புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி மனித ஒழுக்கம்?
Page 1 of 1 •
சினிமா,தொலைக்காட்சி,மதம்,சாதி,கல்வி,வாழ்வியல்முறை,சமூககட்டமைப்பு,அரசியல் என 'தனி மனிதனின் ஒழுக்கம்' என்பது இவைகள் அனைத்தையும் சார்ந்து தான் அமைகின்றன.
அதில் இருக்கும் சில பேர்களால் கலாச்சாரம் தவறாக காட்டப்பட்டிருக்கலாம் அல்லது காட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். மாறாக சினிமாவில் நம் கலாச்சாரம் சார்ந்த,நாம் வாழ்ந்த வாழ்வியலை நமக்கு மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் ஒரு அதிசயக் கருவியாக தான் இன்று வரை விளங்கி வருகிறது.
தொலைக்காட்சி: நமது கலாச்சாரம்,பண்பாடு இவை இரண்டையும் அடியோடு அழிக்க வந்த கொடிய மிருகம் இது தான், அண்மைக்காலமாக "நடன நிகழ்ச்சிகள்" என்ற பெயரில் பிரபல டிவி சானல்களில் அரங்கேற்றப்படும் ஆபாச நடனங்களே இதற்கு சாட்சிகளாக நிற்கிறது.
நான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடும் நடிகைகள் எல்லோரும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான குத்தாட்டம் போடுபவர்கள் தான். சின்னத்திரைக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லாததால் சினிமாவை விட இத்து போன்ற நிகழ்ச்சிகளில் ஆபாசமும்,அருவருப்பும் நாம் கேட்காமலேயே நம் வீட்டை தேடி வருகின்றன.
அதே போல் இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஆட வைத்து மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். நம் குழந்தைகள் சிறு வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது சரி தான் அதற்காக இப்படியா? இது போன்ற ஆபாச நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு சினிமாவுக்கு சென்சார் அமைப்பு இருப்பது போல் சின்னத்திரைக்கும் சென்சார் அமைப்பு வந்தால் தான் இது போன்ற அசிங்கங்களிலிருந்து நம் குடும்பத்தாரை காப்பாற்ற முடியும்,நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிப்பதில் தொலைக்காட்சி தான் முதல் பங்கை வகிக்கிறது.
மதம்சாதி : மதத்தாலும்,சாதியாலும் இரு சமூகத்தாரிடையே எப்போதாவது சண்டைகள் வருமே தவிர அது முக்கியமாக இருப்பதில்லை.
கல்வி : மேத்தப்படித்தவர்களே அதிகமாக சமுதாயத்தில் தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரியும்.நம் நாட்டில் உள்ள ஒழுங்கற்ற கல்வி முறையும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாது.
வாழ்வியல்முறை : நாம் வாழும் வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்,ஆனால் இப்போதைய மக்களின் வாழ்க்கை முறை செயற்கைதனமாகவும்,இயற்கைக்கு முரண்பாடாகவும் உள்ளது,எப்படி ஒரு இயந்திரம் தனது தேவைக்கான வேலைகளை மட்டும் செய்து கொள்ளுமோ அதே போல் தான் இப்போது சுயநலமான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் இருக்கிறார்கள்.நிச்சயமாக நாம் வாழும் வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும்
சமூக கட்டமைப்பு : மக்கள் வாழும் இடமே ஒரு சமூகம்,மக்களின் ஒழுக்கத்தை பொறுத்தவரை தான் அந்த சமூகத்தின் ஒழுக்கமும் அமைகிறது,பழசை மறந்து புதிய உலகை காண ஆசைப்படும் சமூகமாகவே இந்த சமூகம் உள்ளது.ஆனால் அது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பயனையும் தராது.
அரசியல் : என்ன சொல்வது நமது நாட்டில் இந்த ஜனநாயக அரசியலமைப்பு இருக்கும்வரை நமது நாடு உருப்படவே உருப்படாது. சாக்கடையில் வாழும் அரசியல்வாதிகளால் நம் நாடு குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கிறது. சமூகத்தை பிடீத்திருக்கும் ஒரு அரக்கன் இந்த அரசியல்.
ஒழுக்கம்,தனிமனித ஒழுக்கம் : ஆக மொத்தத்தில் ஒழுக்கம் ஒரு தனி மனிதனை சார்ந்தே அமைகிறது,ஒரு மனிதனால் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் போது அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அதை பிரதிபலிக்கும், இது தான் நம் சமூகத்தின் கலாச்சாரத்தை,பண்பாட்டை காப்பாற்றக்கூடிய சக்தி படைத்தது.இவையெல்லாம் சிறப்பாக அமைய இந்த உலகமே முக்கிய காரணமாக அமைகிறது.உலகம் முழுவதற்கும் உயரிய பண்பாடும், உயர்ந்த கலாச்சாரமும் அமைந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.
எழுதியவர் : ஒருவார்த்தை .
[You must be registered and logged in to see this link.]
சினிமா : இது ஒரு தவிர்க்கமுடியாத மக்கள் தொடர்பு சாதனம், நல்ல கருத்துக்களை படங்கள் வாயிலாக சொல்லி புரிய வைக்க சினிமா பெரிதும் உதவுகிறது. நல்ல விஷயங்கள் பணம் கொடுத்தாலும் கிடைக்காது,ஆனால் கெட்ட விஷயங்கள் பணம் கொடுக்காமலேயே நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளும், சினிமாவை பொறுத்தவரை நம் கலாச்சாரம் கெடுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியாது, அதில் இருக்கும் சில பேர்களால் கலாச்சாரம் தவறாக காட்டப்பட்டிருக்கலாம் அல்லது காட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். மாறாக சினிமாவில் நம் கலாச்சாரம் சார்ந்த,நாம் வாழ்ந்த வாழ்வியலை நமக்கு மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் ஒரு அதிசயக் கருவியாக தான் இன்று வரை விளங்கி வருகிறது.
தொலைக்காட்சி: நமது கலாச்சாரம்,பண்பாடு இவை இரண்டையும் அடியோடு அழிக்க வந்த கொடிய மிருகம் இது தான், அண்மைக்காலமாக "நடன நிகழ்ச்சிகள்" என்ற பெயரில் பிரபல டிவி சானல்களில் அரங்கேற்றப்படும் ஆபாச நடனங்களே இதற்கு சாட்சிகளாக நிற்கிறது.
[You must be registered and logged in to see this link.]
குழந்தைகள்,இளம்வயதினர்,நடுத்தரவயதினர் என்று இதில் பாகுபாடே இல்லாமல் அவர்களது உடல் அங்கங்களை நமது வீட்டு வரவேற்பறைக்கே வந்து காட்டி குடும்பத்தில் உள்ளவர்களின் மனதை கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.நான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடும் நடிகைகள் எல்லோரும் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான குத்தாட்டம் போடுபவர்கள் தான். சின்னத்திரைக்கு சென்சார் கட்டுப்பாடுகள் இல்லாததால் சினிமாவை விட இத்து போன்ற நிகழ்ச்சிகளில் ஆபாசமும்,அருவருப்பும் நாம் கேட்காமலேயே நம் வீட்டை தேடி வருகின்றன.
அதே போல் இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஆட வைத்து மகிழ்கிறார்கள் பெற்றோர்கள். நம் குழந்தைகள் சிறு வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது சரி தான் அதற்காக இப்படியா? இது போன்ற ஆபாச நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு சினிமாவுக்கு சென்சார் அமைப்பு இருப்பது போல் சின்னத்திரைக்கும் சென்சார் அமைப்பு வந்தால் தான் இது போன்ற அசிங்கங்களிலிருந்து நம் குடும்பத்தாரை காப்பாற்ற முடியும்,நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிப்பதில் தொலைக்காட்சி தான் முதல் பங்கை வகிக்கிறது.
மதம்சாதி : மதத்தாலும்,சாதியாலும் இரு சமூகத்தாரிடையே எப்போதாவது சண்டைகள் வருமே தவிர அது முக்கியமாக இருப்பதில்லை.
கல்வி : மேத்தப்படித்தவர்களே அதிகமாக சமுதாயத்தில் தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரியும்.நம் நாட்டில் உள்ள ஒழுங்கற்ற கல்வி முறையும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாது.
வாழ்வியல்முறை : நாம் வாழும் வாழ்க்கை அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்,ஆனால் இப்போதைய மக்களின் வாழ்க்கை முறை செயற்கைதனமாகவும்,இயற்கைக்கு முரண்பாடாகவும் உள்ளது,எப்படி ஒரு இயந்திரம் தனது தேவைக்கான வேலைகளை மட்டும் செய்து கொள்ளுமோ அதே போல் தான் இப்போது சுயநலமான வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களும் இருக்கிறார்கள்.நிச்சயமாக நாம் வாழும் வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும்
சமூக கட்டமைப்பு : மக்கள் வாழும் இடமே ஒரு சமூகம்,மக்களின் ஒழுக்கத்தை பொறுத்தவரை தான் அந்த சமூகத்தின் ஒழுக்கமும் அமைகிறது,பழசை மறந்து புதிய உலகை காண ஆசைப்படும் சமூகமாகவே இந்த சமூகம் உள்ளது.ஆனால் அது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பயனையும் தராது.
அரசியல் : என்ன சொல்வது நமது நாட்டில் இந்த ஜனநாயக அரசியலமைப்பு இருக்கும்வரை நமது நாடு உருப்படவே உருப்படாது. சாக்கடையில் வாழும் அரசியல்வாதிகளால் நம் நாடு குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கிறது. சமூகத்தை பிடீத்திருக்கும் ஒரு அரக்கன் இந்த அரசியல்.
[You must be registered and logged in to see this link.]
ஒழுக்கம்,தனிமனித ஒழுக்கம் : ஆக மொத்தத்தில் ஒழுக்கம் ஒரு தனி மனிதனை சார்ந்தே அமைகிறது,ஒரு மனிதனால் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் போது அவன் சார்ந்திருக்கும் சமூகமும் அதை பிரதிபலிக்கும், இது தான் நம் சமூகத்தின் கலாச்சாரத்தை,பண்பாட்டை காப்பாற்றக்கூடிய சக்தி படைத்தது.இவையெல்லாம் சிறப்பாக அமைய இந்த உலகமே முக்கிய காரணமாக அமைகிறது.உலகம் முழுவதற்கும் உயரிய பண்பாடும், உயர்ந்த கலாச்சாரமும் அமைந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.
எழுதியவர் : ஒருவார்த்தை .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|