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது"......!!!!

" இறைவனும் அந்தத் தந்தையைப் போலத்தான்"...!!

நம்மோடு தான் இருக்கிறார்....!!!!

துன்பத்திலும் ,சோகத்திலும் ,

தவிக்கும்போது , துவண்டுவிடாமல்,

நாம் தீரர்களாக வேண்டும்

என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து ,

வெறும் பார்வையாளரைப்
போல் இருக்கிறார்.......!!!!!

"இறைவன் எப்போதும் நம்மை
கைவிடுவதில்லை"....!!!!

நம்முடைய ஒவ்வொரு செயலை
கண்காணித்து கொண்டுதான்
இருக்கிறார்.......!!!!

நாம் முயற்சிக்கும் நற்காரியங்களுக்கும் ,
நம் உழைப்பிற்கும் , உறுதுணையாகவே
உள்ளார்.......!!!
----------------------------------------
வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக