Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
4 posters
Page 1 of 1
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
சென்னை:
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்
மாலைமலர்
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?
எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்
மாலைமலர்
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
வணக்கம்
சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது
ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்
உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்
இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)
அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.
நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை
பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்
ராம்
சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது
ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்
உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்
இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)
அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.
நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை
பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்
ராம்
kram- பண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயாT.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
இவர்கள் படிக்கும் சித்த மருத்துவத்துக்கு பாடத்திட்டம் உருவாக்கியவர்கள் யார் ?T.N.Balasubramanian wrote:முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய அரசு இதை செய்யவேண்டியது கடமை.
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
MPCOPS பார்மசி அண்ணாசாலையில் (அண்ணாசிலைக்கு
எதிர்ப்புறம் ) இயங்குகிறது
-
மேலும் சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன்
-
மேற்கு மாம்பலத்தில் 15/7, Jubilee Road, 1st Floor, ஒரு கிளை
இயங்குவதாக தெரிகிறது
-
எதிர்ப்புறம் ) இயங்குகிறது
-
மேலும் சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன்
-
மேற்கு மாம்பலத்தில் 15/7, Jubilee Road, 1st Floor, ஒரு கிளை
இயங்குவதாக தெரிகிறது
-
Re: கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
ராஜா wrote:T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம் முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும் நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.
ரமணியன்[color] மேற்கோள் செய்த பதிவு: 1324491[/color]அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா
ஆஹா! இது அருமையான சட்ட தகவலாக இருக்கிறதே.!
சிவனுக்கு மற்றொரு பெயர் தணிகாசலம் !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» சதை அடைப்புக்கு சித்த மருந்து
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
» கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
» கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|